<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001</id><updated>2012-01-09T04:50:09.014-08:00</updated><category term='anyindian.com'/><category term='odum nathi'/><category term='தேய்பிறை இரவுகளின் கதை'/><category term='சித்தி ஜூனைதா பேகம்'/><category term='uyir thalam'/><category term='ஹரிகிருஷ்ணனின் பேரண்டச்சி வேஷம்'/><category term='subra barathimanian'/><category term='துருக்கித் தொப்பி - இளங்கோ கிருஷ்ணன்'/><category term='jakir raja'/><category term='amrutha publication'/><category term='முஸ்லிம் பெண்கள்'/><category term='இரா.நடராசன்'/><category term='அறிமுகம்'/><category term='தஞ்சை பெரிய கோவில் – ஒரு பொதுப் பார்வை - கீரனூர் ஜாகீர் ராஜா'/><category term='கடலூர்'/><category term='உதய சங்கர்'/><category term='karutha labbai review'/><category term='துருக்கித் தொப்பி- லக்ஷ்மி பாலகிருஷ்ணன்'/><category term='கதைதொகுப்பு'/><category term='முன்னுரை'/><category term='நூல் வெளியீட்டு விழா'/><category term='கீரனூர் ஜாகிர்ராஜா'/><category term='keeranur jakirraja'/><title type='text'>கீரனூர் ஜாகிர்ராஜா</title><subtitle type='html'>ஒடுக்ககப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>38</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-5965638153290487874</id><published>2012-01-09T04:47:00.000-08:00</published><updated>2012-01-09T04:50:09.083-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம் பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீரனூர் ஜாகிர்ராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்தி ஜூனைதா பேகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><title type='text'>சித்தி ஜூனைதா பேகம் (1917-1998)</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;இன்னுமொரு ஐந்தாண்டுகளில் சித்தி ஜுனைதா பேகம் என்னும் ஒரு பெண் எழுத்தாளரின் நூற்றாண்டு தொடங்குகிறது என்று நான் இப்போது சொல்லுவேனேயானால் நூற்றாண்டு விழாக்களைத் தாராளமாகச் சளைக்காமல் வெகு விமர்சையுடன் கொண்டாடிப் பழக்கப்பட்ட நம் தமிழ்ச்சமூகம் என்மேல் வியப்பானதொரு பார்வையை வீசக்கூடும். அவ்வை, ஆண்டாள் தொடங்கி இன்றைக்குப் பெரும் வீச்சுடன் உடலரசியலை எழுதிச் செல்லும் பெண் படைப்பாளிகள் வரை ஒரு பிரும்மாண்டமான பட்டியலொன்று கண்முன் விரிந்திருப்பினும், பெண் எழுதுவது ஏனோ நம்மவர்க்கு வியப்பளிக்கக் கூடிய சங்கதியாகவே இருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;காலகாலமாகப் பெண்களை அகப்பையும் கையுமாக அடுக்களைக்குள் அடக்கி வைத்த ஆணாதிக்க மனோபாவத்தையுமே கூட நான் மேலே குறிப்பிட்ட வியப்புக்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம். என்னதான் கலை இலக்கியமும், பெண் விடுதலையும் பேசிக் களித்தாலும் பெண்ணை நாம் ஒரு எல்லைக்கோடு வரைக்கும்தான் அனுமதிக்கின்ற மன விசாலத்தைப் பெற்றிருக்கிறோம். வேலைக்குச் செல்லும் பெண்களை வேசைத்தனம் செய்பவர்கள் என்று நாக்கூசாமல் சொல்வதற்கு நம்முடைய ஆன்மீகவாதிகளை அனுமதித்திருக்கிறோம். கற்பு உள்ளிட்ட கலாச்சாரப் பண்பாட்டு வெளியில் பெண் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;இஸ்லாம் மதம் ஒருபடி மேலேபோய் கோஷா, பர்தா, தலாக் என்று விதம் விதமாய்ப் பெண்களை முடக்கி வைப்பதில் நியாயம் கற்பிக்கிறது. சமுதாயக் காவலர்கள் இல்லையென்று மறுப்பர். இஸ்லாம் சமூகப் பெண்கள் வாழையடி வாழையாய் இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பழக்கப்பட்டவர்களாகவே மாறிப்போய் மனம் மெய் மொ-ழியால் தம்மை அடங்கிச் செல்பவர்களாகவும், அடிபணிந் தவர்களாகவுமே உணர்ந்திருக் கின்றனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;இந்த வாழ்வு அந்தச் சமூகப் பெண்களுக்கான முழுமையான வாழ்வாகாது என்பதை ஒரு சிலர் உணர்ந்திருக்கக்கூடும், ஆனால் மௌனம் தான் இப்போதைக்கு எதிர்வினை. இஸ்லாம் சமூகத்தில் பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்படுவதிலிருந்து இந்தத் திட்டமிட்ட வன்முறையானது தொடங்குகிறது. கல்வி மறுக்கப்பட்ட இரண்டு மூன்று தலைமுறையைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்கள் இன்றைக்கு வாழ்க்கையை எதிர்கொள்வதில் எத்தனை சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை எழுத மனம் கூசுகின்றது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;எல்லோரும் குறிப்பிடுவதுபோல ஒரு மூடுண்ட சமூகமாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் அம்மக்கள் ஒருவித மறைமுகமான  பெருமிதம் கொண்டிருக்கின்றனரோ என்னும் சந்தேகமும் கூடவே எழுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;அத்தி பூத்தாற்போலவே அங்கிருந்து பெண்கள் எழுத வருகின்றனர். அவர்களும் மதம் வலியுறுத்துகின்ற அறக்கோட்பாடுகளுக்கு உட்பட்ட பேனாக்களோடும், மனநிலையுடனுமே வருகின்றனர். இவை அறிவுத்தளத்தில் என்ன விளைச்சலைத் தந்துவிடப் போகிறது? தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இஸ்லாம் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்களாகத் தோப்பில் முஹம்மது மீரான் தொடங்கி குறைந்தது ஐந்தாறு ஆளுமைகளை உடனடியாக நம்மால் அடையாளங் காட்ட முடியும். ஆனால் நானறிந்தவரை கடந்த  25 ஆண்டுகளில் சல்மா மட்டுமே எழுத்துக்கு வந்திருக்கிற இஸ்லாம் சமூகத்துப் பெண்ணாக இருக்கிறார். சல்மாவைத் தொடர்ந்து ஒரு பெண் கூட எழுத முன்வரவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்? இதன் பின்னணியில் நிலவுகின்ற நீண்டதொரு மௌனத்துக்கு எவர் பொறுப்பு?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;இது குறித்து விவாதிக்காமல் பெண்ணெழுத்தின் அடர்த்தி குறித்து சிலாகிப்பதில் பொருளில்லை என்றே கருதுகிறேன். தலித் சமூகம் சார்ந்து எழுத வல்ல பெண் பிரதிநிதிகள் உள்ளனர். பெண்களுக்கான சகல பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்ப இன்றைக்கு அவரவர் தரப்பில் பிரதிநிதித்துவங்களுக்குக் குறைவில்லாத நிலையில், பெண்கள் அறிவு சார்ந்த தளத்தில் இயங்குவதற்குக் கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் விதிக்கின்ற ஓரிடத்திலிருந்து போதுமான அளவு பதிவுகள் இல்லாமல் பெண் எழுத்து எவ்வாறு பூரணத்துவம் பெறும்? இஸ்லாம் சமூகத்துப் பெண்களை எழுதவிடாமல் தடுக்கின்ற கரங்கள் எவை? இதற்கு மாற்றாக நாம் என்ன எதிர்வினை நிகழ்த்தப் போகிறோம் என்கிற கேள்வியை இக்கட்டுரையின் வாயிலாக உங்களிடம் முன்வைக்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;காலகாலமாகப் பெண்களை அகப்பையும் கையுமாக அடுக்களைக்குள் அடக்கி வைத்த ஆணாதிக்க மனோபாவத்தையுமே கூட நான் மேலே குறிப்பிட்ட வியப்புக்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம். என்னதான் கலை இலக்கியமும், பெண் விடுதலையும் பேசிக் களித்தாலும் பெண்ணை நாம் ஒரு எல்லைக்கோடு வரைக்கும்தான் அனுமதிக்கின்ற மன விசாலத்தைப் பெற்றிருக்கிறோம். வேலைக்குச் செல்லும் பெண்களை வேசைத்தனம் செய்பவர்கள் என்று நாக்கூசாமல் சொல்வதற்கு நம்முடைய ஆன்மீகவாதிகளை அனுமதித்திருக்கிறோம். கற்பு உள்ளிட்ட கலாச்சாரப் பண்பாட்டு வெளியில் பெண் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;இஸ்லாம் மதம் ஒருபடி மேலேபோய் கோஷா, பர்தா, தலாக் என்று விதம் விதமாய்ப் பெண்களை முடக்கி வைப்பதில் நியாயம் கற்பிக்கிறது. சமுதாயக் காவலர்கள் இல்லையென்று மறுப்பர். இஸ்லாம் சமூகப் பெண்கள் வாழையடி வாழையாய் இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பழக்கப்பட்டவர்களாகவே மாறிப்போய் மனம் மெய் மொ-ழியால் தம்மை அடங்கிச் செல்பவர்களாகவும், அடிபணிந் தவர்களாகவுமே உணர்ந்திருக் கின்றனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;இந்த வாழ்வு அந்தச் சமூகப் பெண்களுக்கான முழுமையான வாழ்வாகாது என்பதை ஒரு சிலர் உணர்ந்திருக்கக்கூடும், ஆனால் மௌனம் தான் இப்போதைக்கு எதிர்வினை. இஸ்லாம் சமூகத்தில் பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்படுவதிலிருந்து இந்தத் திட்டமிட்ட வன்முறையானது தொடங்குகிறது. கல்வி மறுக்கப்பட்ட இரண்டு மூன்று தலைமுறையைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்கள் இன்றைக்கு வாழ்க்கையை எதிர்கொள்வதில் எத்தனை சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை எழுத மனம் கூசுகின்றது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;எல்லோரும் குறிப்பிடுவதுபோல ஒரு மூடுண்ட சமூகமாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் அம்மக்கள் ஒருவித மறைமுகமான  பெருமிதம் கொண்டிருக்கின்றனரோ என்னும் சந்தேகமும் கூடவே எழுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;அத்தி பூத்தாற்போலவே அங்கிருந்து பெண்கள் எழுத வருகின்றனர். அவர்களும் மதம் வலியுறுத்துகின்ற அறக்கோட்பாடுகளுக்கு உட்பட்ட பேனாக்களோடும், மனநிலையுடனுமே வருகின்றனர். இவை அறிவுத்தளத்தில் என்ன விளைச்சலைத் தந்துவிடப் போகிறது? தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இஸ்லாம் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்களாகத் தோப்பில் முஹம்மது மீரான் தொடங்கி குறைந்தது ஐந்தாறு ஆளுமைகளை உடனடியாக நம்மால் அடையாளங் காட்ட முடியும். ஆனால் நானறிந்தவரை கடந்த  25 ஆண்டுகளில் சல்மா மட்டுமே எழுத்துக்கு வந்திருக்கிற இஸ்லாம் சமூகத்துப் பெண்ணாக இருக்கிறார். சல்மாவைத் தொடர்ந்து ஒரு பெண் கூட எழுத முன்வரவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்? இதன் பின்னணியில் நிலவுகின்ற நீண்டதொரு மௌனத்துக்கு எவர் பொறுப்பு?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;இது குறித்து விவாதிக்காமல் பெண்ணெழுத்தின் அடர்த்தி குறித்து சிலாகிப்பதில் பொருளில்லை என்றே கருதுகிறேன். தலித் சமூகம் சார்ந்து எழுத வல்ல பெண் பிரதிநிதிகள் உள்ளனர். பெண்களுக்கான சகல பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்ப இன்றைக்கு அவரவர் தரப்பில் பிரதிநிதித்துவங்களுக்குக் குறைவில்லாத நிலையில், பெண்கள் அறிவு சார்ந்த தளத்தில் இயங்குவதற்குக் கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் விதிக்கின்ற ஓரிடத்திலிருந்து போதுமான அளவு பதிவுகள் இல்லாமல் பெண் எழுத்து எவ்வாறு பூரணத்துவம் பெறும்? இஸ்லாம் சமூகத்துப் பெண்களை எழுதவிடாமல் தடுக்கின்ற கரங்கள் எவை? இதற்கு மாற்றாக நாம் என்ன எதிர்வினை நிகழ்த்தப் போகிறோம் என்கிற கேள்வியை இக்கட்டுரையின் வாயிலாக உங்களிடம் முன்வைக்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;பெண் எழுதுவதா என்று பிற்போக்குத் தனத்துடன் கேள்வி எழும்பத் தோதான இந்திய சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில், ஒரு தமிழ் முஸ்லிம் பெண் துணிச்சலாக எழுத வந்தது ஆச்சரியகரமானது. சித்தி ஜுனைதா பேகம் 1917ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகூரில் பிறந்தவர். தந்தை ஷரீப் பெய்க் ஒரு பன்மொழி அறிஞராகவும், மேடைப் பேச்சாளராகவும் அறியப்பட்டவர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;நாகூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்த  அறிஞர் சி.என். அண்ணாதுரையின் முன்னிலையில் தைப்பொங் கலைக் குறித்து கவிதை மொழியில்  பேசி அவரின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். மற்றொரு சகோதரரான முஜீன் பெய்க் ஒரு பத்திரிகை ஆசிரியர். காரைக்காலிலிருந்து ‘பால்யன்’ என்றொரு இதழைப் பதிப்பித்து பல்லாண்டுகள் நடத்தியிருக்கிறார். இவ்வாறு ஒரு இலக்கியப் பின்புலத்துடன் சித்தி ஜுனைதா பேகம் இயங்கி வந்ததையும், முனவ்வர் பெய்க் அவர் எழுதுவதற்கு உந்துதலாக இருந்தவர் என்பதையும் கவிஞர் நாகூர் ரூமியின் மூலமாக நாம் அறிகிறோம். ரூமிக்கு ஜுனைதா பேகம் உறவு முறையில் பெரியம்மா. ஆச்சிமா என்று அவரை ரூமி அன்புடன் விளிக்கிறார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; ‘கன்னித் தமிழுக்கு இனிமை சேர்த்த&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;    கவிஞர்களைத் தந்த நாகூராம்....’&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;என்கிற வரிகளுள்ள காயல்பட்டினம் ஷேக்முகம்மது பாடிய இனிமையான பாடலைக் கேட்டிருக்கிறேன். நாகூருக்கு அப்படிப்பட்ட தனிச் சிறப்பு உண்டு. இஸ்லாம் சமூகத்தின் எண்ணற்ற புலவர்களையும் அறிஞர்களையும் வளர்த்தெடுத்த பூமி அது. நாகூரில் அடக்கம் பெற்றுள்ள சாகுல்ஹமீது வலியுல்லா நபிமுகம்மதுவின் வம்சாவழியைச் சேர்ந்தவர், மெய்ஞானச் சிறப்புள்ளவர் என்பது யாவரும் அறிந்த செய்தி. சாகுல்ஹமீது ஆண்டகையின் பிறந்தநாளை முன்னிட்டு நாகூரில்  ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவில் உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பிற சமயத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் மற்றொரு எழுத்தாளரான ஆபிதீன் நாகூரைச் சேர்ந்தவர். தமிழில் நன்கறியப்பட்ட எழுத்தாளர் சாருநிவேதிதாவின் பூர்வீகமும் நாகூர்தான். இவற்றைச் சித்தி ஜுனைதாவின் பிறப்பிடம் குறித்த கூடுதல் தகவல்களாகக் கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;ஜுனைதா பேகத்தின் கல்வி குறித்து நாம் அவதானிக்கையில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொள்ள வேண்டியுள்ளது. மற்றெல்லா இஸ்லாமியப் பெண்களையும் போலவே ஜுனைதாவும் மூன்றாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் மூன்றாம் வகுப்புவரை ஒரு பெண்ணுக்கு கல்வியறிவு கிடைத்தால் போதுமானது என்று சமூகம் தீர்மானித்திருக்கிறது. எட்டு வயதுக்குமேல் ஒரு பெண் கல்விச்சாலைக்குச் செல்வது தடுக்கப்பட்டதற்கான பின்னணியை நாம் உளவியல் ரீதியாக அணுகினால், பெண்ணின் ஒழுக்கம் சார்ந்து பெற்றோர் கொள்ளும் அச்சமும், திருமணம் முடிந்து கணவனைப் பராமரிக்கப் போகின்ற பெண்ணுக்குக் கல்வி அவசியமில்லை என்கிற பிற்போக்கு எண்ணமுமே காரணமாக இருக்கமுடியும். இத்தனைக்கும் ஜுனைதாவின் தகப்பனார் கல்வியின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்தவர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; மூன்றாம் வகுப்பு என்னும் ஆகக்குறைந்த கல்வித் தகுதியுடன் மட்டுமே 1930களில் ஒரு முஸ்லீம் பெண் புதினங்களும் கட்டுரைகளும் எழுதி, குறிப்பிடத்தக்க ஆளுமையாக உருவெடுத்ததற்குப் ‘பரம்பரை வித்து’ தான் காரணம். காலகாலமாகத் தொடர்ந்து ஊறிக் கொண்டிருந்த இலக்கிய மற்றும் ஆன்மீக வித்து அது என்கிறார் நாகூர் ரூமி. மேலும் பாவினங்களில் வண்ணம் அதிகமாகப் பாடிக் குவித்த வண்ணக்களஞ்சியப் புலவரின் பரம்பரை என்று தன்னை ஜுனைதா பேகம் கருதியதும் காரணமாக இருக்கலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; வாழ்ந்த காலத்தில் சமூகத்தால் புதுமைப் பெண்ணாகக் கருதப்பட்ட அவருக்குப் பால்ய விவாகம்தான் வாய்த்திருக்கிறது. பன்னிரண்டு வயதில் பகீர்மாலிமார் என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் பகீர் அவர் கற்பனை செய்து வைத்திருந்த மாதிரியான கணவரல்ல என்று தனது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியதாகவே அறிகிறோம். பன்னிரண்டு வயதில் திருமணம் நடைபெற்று, நான்கு பெண் குழந்தைகளைப் பெற்று, பதினாறு வயதில் விதவைப் பட்டம் சுமந்த வாழ்வு சித்தி ஜுனைதா பேகத்தினுடையது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; இன்றைக்குப் பெண்ணின் திருமண வயது 21  என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 21 வயதை அடையும்போதுதான் ஒரு பெண் மன, உடல்ரீதியான வளர்ச்சியும் கர்ப்பத்தைத் தாங்குகின்ற சக்தியும் பெறுகிறாள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 1930களில் மட்டுமல்ல 21ஆம் நூற்றாண்டு தொடங்கிய பின்னும் இஸ்லாமியப் பெண்ணின் திருமண வயது 18க்கும் கீழேயே இருக்கிறது. அவள் பூப்பெய்திய நாளிலிருந்தே மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கி, பதினாறே வயதிற்குள் முதல் குழந்தையைப் பெற்று முப்பது வயதுக்குள் பாட்டியாகி முதுமையை இளமையில் வரவேற்கும் அவலம் சபிக்கப்பட்டிருக்கிறது. அவளுடைய அறைக்குள் வெளிக்காற்று நுழைவதற்கான சாத்தியதைகளே இல்லை. உள்ளேறும் பத்திரிகைகள் எல்லாமும் இஸ்லாமிய அறநெறிக் கோட்பாடுகளை வலியுறுத்துவனவே. சிறுபத்திரிகைகள், நவீன இலக்கியம், மாற்றுசினிமா இத்யாதிகளை அவளறியாள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;  முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் சித்தி ஜுனைதா பேகம் தன் பிள்ளைகள் உயர்கல்வி (11ஆவது வகுப்பு வரை) பெறுவதற்காக நாகூரிலிருந்து நாகப்பட்டினத்திற்கு இடம் பெயர்கிறார். தனக்குக் கிடைக்காத கல்வியை, தன் பெண் பிள்ளைகள் பெற வேண்டுமென அவர் தீர்மானித்ததை முஸ்லீம் சமூகம் பின்பற்றியிருப்பின், மூடுண்ட சமூகம் என்னும் விமர்சனத்தை எளிதாகத் தவிர்த்திருக்க முடியும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;  சித்தி ஜுனைதா பேகம் தனது கணவர் இறந்த பிறகு தீவிரமாக எழுதத் தொடங்கியிருக்கிறார். கணவனில்லாத வேதனையையும், தனிமையையும் அவர் தனது எழுத்தால் நிராகரித்தார் அல்லது கடந்து சென்றார் என்றும் கொள்ளலாம். பதினாறு வயதில் ஒருத்தி கைம்பெண்ணானது நினைத்துப் பார்க்கவும் கொடுமையான விஷயம். இதை சித்தி அடைந்திருக்கிறார். ஆனால் விதவையென வீட்டினொரு மூலைக்குள் முடங்காது துணிச்சலாக எழுத்துலகில் பிரவேசித்ததுதான் அவரை அக்காலப் பெண்களில் தனித்து மாறுபடுத்திக் காட்டுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;  ஜுனைதா பேகத்திற்கு அந்தக் காலத்திலேயே டைரி எழுதுகின்ற பழக்கம் இருந்திருக்கிறது. இன்றைக்கு யோசித்தாலும் எத்தனை இஸ்லாமியப் பெண்கள் டைரி எழுதும் பழக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணிவிட முடியும். டைரியில் தனது மனதைத் தினந்தோறும் பதிவு செய்பவர்கள் இந்தச் சமூகத்துடன் ஏதோ ஒரு விதத்தில்   மனந்திறந்து உரையாடத் தயாராக இருக்கிறார்கள் என்பது உளவியல் பகுப்பாய்வு. ஜுனைதா, தான் சமூகத்துடன் பேச விரும்பியதை டைரிக் குறிப்புகளாகவும் கட்டுரை, புதினங்களாகவும் எழுதி வைத்தார். அவர் எழுதத் தொடங்கியதும்  எடுத்த எடுப்பில் நாவலுக்குத் தாவிவிட்டதும் ஒரு பேராச்சரியந்தான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; இலக்கிய வடிவங்களில் நாவல் மிக முக்கியமானது. கவிதைகளும், கதைகளும் தராத வாழ்க்கையின் பக்கங்களை நாவல் தந்து நிற்கிறது. மையக் கதையும் அதன் விரிவும், அங்கிருந்து பிரிகின்ற கிளைக் கதைகளும் குவியலான கதாமாந்தர்களும், தத்துவ தரிசனமும் ஒற்றைத் தன்மையற்ற பன்முகத்தின் பிரதிபலிப்பும் நாவலை சாதாரணத் தன்மையிலிருந்து அசாதாரணத்திற்கு நகர்த்துகிறது. பேரனுபவத்தைத் தருகிற பேரிலக்கிய வடிவம் நாவல். ஆனால் ஜுனைதா பேகம் நாவல் வடிவத்தைக் கையாண்டிருக்கிற விதத்தில் நமக்குச் சில மாற்று அபிப்பிராயங்கள் இருக்கிறது. எனினும் விவாதிக்கும் அளவு அதில் பிரச்சனைகள் இல்லை. 1930களில் தமிழில் நாவல் வடிவம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை தான். அதே கால கட்டத்தில் ஆங்கில மொழிப் பரிச்சயமுள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களில் சிலர் ஒன்றுகூடி, ஆங்கில இலக்கியங்களைத் தீவிர வாசிப்பிற்குள்ளாக்கி தமிழ்ச் சிறுகதையில் வடிவப் பரீட்சார்த்தம் செய்து பார்க்கின்றனர். குறிப்பாகப் பி.எஸ்.இராமைய்யா பொறுப்பேற்று நடத்திய மணிக்கொடி இதழில் இது நிகழ்கிறது. மணிக்கொடியின் சிறுகதையாளர்கள்   எவரும் நாவல் எழுதுவதில் அப்போதைக்கு ஆர்வம் காட்டவில்லை. நிலைமை இவ்வாறிருக்க, வெளியுலகத் தொடர்புகளற்று வீட்டிலிருந்தவாறே ஆர்வ மேலீட்டால் எழுதத் தொடங்கிய ஜுனைதா பேகம் இந்த அளவிற்கு இயங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;‘‘நான் என் எழுத்துலக நுழைவிற்கு &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எனக்கு முன் மாதிரியாக&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;யாரையும் பின்பற்றவில்லை. எனது &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;சிறுகதை, நவீனம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எல்லாம் இயல்பாக எனக்கமைந்த சொந்த &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நடை என்றே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நினைக்கிறேன். நான் முதன் முதலில் &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;எழுதிய நெடுங்கதை காதலா? கடமையா? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;என்பது. இந்த நவீனத்தை நான் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எழுத எந்தக் காரணமும் எனக்கில்லை. &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;நான் எழுத வேண்டும் என்ற எனது &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;சொந்த அவாதான்’’&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;என்பதாக 1999இல் வெளிவந்த ‘முஸ்லிம் முரசு பொன்விழா மலருக்கு’ அவரளித்த நேர்காணலில் குறிப்பிடுவதிலிருந்து அவர் தன் எழுத்துக்கு எவரையும் ஆதர்சமாகக் கொள்ளவில்லை என்பதும் புலனாகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; சித்தி ஜுனைதா பேகம் தான் எழுதிய நாவலை நெடுங்கதை என்றே குறிப்பிடுகிறார். ஆயினும் தமிழில் நாவல் எழுதிய முதல் முஸ்லீம் பெண் என்னும் சிறப்பு அவரை இயல்பாகவே வந்தடைகிறது. மட்டுமல்ல; நாவல் எழுதிய முதல் தமிழ்ப் பெண்கள் இருவரில் ஒருவராக அவர் இருக்கக்கூடும். மற்றொருவர் ‘தாஸிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்னும் நாவலை எழுதிய மூவலூர் இராமாமிருதம் அம்மாள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;‘‘பெரியோர் தம் உயர்ந்த நூல்கள் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;சிலவற்றை யான்&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;படித்தபொழுது உரைநடையில் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;ஒரு சிறு புதுக்கதை எழுத வேண்டும் என்னும் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;விருப்பம் என்னை வெகுநாளாகத் தூண்டியது. யான் பத்திரிகைகட்குக் கட்டுரைகள் அடிக்கடி வரைந்து அனுப்பியதைக் கண்ட &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;என் பெற்றோர், உறவினர், என் சினேகிதிகள் அனைவருமே அங்ஙனமே யான் ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்று பெரிதும் விரும்பினர். அன்னார்தம் விருப்பத்தையும் எமது விழைவையும்   நிறைவேற்றுவான் வேண்டி இச்சிறு புத்தகத்தை வெளியிடுகிறேன்’’ என்று ஜுனைதா எழுதுவதிலிருந்தும், மேலும் ‘‘நச்சுடை நாகங்கள் சிலவற்றைத் தன் குடிகளாய்க் கொண்ட இவ்வூரின் சிலர்தம் தூற்றுதலுக்கு அஞ்சிப் பத்திரிகைகளுக்குப் பெயர்போடாது கட்டுரைகள் அனுப்புமாறு என்னைத் தூண்டியவரும்...’’ என்று எழுதும் போதும் அவர் எழுத நேர்ந்த பின்னணியும் எழுதியதால் ஊரார் வெளிப்படுத்திய எதிர்ப்பும், அது போன்ற எதிர்ப்புகளைத் தொடர்ந்து பெயர் போடாது எழுதி வந்ததும் தெரியவருகிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;‘‘நாவல் வெளிவந்த பிறகு கூட்டம் கூட்டமாக வெள்ளைத் துப்பட்டி அணிந்த பெண்கள் தெருப் பள்ளித் தெரு வீட்டுக்கு வந்து ஆச்சிமாவைப் பார்க்க வந்தார்களாம். சும்மா அல்ல; ஒரு கெட்டுப் போன நல்ல குடும்பத்துப் பெண்ணை விசாரிக்க வருவது போல’’&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;இந்தத் தகவலை என்னிடம் ஆச்சிமாவே நேரடிப் பேச்சில் இதே வார்த்தைகளில் சொன்னது. அம்மாவும் இதை உறுதிப்படுத்தினார்கள். ஒரு முஸ்லிம் பெண்! நாவல் எழுதுவதா? அதுவும் ‘காதல்’ என்ற சொல்லுடன்! எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?’’ என்று நாகூர் ரூமி விவரிப்பதிலிருந்து ஜுனைதா பேகம் தன் எழுத்துக்காக எதிர்கொண்ட இன்னல்களை மேலும் அவதானிக்கலாம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;‘‘இந்த எனது சிறு நவீனத்திற்கு ‘தாருல் இஸ்லாம்Õ ஆசிரியரும், நபிகள் நாயக மாண்பினை எழுதிய பெரியாருமான பா. தாவுத்ஷா சாகிபு அவர்களிடம் ஒரு மதிப்புரை கேட்டோம். ‘இது ஒரு பெரிய திறமையா? இதற்கு ஒரு மதிப்புரை தேவையா?’ என்று ஏளனமாகப் பேசியதாக என் சகோதரர் உசேன் முனவ்வர் பே சொல்லி வருத்தப்பட்டார். பின்னர் மகாமகோபாத்யாய தக்ஷிணாய கலாநிதி டாக்டர் உ..வே. சாமிநாதையர் அவர்கள் என்னை ஏத்திப் போற்றி ஒரு மதிப்புரை வழங்கினார்கள்’’.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;தனது சமூகத்தைச் சார்ந்த அறிவுலக வாதிகளாலேயே அவர் புறக்கணிப்பிற்கும் ஏளனத்துக்கும் உள்ளானதை மேற்கண்ட நிகழ்விலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எந்த  இதழாசிரியரால் மதிப்புரை தராமல் மறுக்கப்பட்டாரோ அதே தாருல் இஸ்லாம் இதழில் 1995இல் ‘முஸ்லிம் பெண்களும் விவாக விலக்கும்‘ என்றொரு கட்டுரையை சித்தி ஜுனைதா பேகம் எழுதியுள்ளார். இதன் மூலமாகக் காலமாறுதலையும் படைப்பாளியின் போராட்டக் குணத்தையும் வெகுவாகப் புரிந்து கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;‘‘சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய காதலா? கடமையா? என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண்மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது....’’&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;இது டாக்டர் உ.வே.சா. 1938இல் சித்தி ஜுனைதா பேகத்தின் நாவலுக்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. ஊர் ஊராகச் சுற்றியலைந்து, ஓலைச்சுவடிகளைச் சேகரித்து எண்ணற்ற தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த உ.வே.சா.வின் முன்னுரையைப் பெற்றதும் அவரால் ஆசீர்வதிக்கப்பட்டதும் ஜுனைதா பேகத்தின் எழுத்து வாழ்க்கைக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம். மட்டுமல்ல; தமிழ்ச்சிறுகதையின் ஒரு குறியீடாக மாறிவிட்ட புதுமைப்பித்தன் ‘‘முஸ்லீம் பெண்டிர் எழுத முன்வருவதை நாம் வரவேற்கிறோம்’’ என்று ஜுனைதா பேகத்தின் நாவல் குறித்து அபிப்ராயம் தெரிவித்திருப்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;  என் வாழ்வின் குறிக்கோளே எழுதுவதும் படிப்பதும்தான் என்று குறிப்பிடும் ஜுனைதா பேகத்திற்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் வளமான பயிற்சி இருந்திருக்கிறது. திருக்குறள், நாலடியார் நளவெண்பா, மணிமேகலை, சிலப்பதிகாரம், மாணிக்கவாசகர், திருமூலர், பாரதி பாடல்கள் வரை அவர் ஊன்றிக் கற்றிருப்பதற்கான வெளிப்பாடுகள் உள்ளன. இதுவரைக்குமான இஸ்லாமியப் பெண்கள் எவருக்கும் இம்மாதிரியான சுதந்திரம்  கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரைக்கும் இலக்கிய நூல்கள் யாவும் தீண்டத்தகாத பிரதிகளே. “இடமும்  இருப்பும் ஒரு மனிதனின் குணாம்சத்தைத் தீர்மானிக்கின்றது’’ என்று முன்பு எங்கோ ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பேன். சித்தி ஜுனைதா பேகத்தின் சூழல் அவருக்குப் பலவிதங்களில் துணை புரிந்திருக்கிறது. பிறந்து வளர்ந்த ஊரும், பெற்றோரும், வாசிப்பிற்கான சுதந்திரமும் ஜுனைதாவைப் படைப்பாளியாக மலர்த்தியிருக்கிறது. இது அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்துவிடாது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; ‘காதலா? கடமையா?’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதுபோல, நாடோடி மன்னன் தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையைக் கிரஹித்துக் கொள்ள முடிகிறது. இதுவும் சித்தி ஜுனைதா பேகம் என்கிற படைப்பாளுமையின் வெற்றிகரமான பக்கம்தான். “படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல்  நாடோடி’’ என்று படத்தின் கதாநாயகன் அந்தத் திரைப்படத்தைப் பற்றி கருத்துரைத்ததாகச் சொல்வார் உண்டு. பெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் _ அதுவே அந்த திரைக் கலைஞர் அரசியலில் தனித்து இயங்குவதற்கான அடித்தளம் அமைத்துத் தந்தது என்றெல்லாம் கூட அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. காதலா? கடமையா? நாவலில், மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதும், திரைக்கதைக்கும் நாவலுக்குமான ஒற்றுமை அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிவதும் நம்முடைய நம்பகத் தன்மையை அதிகரிப்பனவாக உள்ளன. பிறகு ஏன் சித்தி ஜுனைதா பேகம் இதற்கு உரிமை கோரவில்லை என்று யோசிக்கையில், ஒரு பெண்ணாக இருந்து அந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள்   பிரச்சனைகள் என்று  நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். மேலும் அந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான காஜாமைதீன் என்கிற இரவீந்தர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதும் ஜுனைதாபேகம் இது விஷயத்தில் மௌனம்  காத்ததற்கான காரணம் என்றும் யூகிக்கமுடிகிறது. அல்லது சித்தியின் கவனத்திற்கு இது செல்லவில்லையோ என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிராக நீடிக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; ‘சித்தி ஜுனைதா பேகம் _ பன்னூலாசிரியை’ என்று தனது வீட்டின் முகப்பில் பெயர்ப்பலகை மாட்டி வைத்துக்கொண்டு இயங்கியிருப்பவரை இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியங்கொள்ள முடிகிறது. கருத்துக்களை முன்வைப்பதில் அவருக்கு எவ்வித மனத்தடையும் இருந்ததாகத் தெரியவில்லை. 1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கிவிட்ட காலகட்டத்தில் சித்தி தாம் எழுதிய காதலா? கடமையா? நாவலில், “தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய் நாட்டை மீட்பதற்காக உடல் பொருள் ஆவியைத் தத்தஞ் செய்து பெரியாரைப் பின்பற்றுவேன்’’ என்று எழுதியிருப்பது இவரது தமிழினப் பற்றைக் காட்டுகிறது _ என்று கம்பம் சாகுல் அமீது என்பார் ‘இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ என்கிற தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; இன்றைக்கு மத அடிப்படைவாதிகளால் புறக்கணிக்கப்படும் தர்கா நேர்ச்சைகளைப் பற்றிச் சித்தி ஜுனைதா பேகம் ‘‘நாகூர் கந்தூரி இதோ கதவைத் தட்டுகிறது பக்தி, நம்பிக்கை, வேடிக்கை இது மாதிரி பல்வேறு காரணங்களுக்காக நாகூரைத் தேடிக் கூட்டங் கூட்டமாக மக்கள் இதோ  வரமுயன்று கொண்டிருக்கின்றார்கள். ஊரே கோலாகலமாகத் திருவிழாக் கோலம் பூணுகின்றது.’’ என்று மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார். மற்றொரு இடத்தில் ‘‘இஸ்லாத்தில் தெளிவாய் வற்புறுத்திப் பெண் கல்வி அனுமதிக்கப்பட்டிருப்பினும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் மிகவும் பிற்போக் கடைந்திருக்கவும், மற்றைப் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் காரணம் என்ன? தந்நலப் பேய் பிடித்த பலர் பொருள் தெரியாது குர்ஆன் ஓதிவிடுதலே அறிவையளிக்குமெனப் பல ஆண்டுகளாய்க் கூறி,  இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி அவர்களை விலங்குகட்குச் சமமாய் ஆக்கி வைத்திருப்பதே காரணமென்றால்  மிகையாமோ?’’ என்று கேட்கிறார். அவர் தனது கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ள புரட்சிகரக் கருத்துகளில் சிலவற்றையேனும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டியுள்ள கட்டாயம் உள்ளது என்றே நான் கருதுகிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;-&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பெண்கள் தமக்குப் பிடித்தவரையே மணஞ் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதியளிக்கின்றது. ஒத்த நலனும், ஒத்த குணமும், ஒத்த பண்பும் அமையாத இருவரை ஆடுமாடுகளைப் பிணைப்பதைப் போல் பிணைத்து விடுவதை வன்மையாகக் கண்டிக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;-&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இஸ்லாமியப் பெண் தன் கணவனின் பெயரோடு தன்னை இணைத்துக் கொள்ளத் தேவையில்லை. ஜபீரா, ஷேக் பரீதை மணந்து கொண்டால் ஜபீராதான். அவள் மிஸஸ். ஷேக் பரீதாக மாறிவிடுவதில்லை. ஒரு முஸ்லிம் பெண் தன்னில் தானே ஒளி வீசுகின்றாள். அவள் பெயருக்கு அவளே உரிமை பெற்றவள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;-&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இஸ்லாம் பலதார மணத்தை ஆதரிக்கின்றது எனக் கூறி உலகை ஏமாற்றப் புகுவது அறியாமை. ஒருவன் ஒருத்தியுடன் வாழ்வதே அறம். பல பெண்களை ஒருவன் மணக்கலாம் என்னும் கட்டுக்கள் நீக்கப்படல் நியாயம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;-&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இஸ்லாமியப் பெண்கள் பொம்மைகளல்ல.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;-&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பெண்கள் சினிமா பார்த்தால் ஆகுமா என்றால் ஆகும் என்றுதான் நான் கூறுவேன். ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியுமன்று. ஆணுக்கு ஆகும் என்றால் பெண்ணுக்கு ஆகும் என்பதுதான் என் கருத்து.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;தமிழகத்து முஸ்லீம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியே போல, எழுதியும் பேசியும் வாழ்ந்தும் காட்டிய சித்தி ஜுனைதா பேகம்  தனது 82ஆவது வயதில் 19.3.1998 அன்று மரணமடைந்தார். மரிப்பதற்கு முன்பு வரை அவர் எழுதிக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருந்தார் என்றறிகிறோம். இலக்கியப் பணியில் அவர் ஒருபோதும் சலிப்புற்றதில்லை என்றே &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;அவரைக் குறித்து எழுதியுள்ள பலரும் குறிப்பிட்டுள்ளனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;   பெண் கல்வி, பெண் விடுதலை என்றெல்லாம்  நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காலகட்டத்தில், இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த சித்தி ஜுனைதா பேகம் ஒரு எதிர்க்குரலாக வரலாற்றில் பதிவாகியுள்ளார். ஆனால் அவரைக் குறித்த இலக்கியப் பதிவுகள் சொற்பமே. நாகூர் ரூமியின் முயற்சியில் காதலா? கடமையா? நூல் வெளிவந்தது ஒரு முக்கியப்பணி. எனினும் சித்தி ஜுனைதாவின் பிற எழுத்துக்கள் பதிவாகியதாகத் தெரியவில்லை. அதற்கான அவசியமும் தேவையும் உள்ளது என்றே நம்புகிறோம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;நானறிந்தவரை அ. வெண்ணிலா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆபிதீனின் வலைப்பதிவில் ஜுனைதா இடம் பெற்றிருக்கிறார். தமிழ் இலக்கியச் சூழலில் இனியேனும் அவரைக் குறித்த உரையாடல்களைத் துவக்கலாம். மேதைமைகள் எல்லாக் காலங்களிலும் தோன்றிவிடுவதில்லை. அதற்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் தீவிர இலக்கியத்திற்கு வர வேண்டும். இலக்கியத்துள் அவர்கள் பிரவேசிக்கையில் அவர்களைச் சுற்றியுள்ள எல்லாத் தடைகளும்  நீங்கிவிடும் என்றொரு நம்பிக்கை என்னுள் எப்போதும் நீடிக்கிறது. சித்தி ஜுனைதா பேகம் இஸ்லாமியப் பெண்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய ஆளுமை என்று மீண்டுமொருமுறை அழுத்தம் கொடுக்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;சித்தி ஜுனைதா பேகத்தின் பிற படைப்புகள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;1. &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;செண்பகவல்லி தேவி (அ) தென்னாடு போந்த அப்பாஸிய குலத் தோன்றல் _வரலாற்று நாவல்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;2. &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மகிழம்பூ _ நாவல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;3. இஸ்லாமும் பெண்களும் _ கட்டுரைத் தொகுப்பு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;4. &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மலை நாட்டு மன்னன் __ தொடர்கதை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;5. &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஹலிமா (அ) கற்பின் மாண்பு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;6. &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பெண் உள்ளம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;7. &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;8. &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;காஜா ஹஸன் பசரீ: முஸ்லீம் பெருமக்கள் வரலாறு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;துணைநூற்பட்டியல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;காதலா? கடமையா?,  ஸ்நேகா, 2003&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-5965638153290487874?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/5965638153290487874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2012/01/1917-1998.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/5965638153290487874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/5965638153290487874'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2012/01/1917-1998.html' title='சித்தி ஜூனைதா பேகம் (1917-1998)'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-5127111737807357874</id><published>2012-01-09T01:44:00.000-08:00</published><updated>2012-01-09T01:50:52.797-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முன்னுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீரனூர் ஜாகிர்ராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உதய சங்கர்'/><title type='text'>உதயசங்கர்:  ரயில்நிலையக் கலைஞன்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-9TcgoJ3QwmQ/Twq39rPCg4I/AAAAAAAAANI/o-7i_6YNG3o/s1600/91923622-e780-47b6-9b4e-64147fb4c081.tif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 312px;" src="http://1.bp.blogspot.com/-9TcgoJ3QwmQ/Twq39rPCg4I/AAAAAAAAANI/o-7i_6YNG3o/s320/91923622-e780-47b6-9b4e-64147fb4c081.tif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5695566948969120642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உதயசங்கரின் எழுத்துக்கள் என்னுள் இறங்கிப் பல வருஷங்கள் கழித்துதான் அவரை நேரில் நான் சந்தித்தது. எப்போதும்போல பெரிய கோவில் புல்வெளியில்தான் அவருடைய பெயரை முதலில் கேட்டறிந்ததும். நண்பர்களிடையே சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைக் குறித்த பேச்சு எழும்போது குறிப்பாகக் கரிசல் எழுத்துக்களைப் பற்றிய சம்பாஷனைகளில் கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, பா.செயப்பிரகாசம், பூமணி,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி ஆகிய பெயர்களுடன் தவறாமல் இடம் பெறும் பெயராக உதயசங்கருமிருந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;கோவில்பட்டி குறிப்பிடத்தக்க இலக்கிய மையமாக விளங்கியது, அப்போது நானறியாத செய்தி. தஞ்சாவூர்தான், தமிழுக்குப் பெரிய இலக்கிய பிதாமகர்களைத் தந்திருப்பதாக ஒரு பிரம்மை இருந்தது. கி.ரா.வையும், தமிழ்ச்செல்வனையும், கோணங்கியின் மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்களையும் படித்த பிறகு கரிசல் இலக்கியத்தின் மேல் என் கவனம் திரும்பியது. எப்போதும் வெயில் கொளுத்தியபடி இருக்கும் கந்தக பூமியும், பிழைப்புக்கு தீப்பெட்டி ஆபீஸ்களை நம்பிய பெண்மணிகளும், குழந்தைகளும் வறட்சியும், வறுமையிலும் அன்பை ஒருவருக்கொருவர் நேர்ந்து பரிமாறிக் கொள்ளுகிற அழகும் அடடா... தமிழிலக்கியத்தின் இன்னொரு அசலான பக்கத்தை இதுவரை பார்க்கத் தவறியிருக்கிறோமே என்னும் பதைபதைப்பை என்னுள் ஏற்படுத்திய எழுத்து கரிசல் எழுத்து.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;   நுங்கும் நுரையுமாய்ப் பொங்கி, சுழித்துக் கொண்டோடிய காவிரிக்கரை எழுத்து கூதிர்காலக் காற்றின்  சுகானுபவமென்றால், கரிசல் எழுத்துக்கு அதற்கு நேர்மாறான உறைப்பான, சுளீரென்று தவறுக்குத் தண்டனையாய்ப் பெறும் தீச்சூட்டின் தன்மை உண்டு. கரிசல் இலக்கியம் காட்டும் அழகியல் தமிழர்களின் யதார்த்த வாழ்க்கையுடன் ரத்தமும் சதையுமாகப் பின்னிப் பிணைந்தது. அதேபோன்று புதுமைப்பித்தனுக்கு நிகரான ஆளுமையாக &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;கு.அழகிரிசாமியை என் வாசிப்பனுபவத்தினூடாகக் கண்டதும் சற்றுப் பிறகுதான். வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத் தரிசனம் தருவதில்லை. தந்தால் மாறுபட்ட ரசனைகளுக்கு வாய்ப்பில்லாமலே போய்விடும். அபூர்வமான அனுபவங்கள் எதுவும் ஆரம்பத்திலேயே நமக்கு வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தால் அபூர்வம் என்று அதற்குப் பெயரில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;உதயசங்கரை ஒரு ரயில் பயணத்தின்போதுதான் முதன் முதலாக சந்தித்தேன். பாரதி புத்தகாலயம் மேலாளர்  தோழர் நாகராஜனுடன் நானும் 2010 திருவனந்தபுரம் புத்தகக் காட்சிக்குச் பயணமானபோது வழியில் கோவில்பட்டி சந்திப்பில் ஏறி எங்களுடன் உதயசங்கர் இணைந்து கொண்டார். அன்று முதல் அவர் என் சஹிருதயனாகிவிட்டார் என்றும் கூறலாம்.  உதயசங்கர் ‘ரயில் மனிதன்’  என்றொரு பிம்பம் என்னுள் இருந்தது. அதற்கான காரணங்களும்தான். ரயில்வேயில் வேலை செய்யும் அவர் தற்போது குமாரபுரம் ஸ்டேஷனில் பணியைத் தொடர்கிறார். மாமேதை கு. அழகிரிசாமியின் கதைக் களம் அது. ‘‘சின்ன ஸ்டேஷன். அங்கே ரயில்கள் நிற்காமல் கடந்து செல்ல, விசேஷமாய் ஏதோ ஒரு ரயில் மட்டும்  நிற்கும்’’  குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனைக் குறித்து இப்படி நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உதயசங்கரை நேரில் பார்த்தபிறகு ‘ரயில்வே அதிகாரிகளுக்கான கருப்புக் கோட்டு வெள்ளைச் சீருடையில்’ அவரைக் கற்பனை செய்து பார்த்தாலும் அவ்வளவாகப் பொருந்தவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; ஒடிசலான தேகமும், வெள்ளந்தியான சிரிப்புமாய் அவரைப் பார்க்கிற எவரும் ஒரு நெருக்கத்தை உணர்வர். கண்ணாடிக்குள்ளிருந்து தெறிக்காமல் அமுங்கிப் புன்னகைக்கும் சிவந்த வெளிச்சமான கண்கள். அந்தரங்கமாய் அவருடன் உரையாடக் கிடைத்த சில சந்தர்ப்பங்களில் (பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நடத்திய வரலாறும் புனைவும் - மூன்று நாள் கருத்தரங்கில் நானும் அண்ணன் ச. தமிழ்ச் செல்வன், தோழர்கள் சு.வெங்கடேசன், பிரளயன், மணிமாறனுடன் உதயசங்கருடன் பேசிக் கழித்த சில இரவுகள்) அவருடைய அங்கதம் ததும்புகிற உரையாடல்  கேட்டுக் களித்திருக்கிறேன். உண்மையில் மணிமாறனுடனும் உதயசங்கருடனும் ஒரு இருபத்தைந்து ஆண்டுகள் பழகிய நெருக்கத்தைக் கொஞ்சம் நாட்களில் உணர்ந்தேன். அது என்ன மாயமோ தெரியவில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;இலக்கியத்தில் நான் அகரம் எழுதிப் பழகத் தொடங்கிய காலத்திலிருந்து உதயசங்கர் கதைகள் எழுதி வருகிறார். இலக்கிய உலகம் ஏன் இப்படி ஒரு நல்ல கலைஞனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறது என்று நான் பல இரவுகள் சிந்தித்திருக்கிறேன். முப்பதாண்டு காலத்திற்கும் மேலாகத் தீவிரமாய் இயங்கி வந்திருக்கிற இந்த எழுத்தாளனின் வீட்டுக் கதவுகளை விருதுகள் தேடி வந்து தட்டியிருக்க வேண்டாமா? நாம் வாசித்தவரை ஒவ்வொரு கதையிலும் தேர்ந்த கலைப் படைப்பிற்கேயுரிய வடிவமைதியும், மொழியும் இயைந்திருக்கின்றதே? ஒரு முற்போக்கு அமைப்பிலிருந்து செயல்பட்டவாறு பிரச்சாரமும் பேருணர்ச்சியும் தவிர்த்த கதைகளைத்தானே இவர் முன்வைக்கிறார்? பிறகு ஏன் உதயசங்கரைக் கொண்டாடத் தயக்கம்? இப்படியான கேள்விகள் எனக்கு மட்டுமல்ல அவரை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் வந்துதான் தீர வேண்டும். வராவிடில் அவருடைய இலக்கிய நேர்மை குறித்து நான் சந்தேகிப்பேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; உதயசங்கர் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். வரிசையில் நிற்கையில் முண்டியடித்துக் கொண்டு முன் செல்லும் வழக்கமில்லாதவர். எங்கும் எதிலும் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பவர். இவை இன்றைய  பரபரப்பான இலக்கியச் சூழலுக்குப் பொருந்தி வருமா, தெரியவில்லை. ஒரு முறை நான் நவீனத் தமிழ் எழுத்துக்களில் புதுமைப் பித்தனிலிருந்து இன்றைய தலைமுறை வரைக்குமுள்ளவர்கள் எழுதிய காதல் கதைகளைத் தொகுக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். ‘‘நான் எழுதிய கதைகள்கூட இருக்கிறது ஜாகிர்’’ என்று அவர் எனக்குச் சொல்லவேயில்லை. நானாகத் தேடி ‘பால்ய சினேகிதி’ கதையைத் தொகுப்பில் சேர்த்துக் கொண்டேன். இன்னும்  சொல்லப்போனால் அவருடைய கதை ஒன்றை நான் என்னுடைய ‘காஃபிர்களின் கதைகள்’ தொகுப்பிலேயே சேர்த்திருக்க வேண்டும். தவறிப்போனது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; அப்படி ஒரு தொகுப்பைச் செய்கிறேன் என்பதும் அவர் முன்பே அறிந்தது தான். இப்படிப்பட்டவர் ஒரு சந்திப்பில் ‘‘என்னுடைய தேர்ந்தெடுத்த கதைகள் சிலவற்றை பாரதி புத்தகாலயத்திற்காக தொகுத்துக் கொடுங்கள் ஜாகிர்’’ என்று கேட்டபோது, லேசான தயக்கத்துடன் சம்மதித்தேன். அந்தத் தயக்கத்துக்கும் அவர் படைப்பின் மீதான என் அபிப்ராயத்துக்கும் துளியளவும் சம்பந்தம் கிடையாது. அவருடைய  படைப்புலகில் மீண்டும் பிரவேசிக்க இதை ஒரு வாய்ப்பாகத்தான் பயன்படுத்திக் கொண்டேன். அவருடைய நாற்பத்தெட்டுக் கதைகளிலிருந்து இருபத்திரண்டு கதைகளை என் ரசனை  அடிப்படையில் தேர்வு செய்தேன். ‘‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு’’ என்கிற பொருத்தமான தலைப்பைத் தீர்மானம் செய்துகொண்டு முன்னுரையாக என்ன எழுதலாம் என யோசித்தபோது தவறியும் அதில் அவருடைய கதைகளைப் பற்றி அதிகம் சொல்லிவிடக்கூடாது என்று முடிவெடுத்தேன். இப்படி ஒரு முன்னுரை எழுத வாய்த்தது. கதை வரிசையையும் முன் பின்னாக மாற்றிக் கலைத்துப் போட்டு அடுக்கியிருக்கிறேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; இந்த 22 கதைகளில் எது ஒன்றையும் வாசகன் புறக்கணித்து விட முடியாது.  ‘நான் தேர்ந்தெடுத்தவையாக்கும்’ என்கிற அழுத்தம் தந்து இதைச் சொல்லவில்லை. உதயசங்கர் கதைகளின் இயல்பும் அதுதான். புறக்கணிக்க முடியாத எழுத்து. கரிசல் இலக்கியத்துக்கேயுரிய சில கதைகளுடன் இன்றைக்கு எழுதிவரும் தீவிரமான படைப்பாளிகளைக் கடந்து செல்லும் நவீன அம்சம் சரிவரப் பொருந்திய கதைகளுமாக இத்தொகுப்பு உருவாகியிருக்கிறது.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; உதயசங்கர் கதைகள் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில் மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை குணாம்சங்களை எள்ளலுடன் விமர்சிக்கின்றன. கலையின் உன்னதமறிந்த டேனியல் பெரிய நாயகம் கடைசியில் மகனிடம் ‘இதெல்லாம் நமக்கு வேண்டாம்‘ என்று புத்திமதி சொல்கிறார். இப்படித்தான் நிறைய அப்பாமார்கள் இருந்திருக்கிறார்கள். மகன்களும் தலையசைத்துக் கலை மீதான காதலை உதறித் தள்ளியிருக்கின்றனர். இது தான் யதார்த்தம் என்கிறது பொதுப்புத்தி. இதை மீறி வந்தவர்கள் கலைஞர்களாகியிருக்கின்றனர். இதுவும்கூட யதார்த்தமில்லையா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; சக மனிதனிடம் கொள்ளும் அவநம்பிக்கையை மட்டுமே வேறொரு கதையில் உள்ளடக்கமாய் வைக்கிறார் உதயசங்கர். குடும்ப அமைப்பின் வன்முறைகளை அங்கதத்துடனும், பொட்டிலறைந்தாற்போன்றும் பல பாணிகளில் எழுதிப் பார்த்திருக்கிறார். இளம் பருவத்தின் ரம்மியங்கள், அபிலாஷைகள் இவரது படைப்புகளில் அதே த்வனியுடன் பதிவாகத் தவறவில்லை.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;வெயில், மறதியின் புதைசேறு, சோமையாவின்  பாட்டு போன்ற கதைகள் அவருடைய படைப்பெழுச்சியின் உன்னத விளைச்சல் என்றே கூறலாம். உதயசங்கர் கதைகளில் பெயிண்டர் பிள்ளை, ஆவுடையப்ப பிள்ளை என்று நிறையப் பிள்ளைமார்கள் வருகிறார்கள். அவர்களின் கதாபாத்திரச் சித்தரிப்பும் அபாரமாக இருக்கிறது. இந்த இடத்தில் நான் ஜாதி குறித்துப் பேசவரவில்லை. உதயசங்கரும் அப்படிப்பட்டவரில்லை.  தான் சார்ந்திருக்கும் அல்லது அவ்வாறு கருதப்படும் சமூகத்தை உள்வாங்கிக் கொண்டு படைப்பில் வெளிப்படுத்துவது பாவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு படைப்பாளியின் கடமை இதுவாகவே இருக்க முடியும். எந்த வாழ்க்கைப் பின்னணியிலிருந்து ஒருவனுக்கு இயங்க வாய்த்திருக்கிறதோ அந்த வாழ்க்கையைப் படைப்புகளில் பிரதிபலிப்பது அவனுடைய சமூகத்தைக் குறித்த விமர்சனங்களை அவன் செய்வதாகவே பொருள் கொள்ள முடியும். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், தோப்பில் முஹம்மது மீரான் இன்னும் பலரும் இதையே செய்தனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;குறுநாவல்கள் எழுதியிருக்கின்ற உதயசங்கரை நாவல் எழுதச் சொல்லி அவரை சந்திக்கின்ற நேரங்களிலெல்லாம் வற்புறுத்துகிறேன். அவருடைய உத்தியோகம் சார்ந்த ரயில்வே துறையின் பின்னணியில் ஒரு நாவலை எழுதிவிட வேண்டுமெனும் முனைப்பிலிருப்பதாகவும் விரைவில் அது நிறைவேறும் என்றும் என்னிடம் உறுதி கூறியிருக்கிறார். பார்ப்போம். ‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு’ கதையை அவர் விரித்திருந்தால் முக்கியமான நாவலாக அது மாறியிருக்கும். அதே போன்று, ‘ஒரு விளக்கும் இரண்டு கண்களும்’ கதைக்கும் ஒரு சர்வதேசியத் தன்மை உண்டு. அக்கதையின் ஓரிடத்தில் கீழ்க்கண்ட விவரணையை அவர் எழுதியிருப்பார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; ‘‘1947-ம் ஆண்டில் சர்சிரில் ராட்கிளிஃப் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கோடுகளைக் கிழித்துக் கொண்டிருந்தார். இந்தியாவைப் பற்றி எதுவுமே தெரியாத இந்த பருத்த ஆங்கிலேய வழக்கறிஞர், தான் வரையும் கோடு இந்திய நிலப்பரப்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று உணர முடியாதவராக இருந்தார். அவரது பென்சில் கூறுபோட்டது நிலப்பரப்பை மட்டுமல்ல என்பதை மிகமிகத் தாமதமாகவே தெரிந்து கொண்டார். அப்போது யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை’’&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; இந்த வரிகளைப் படித்தபோது என்னையுமறியாமல் மனம் கலங்கிப் போனது. சதத்ஹஸன் மன்ட்டோவின் கதைகளில் வெளிப்படும் தேசப் பிரிவினையின் துயரார்ந்த அதே வெளிப்பாடாக இதை நான்  உணர்ந்தேன். இப்படியெல்லாம் எழுத உதயசங்கரைவிட்டால் தமிழில் ஆள் கிடையாது. தேசப்பிரிவினை நடந்து முடிந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கும் அது தரும் வலியும் ரணமும் நம்மைப் பற்றித் தொடர்கிறது. மிக எளிதாக, வெற்றிலைக் காம்பைக் கிள்ளி எறிவதுபோல நடந்தது, இரண்டு தேசிய இனத்தின் பிரதான பிரச்சனையாக உருவெடுத்து இன்றைக்கும் வேதாளம்போல் நின்று நம் மக்களின் நிம்மதியைக் குலைக்கிறது. எல்லோரும் மறந்துவிட்ட விஷயத்தை எழுதிப் பார்க்க இப்படி ஒருவர் இருக்கத்தான் செய்வார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt; உதயசங்கரைக் குறித்துச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் சம்பிரதாயமான முன்னுரையை அந்தச் சம்பிரதாயத்துக்குள்ளிருந்து எவ்வாறு விடுவிப்பது என்பதே எனது நோக்கமாக இருந்து ஓரளவு தப்பித்தும் இருக்கிறேன் என்று மனம் சமாதானம் கொள்கிறது. உதயசங்கர் என்னும் என் முன்னோடிக் கலைஞனை, நண்பனை, காலம் தான் கௌரவிக்க வேண்டும் என்று மட்டும் சொல்லி இப்போதைக்கு முடிக்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span&gt;&lt;i&gt;-கீரனூர் ஜாகிர்ராஜா&lt;/i&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-5127111737807357874?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/5127111737807357874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/5127111737807357874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/5127111737807357874'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2012/01/blog-post.html' title='உதயசங்கர்:  ரயில்நிலையக் கலைஞன்'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-9TcgoJ3QwmQ/Twq39rPCg4I/AAAAAAAAANI/o-7i_6YNG3o/s72-c/91923622-e780-47b6-9b4e-64147fb4c081.tif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-8186364047802439564</id><published>2011-12-13T20:54:00.000-08:00</published><updated>2011-12-13T20:58:18.900-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரா.நடராசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் வெளியீட்டு விழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடலூர்'/><title type='text'>எழுத்தாளர் இரா.நடராசன் நூல்கள் வெளியீட்டு விழா -கடலூர்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-F0Bp6pPy8Z8/TugscbxVpEI/AAAAAAAAAMw/K_62uqhUXvA/s1600/Principal%2BNaval.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 224px;" src="http://1.bp.blogspot.com/-F0Bp6pPy8Z8/TugscbxVpEI/AAAAAAAAAMw/K_62uqhUXvA/s320/Principal%2BNaval.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5685843396557907010" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-8186364047802439564?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/8186364047802439564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/8186364047802439564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/8186364047802439564'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2011/12/blog-post.html' title='எழுத்தாளர் இரா.நடராசன் நூல்கள் வெளியீட்டு விழா -கடலூர்'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-F0Bp6pPy8Z8/TugscbxVpEI/AAAAAAAAAMw/K_62uqhUXvA/s72-c/Principal%2BNaval.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-7711849065380577578</id><published>2011-11-28T03:51:00.000-08:00</published><updated>2011-11-28T22:54:55.940-08:00</updated><title type='text'>விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வுலகம்  கீரனூர் ஜாகிர்ராஜா நாவல் கருத்தரங்கம்     -பாஸ்கரன்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-8BpvwRvoBpc/TtN44fJe5lI/AAAAAAAAASM/-AR07dpAL_0/s1600/IMG_0008.JPG" style="text-align: left; " onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-8BpvwRvoBpc/TtN44fJe5lI/AAAAAAAAASM/-AR07dpAL_0/s320/IMG_0008.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680016466873607762" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; "&gt;எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா எழுதியுள்ள ஐந்து நாவல்களில் மூன்று நாவல்களை மையமிட்டு நெல்லை மாவட்ட தமுஎகச &lt;/span&gt;7.11.11&lt;span lang="TA" style="font-family: Latha; "&gt; அன்று திருநெல்வேலியில் மூன்று அமர்வுகள் கொண்ட கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. கரிசல் கிருஷ்ணசாமியின் இசையோடு நிகழ்வு தொடங்கியது. தமுஎகச நெல்லை மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தனது வரவேற்புரையில்&lt;/span&gt;, “&lt;span lang="TA" style="font-family: Latha; "&gt;மிகச்சிறந்த நாவல்களின் பட்டியலை எவ்வளவு சுருக்கினாலும் அதில் ஜாகிர்ராஜா நாவல்கள் இடம்பெறும். வடக்கேமுறி அலிமா பல இரவுகளைக் கடந்து வானில் மின்னும் நட்சத்திரமாக ஒளிர்கிறது. இவருடைய வெம்மை&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; "&gt;பௌர்ணமிக் கிணறு உள்ளிட்ட சிறுகதைகளும் வாசிப்பின் பேரனுபவத்தை நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு நகரத்தை நோக்கியும் இவருடைய படைப்புகளைக் குறித்த உரையாடலை நகர்த்த வேண்டும்&lt;/span&gt;” &lt;span lang="TA" style="font-family: Latha; "&gt;என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; "&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-PUUOcEHC60s/TtN31ms7vbI/AAAAAAAAARc/Q_P3BuL17n0/s1600/IMG_0001.JPG" style="font-family: Georgia, serif; " onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-PUUOcEHC60s/TtN31ms7vbI/AAAAAAAAARc/Q_P3BuL17n0/s320/IMG_0001.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680015317850111410" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px; " /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; "&gt; துவக்க உரை நிகழ&lt;/span&gt;¢&lt;span lang="TA" style="font-family: Latha; "&gt;த்திய எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ஜாகிர்ராஜா படைப்புகள் முன் வைக்கும் அரசியல் குறித்து விரிவாகப் பேசினார்.  &lt;/span&gt;“&lt;span lang="TA" style="font-family: Latha; "&gt;விளிம்பு நிலை இஸ்லாமிய மக்களைக் குறித்த பதிவுகள் குறைவான தமிழ்ச் சூழலில் ஜாகிரின் படைப்புகள் அந்த வெற்றிடத்தை நிரப்புவதுடன் மிகுந்த கலா நேர்த்தியோடு வாசகனை வந்தடைகிறது. இஸ்லாமியர்களுடன் பழகியுள்ளபோதும் அவர்களின் மூடுண்ட வாழ்க்கை குறித்து அதிகம் உணராமலே இருந்திருக்கிறோம் என்னும் குற்ற உணர்வை இவரின் படைப்புகள் ஏற்படுத்துகின்றன. எழுத்தின் வாயிலாக  இவர் முன் வைக்கும் அரசியல் முக்கியமானது.விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வை இவரைப்போல வேறு எவரும் துணிச்சலாகப் பதிவு செய்ததில்லை&lt;/span&gt;” &lt;span lang="TA" style="font-family: Latha; "&gt;என்று ச.த. குறிப்பிட்டார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; "&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-GB1Wwp3qYew/TtN4EKFPzSI/AAAAAAAAARo/dGUnOZKocMI/s1600/IMG_0005.JPG" style="font-family: Georgia, serif; " onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-GB1Wwp3qYew/TtN4EKFPzSI/AAAAAAAAARo/dGUnOZKocMI/s320/IMG_0005.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680015567865498914" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px; " /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA"&gt; மீன்காரத் தெரு முதல் அமர்வுக்கு கவிஞர் கிருஷி தலைமை வகித்துப் பேசுகையில் &lt;/span&gt;2006&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt; தமுஎகச நாவல் போட்டிக்குத் தான் நடுவராக இருந்து மீன்காரத் தெரு நாவலை பரிசுக்குத் தேர்ந்தெடுத்ததை நினைவுகூர்ந்தார். ஜாகிர்ராஜா எழுத்துகளில் வெளிப்படும் லாஹிரி வாசகனுக்கு உவப்பானது என்றும் அவர் கூறினார். சாகித்திய அகாடமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் தனது சிறப்புரையில்  &lt;/span&gt;“&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;ஜாகிர்ராஜாவின் ஐந்து நாவல்களையும் வாசித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் யாருக்கும் எளிதில் வசப்படாத நதியின் வெள்ளமெனப் பிரவாஹிக்கும் அபூர்வமான மொழி நடை அவருக்கு வாய்த்திருக்கிறது.   நான் இறைநம்பிக்கை  உள்ளவன் என்பதால்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;இது இறைவன் அவருக்கு அளித்த வரம் என்றே கருதுகிறேன். நானே பொறாமைப்படும்படியான படைப்புகளை அவர் தமிழுக்கு வழங்கியிருக்கிறார். மீன்காரத் தெருவை வாசித்தால் நாவல் நெடுக மீன் கவுச்சி அடித்துக் கொண்டேயிருக்கிறது இதுதான் அவர் எழுத்தின் பலம். நான் எழுதும்போது பல நேரங்களில் வார்த்தைகள் கிடைக்காமல் அவற்றின் பின்னே ஓடியிருக்கிறேன். ஆனால் ஜாகிர்ராஜாவை துரத்திக்கொண்டு வார்த்தைகள் ஓடி வருவதை நான் அனேக இடங்களில் பார்த்து வியக்கிறேன்&lt;/span&gt;” &lt;span lang="TA" style="font-family: Latha;mso-bidi-language:TA"&gt;என்று மனம் திறந்து பேசினார். &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA"&gt;வடக்கேமுறி அலிமா இரண்டாம் அமர்வுக்குத் தலைமைதாங்கிய செந்தில்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிற உலக இலக்கிய வரிசையில் ஜாகிர்ராஜாவின் படைப்புகள் நிற்பதாகக் குறிப்பிட்டார். சிறப்புரையாற்றிய இலக்கிய விமர்சகர் ம. மண&lt;/span&gt;¤&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;மாறன்  &lt;/span&gt;“&lt;span lang="TA" style="font-family: Latha;mso-bidi-language:TA"&gt;ஜாகிரின் மற்றெல்லா நாவல்களை விடவும் அலிமா மிகவும் மாறுபட்ட நாவல். &lt;/span&gt;2000-&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA"&gt;க்குப் பிறகு வெளிவந்த தமிழ் நாவல்களில் வடக்கேமுறி அலிமாவுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. நாவலின் வடிவமும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;போக்கும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;மொழி நடையும் இதுவரைக்குமான தமிழ் நாவல்களின் கட்டமைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது&lt;/span&gt;” &lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;என்று குறிப்பிட்டார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-QwPuWUNYmrY/TtN4bj-VIlI/AAAAAAAAAR0/RXXAlFX0vA4/s1600/IMG_0006.JPG" style="font-family: Georgia, serif; " onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-QwPuWUNYmrY/TtN4bj-VIlI/AAAAAAAAAR0/RXXAlFX0vA4/s320/IMG_0006.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680015969952801362" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px; " /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-QlSLWJskYM4/TtN4qo_PzYI/AAAAAAAAASA/xhIGuPEFApo/s1600/IMG_0007.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-QlSLWJskYM4/TtN4qo_PzYI/AAAAAAAAASA/xhIGuPEFApo/s320/IMG_0007.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680016228996861314" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px; " /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA"&gt; மீன்குகை வாசிகள் அமர்வுக்குப் பேராசிரியர் கோமதிநாயகம் தலைமை வகிக்க எழுத்தாளர் நாறும்பூநாதன் சிறப்புரையாற்றினார். நாறும்பூ தனது உரையில்  &lt;/span&gt;“&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;மனித உறவுகளை மிக விரிவாகப் பேசும் படைப்புகள் ஜாகிர்ராஜாவுடையது.  மீன்குகை வாசிகளில் ஷேக்கா தாத்தாவிற்கும் ஆஜாத் என்கிற பேரனுக்கும் நடக்கின்ற உரையாடல் காவியத்தன்மை கொண்டது. மனித விழுமியங்களின்  உயர்ந்த தளத்தில் நின்று கதாபாத்திரங்களை அணுகும் தன்மை இவருடையது. இந்நாவலில் இடம் பெறும் பெண்கள் மிக முக்கியமானவர்கள்.  இவர்களைக் கூர்ந்து அவதானிக்கும் கடமை நமக்கு இருக்கிறது.  இந்த நாவலின் தொடர்ச்சியை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்&lt;/span&gt;” &lt;span lang="TA" style="font-family:Latha; mso-bidi-language:TA"&gt;என்றார். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha; mso-bidi-language:TA"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-3LMbQ6pSEXk/TtN5bIsXwzI/AAAAAAAAASk/y9mKp1RA-tE/s1600/IMG_0011.JPG" style="font-family: Georgia, serif; " onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-3LMbQ6pSEXk/TtN5bIsXwzI/AAAAAAAAASk/y9mKp1RA-tE/s320/IMG_0011.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680017062141346610" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 320px; height: 179px; " /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA"&gt; நெல்லை சந்திப்பு கிளைச் செயலாளர் சண்முகம் நன்றி கூறினார். எழுத்தாளர்கள் முஜிபுர் ரகுமான்&lt;/span&gt;, &lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA"&gt;எஸ். அர்ஷியா&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA"&gt;ஓவியர் வள்ளி&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA"&gt;முனைவர் கண்ணா. கருப்பையா&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family:Latha; mso-bidi-language:TA"&gt;சண்முகசுந்தரம்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;mso-bidi-language:TA"&gt;ஆய்வு மாணவ மாணவியர்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"&gt;வாசகர்கள் மற்றும் பல தமுஎகச தோழர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு மௌனமான உரையாடலின் வழியே நிறைவடைந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-7711849065380577578?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/7711849065380577578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/7711849065380577578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/7711849065380577578'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2011/11/blog-post.html' title='விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வுலகம்  கீரனூர் ஜாகிர்ராஜா நாவல் கருத்தரங்கம்     -பாஸ்கரன்'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-8BpvwRvoBpc/TtN44fJe5lI/AAAAAAAAASM/-AR07dpAL_0/s72-c/IMG_0008.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-5033230744782743992</id><published>2011-10-19T21:38:00.000-07:00</published><updated>2011-10-21T04:16:14.470-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைதொகுப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேய்பிறை இரவுகளின் கதை'/><title type='text'>கேட்டுக்கொண்டேயிருக்கும் யாசகக் குரலும்  ரத்தப் பெருக்கோடு அலையும் அவளின் துயரமும்...   தேய்பிறை இரவுகளின் கதைகளை முன் வைத்து...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;ம. மணிமாறன்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாழ்க்கை ‘அ’வில் துவங்கி ‘ஃ’ல் முடியாத போது வாழ்க்கையைச் சொல்கிற கதைகளின் மீதான வாசிப்பு மட்டும் எப்படி ஒரே நேர்கோட்டில் நிகழ சாத்தியம். கதைகள்-நாவல்கள்-கதைகள் என்று அமைந்திருக்கும் கீரனூர் ஜாகிர்ராஜா வின் படைப்புலகிற்குள் என்னைப் போலவே பலரும் நாவல்கள் - சிறுகதைகள் என்றே பயணித்திருப்பார்கள். மீன்காரத் தெருவின் வழியாகத்தான் வாசகர்களில் பலர் ஜாகிரின் கதைப் பரப்பிற்குள் பிரவேசித்திருப்பார்கள். நானும் கூட அப்படித்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மீன்காரத் தெருவிற்கு முந்தைய ஜாகிர்ராஜாவின் சிறுகதைகள், அதற்குப் பிறகான கதைகள் என யாவற்றையும் தொகுத்து பாரதி புத்தகாலயம் ‘தேய்பிறை இரவுகளின் கதைகள்’ - என வெளியிட்டிருக் கிறது. தமிழில் இன்று வரையிலும் எட்கர் ஆலன்போவையும், ஓஹென்றியையும், மாப்பசானையும் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வேறு எந்த இலக்கிய வகைமையை விடவும் தமிழ்ச் சிறுகதை வளர்ந்து ஒரு செவ்வியல் தன்மையை அடைந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கதை அது தோன்றிய நாளில் இருந்து விதி விலக்குகளையும், மீறல்களையும் நிகழ்த்திடும் கலைஞர்களைக் கண்டடைந்தே வளர்ந்து கொண்டு இருக்கிறது. மௌனி, ந.பிச்சமூர்த்தி, கோணங்கி, சுரேஷ்குமார இந்திரஜித், ரமேஷ்-பிரேம் என அந்தப் பட்டியல் நீண்டு செல்லும் தன்மையிலானது. அந்த வரிசையில் ஜாகிருக்கும் இடமுண்டு என்பதை அவரின் தேய்பிறை இரவுகளின் கதைகள் நமக்கு உணர்த்துகின்றன&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பித்தனும், கு.ப.ரா.வும் ஜாகிருக்குள் குழைந்து வெளிப்படுவதை அவரின் கதைகளுக்குள் கரைகிற எவராலும் அறிய முடியும். தொகுப்பிற்குள் உறைந்திருக்கும் 39 கதைகளும் மூன்று வேறு வேறான புள்ளிகளில் துவங்கி விதவிதமாக விரிவு கொள்கிறது. தமிழ் சினிமாவிற்குள் இயங்கிடத் தவித்தலைகிற யுவன்களின் பெருநகரத்துக் குறிப்புகள் ஒரு புள்ளி. ஜாகிரின் படைப்புலகின் தனித்த அடையாளமாக இன்று நிலைபெற்றுள்ள மத அடிப்படைவாதத்தின் மீது எழுப்பப்படும் கேள்விகள் மற்றொரு புள்ளி. இவ்விரண்டையும் தாண்டி இத்தொகுப்பிற்குள் என்னை ஈர்ப்பதாக இருந்தது; வாழ்க்கை முன் வைக்கும் சவால்களை அதன் போக்கிலேயே எதிர்கொள்ளும் கதைகள். இம் மூன்றாவது கதைகளுக்குள் ததும்பி நிற்கும் தஞ்சை நிலப்பரப்பும், கீரனூரும் வாழ்க்கையின் சகல முடிச்சுக்களையும் அவிழ்த்துப் பார்க்கிறது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாசிப்பின் அரசியல் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய காலமிது. எல்லாவற்றையும் கச்சிதமாக சொல்லி முடித்திடும் கதைகளால் வாசகன் ஈர்க்கப்படுவதில்லை. வாசகன் தனக்கான இடத்தை கதைகளில் கண்டடைகிற போதுதான் அவனுடைய  வாசிப்பு செயல்பாடு ஆழ்ந்த அர்த்தம் பெறுகிறது &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படியான வாசக இடைவெளிகளால் நிறைந்திருக் கிறது ஜாகிரின் கதைகள். ஒவ்வொரு கதையும் முடிந்த பிறகு வேறு ஒரு கதையாக வாசகனுக்குள் துவங்கி வளர்கிறது. ஒரு கதையை வாசித்து முடித்தவுடன் எவரும் அடுத்த கதைக்குள் நுழைந்திட முடியாது. வாசித்த கதைகள் முன் வைத்திடும் சவால்களை எதிர்கொண்டு தனக்குள் பதில் சொல்லிப் பார்த்தபிறகே அடுத்த கட்டத்திற்குள் நுழைவது சாத்தியம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெகுஜன சினிமாவின் மீது ஏற்றப்பட்டிருக்கும் வசீகரத்தில் தன்னைத் தொலைத்து கொத்துக் கொத்தான கதைகளைச் சுமந்தபடி பெருநகரை முற்றுகையிட்டு அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களைப் பற்றியதே ‘பெருநகரக் குறிப்புகள்’. சினிமாக் கனவில் அன்பு, நட்பு என ஒன்றையும் மிச்சமில்லாது அழித்திடும் கொடுங்கனவின் துயரத்தை மிக நுட்பமாக பதிவு செய்த படைப்பிது. கேட்பதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் அற்றவர்களிடம் கதைகளின் சொற்கள் ஏற்படுத்திடும் பீதி இந்த நிமிடம் வரை என்னை வதைத்துக் கொண்டுதான் இருக்கிறது. கதை கேட்க யாரும் வாய்க்காத போது தனியே கதை சொல்லியபடிதான் அலைவார்கள். பெருநகரெங்கும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் தன்னந்தனியே கதை சொல்லிக் கொண்டலைவதான கோட்டுச் சித்திரம்தான் பெருநகரக் குறிப்புகளாக வடிவம் பெற்றிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கனவுகளைச் சுமந்தலையும் படைப்பாளியை வீடு எப்படி எதிர்கொள்ளும். அதிலும் இஸ்லாமானவன் சினிமா எடுக்கப் போகிறேன் என ஊரைவிட்டுக் கிளம்பினால் அவனை சுற்றத்தார் எந்த இடத்தில் வைத்து மதிப்பிடுவார்கள் என்பதை சொல்லிப்பார்த்த கதை ‘மழை’. மழைக்குள்  கொட்டித் தீர்க்கும் அப்பாவின் கொடூரமான வார்த்தைகளை எப்படி எதிர் கொண்டானோ அந்தக் கலைஞன். வாசிக்கும் எவரையும் புரட்டிப் போடும் சி.ஏ.சர்புதீனின் கடிதம் நமக்குள் முகமறியாத அவரின் மகனுக்காக வருத்தம் மிகச் செய்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதற்புள்ளியின் இரண்டு கதைகளை மட்டுமே பேசிப் பார்த்திருக்கிறேன். இன்னும் இத்தொகுப்பிற்குள் ‘நிழலின் சாயலுக்குள்’ படைப்பாளிக்குத் தன்னையே தந்தவள், சினிமாக் கனவில் எதையும் இழக்கத் தயாராகிற ‘பரகத் நிஷா’ ஓடிக் கொண்டேயிருக்கிற ஓராயிரம் இளைஞர்களின் ஒற்றைத் துளியான ‘சீனு, ஜீ ’ என கதைப் பக்கங்களில் சினிமாக் கனவைத் தொலைக்க முடியாமல் பலரும் அலைவுறுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பேஸ்ட் இல்லாமல் குத்திட்டு நிற்கும் பிரஸ், கலைந்து கிடக்கும் வசீகரமான அறைகள், உடலைப் புரட்டி எடுக்கும் பசி என வதைக்கும் மனநிலையிலும் அவர்களுக்குள் படைப்பு மனம் வற்றாமல் தான் இருக்கிறது. எனவே கொல்லும் பசியும் கூட பின்னணி இசையுடன் பசியின் வாதையைச் சொல்லும் குறும்படமாக அவனுக்குள் ரூபம் கொள்கிறது. பிரம்மாண்டமான மாபெரும் சினிமாவிற்குள் தன் இடத்தை அடைவதற்காக நண்பர்களை காவு கொள்ளத் துடிக்கும் குரூரமனநிலையும் தான் வாய்க்கிறது என்பதையும் ஜாகிர் மிக அழுத்தமாகப் பல கதைகளில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘வெம்மை’- இந்த தொகுப்பின் கனத்தை உறுதி செய்திடும் கதை. ‘இந்தியாவில் அதுவும் &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தஞ்சாவூரிலிந்து கொண்டு பிழைப்புக்காக வெளிநாடு செல்வதைத் தவிரவும் வேறென்ன பெரிதாகச் சாதித்திட முடியும்’. இந்த வரிகளை எளிதாக எவராலும் வாசித்துக் கடக்க முடியாது. தஞ்சை நெல்விளையும் சொர்க்கபூமி என்று நமக்குள் உருவாகியிருக்கும் பிரம்மையின் மீது தாக்குதலை நிகழ்த்துகிற வரிகள் இவை. தஞ்சை இஸ்லாமியர்கள் பிழைப்புக்காக வெளிநாடு செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்கள் என்பதை ஏற்க மனம் தடுமாறத்தான் செய்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வளைகுடா நாடுகளுக்குச் சென்று உழைப்பை விற்றுப் பிழைப்பதைத் தவிர வேறு எந்த வழியுமில்லை இஸ்லாமிய இளைஞர்களுக்கு என்பதை ஜாகிரின் பலகதைகள் வெம்மையைப் போலவே மிக அழுத்த மாகப் பதிவு செய்திருக்கின்றன. நாட்குறிப்பிற்குள் தகித்துக் கிடக்கிறது வெம்மை. நாட்குறிப்புகளையும் கூட கலைத்துப் போட்டிருக்கிறார் ஜாகிர். கத்தியைப் போல மிகக் கூரான வார்த்தைகளால் கதையாடியிருக் கிறார் ஜாகிர். ‘வன்மம் முளைக்காத வரை பரிசுத்தம். அது தளைக்கத் தொடங்கினால் அவஸ்தை’. ‘வியாதிக்காரன் கையோடு வைத்திருக்கிற மருந்துப் பொதியைப் போல புத்தகங்கள்’ என வெம்மையில் துவங்கி வழி நெடுக 39 கதைகளுக்குள்ளும் வாழ்க்கையின் சிக்கல்களை விசாரித்துப் பார்க்கும் வரிகள் நிறைந்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உருவ வழிபாட்டை ஏற்பதில்லை என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இஸ்லாமியர்களுக்கு உண்டு. ‘உருவம்’ எனும் கதைக்குள் இவற்றின் மீதான விசாரணையை நிகழ்த்திப் பார்க்கிறார். மௌலவி உருவ வழிபாடு கூடாது என்பதைக் கடுமையாக பின்பற்றச் சொல்கிறவர். பிரியமானவர்களின் புகைப்படங்களுக்குக் கூட வீட்டில் இடமில்லை. ஆனாலும் மௌலவிக்கு ப்பிரியமான அவரின் மனைவியின் புகைப்படத்தை எப்படியும் வைத்திருப்பார் என்பதைத் தேடியலைவதும், கண்டடைவதுமாக கடக்கிறது கதை. விதிகளை மீறி நிற்கும் யதார்த்தங்களை சொல்லிப் பார்க்கிறது கதை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘சைத்தான் மீது எறிந்த கல்’- கதை புனித ஹஜ் பயணத்தின் மிக முக்கியமான சைத்தானின் மீது கல்லெறியும் சம்பவத்திற்குள் உறைந்திருக்கும் மனதையும், அவற்றின் மீதான கேள்விகளையும் எழுப்புகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“பாவம் போலிருந்தது வட்ட வடிவிலான அந்தத் தொட்டி. சைத்தானை விரட்டிய இடத்தில் சைத்தானாக உருவம் கொடுக்கப்பட்ட தொட்டி. ஆண்டுதோறும் லட்சோப லட்சம் ஹாஜிகளிடம் செருப்படியும், கல்லடியும் வாங்கி நிற்கிறது அந்தத் தொட்டி. ‘இதுவல்ல சைத்தான் - இது ஒரு ஏற்பாடு அவ்வளவுதான்’ என நாயகம் திருமேனியே வந்து சொன்னாலும் இந்த ஆவேசம் அடங்குமா? சடங்குக் காக செய்யப்பட்ட சைத்தானை அடிப்பதில்தான் எத்தனை விதமான ஆக்ரோஷம். அலைமோதல். விவாதத்தின் மையப்புள்ளி இதுதான். சடங்குகளையும், நம்பிக்கைகளையும் காலத்தோடு பொருத்திப் பார்க்காமல் பின்பற்றுகிற போதுதான் அடிப்படை வாதம் மனதிற்குள் துளிர் விடுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதையே வேறு ஒரு கோணத்தில் சொல்லிப் பார்க்கிறது ‘பக்ரீத் ஆடுகள்’ கதை. தமிழ்நாட்டில் மேல்தட்டு இஸ்லாமியர் பலருக்கும் தாங்கள் ஏதோ அரேபிய பாலைவனத்தில் இருந்து ஒட்டகத்தின்  மீதேறி தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் என்கிற நினைப்பிருக்கிறது. தமிழ் இஸ்லாத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தவ்ஹீதுகளுக்குள் துளிர் விடும் அரபு மனம் தர்ஹாக்களையும், சந்தனக்கூடு திருவிழாக்களையும் ஹராம் என்கிறது. எனவே தான் காலம் காலமாக தமிழ்நாட்டில் பக்ரீத் அன்று கொடுக்கப்படும் குர்பானியில் ஆடுகளும், மாடுகளும் அகற்றப்பட்டு ஓட்டகங்கள் இடம் பிடிக்கின்றன. ஒட்டகத்தைக் குர்பானி தருவது மிகப் பெரிய கௌரவம் என்பதாக தமிழ் இஸ்லாமியர்கள் பேசத் துவங்கியிருப்பது அவர்களுக்குள் துளிர் விடத்துவங்கியிருக்கும் அரபு மனத்தின் வெளிப்பாடு தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்னும் கதைத் தொகுப்பிற்குள் ‘காபிர்’ ‘ரெட்டைமஸ்தானருகில்’, ‘அற்ற நாளின் விஷேசம்’, ‘ராஜமீன்’ ஆகிய கதைகள் குறித்தும் அவை முன் வைக்கும் கேள்விகள் குறித்தும் பேசிப்பார்க்க வேண்டும். அதிலும் ஜவுளிக்கடையில் சேலை உடுத்திக் காட்டும் மாமுவும் அவரின் மீசையற்ற முகமும் எவரையும் நிலைகுலையச் செய்கிறது. வாழ்வு குறித்த அச்சம் மேலிடும் போது மனிதர்கள் கைக்கொள்ளும் தந்திரங்களற்றிருக்கும் உத்திகளையும் ஜாகிரின் கதைமாந்தர்கள் தொகுப்பெங்கும் நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார்கள். வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் தலைவனுக்கு பள்ளிவாசலின் ஹவுஸிற்குள் வாழும் ராஜமீனைக் களவாடுவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கதைக் கலைஞர்களுக்குள் நிகழும் அறம் குறித்த தர்க்கங்களும், மதிப்பீடுகளும் சமூகத்தின் மதிப்பீடுகளுக்கு நேர் எதிராகத்தான் அமையும். அனீபா எப்படியும் ராஜமீனைக் களவு கொண்டு செல்ல வேண்டும் மோதினார் எதிர்ப்படக்கூடாது என்றுதானே கலைஞன் நினைப்பான். அடையாளம் கதைக்குள் வருகிற மாரிக்கு ரம்ஜான் கஞ்சி கிடைக்காமல் போன துக்கம் இந்த நிமிடம் வரை என்னை வாட்டத்தான் செய்கிறது. வாழ்க்கையை எதிர் கொள்ள இந்துச் சாமிப் படங்களுக்கு பூப்போடுவதால் ஒன்றும் பிழையில்லை. அதற்காகவெல்லாம் காபிர் என ஒதுக்கினால் வட்டிக்குப் பணம் தருபவர்கள், பிறர் மனைவியின் மீது காமம் கொண்டலைபவர்களை யெல்லாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கா... பிர்கள் என்றா? என வாசக மனதில் விதவிதமான கேள்வியலைகளை எழுப்பிடும் தன்மையில் அமைந்தவையே ஜாகிரின் ‘தேய்பிறை இரவுகளின் கதைகள்’.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேய்பிறை இரவுகளின் கதைகள் மூன்று புள்ளிகள் கொண்டமைக்கப்பட்ட வாழ்வின் கோலம் என்ற போதும் இவற்றிற்குள் அடங்காத வர்ணத் தீற்றலயும் வாசகன் கண்டடைவான். அதிலும் தஞ்சாவூரில் வீடுகள் தோறும் முற்றத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் குறித்த விசித்திரத் தன்மையில் அமைந்த ‘காட்டு வண்டுகளின் வீடு’, ஆதிக் காதலை அழித்திட முடியாது யாவரும் தான் துன்புறுகிறோம் என்பதைச் சொல்லிப் பார்த்த ‘செம்பருத்தி பூத்த வீடு’. அன்பின் வலியெதுவென உரைத்திட்ட ‘நீஸா என்றொரு சிநேகிதி’ போன்ற கதைகளும் தனித்தன்மையில் அமைந்த கதைகள். ‘எரவானம்’ ‘எடுப்பு’, ‘சக்கிலி மந்தை’ போன்ற கதைகளுக்குள் தலித் உளச் சிக்கல், தலித் இஸ்லாத்தின் கூறுகள் தென்படுகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;39 கதைகளையும் பற்றிய ஒற்றைவரிக் குறிப்புகள் வாசக நேர்மையாகாது. விரிவாகவும், ஆழமாகவும் எழுதப்பட்டுள்ள மனித வாழ்வின் துயரங்களை இப்படிக் கடந்து செல்வது நியாயமில்லை. இருந்த போதும் வாசகன் கண்டுணரத் தந்த குறிப்புகளே இவை. இதுவரை ஜாகிர் எழுதியிருக்கும் புனைவுப் பரப்பில் வேறு எங்கும் தென்படாத தனித் தன்மையிலமைந்த கதைகள் என ‘குடமுருட்டி ஆற்றின் கரையில்’ ‘சுவடுகள்’, ‘ஆதிமை’, ‘லவ்கீஹா’ ஆகியவற்றை எனக்கு மதிப்பிடத் தோன்றுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;குடமுருட்டி ஆற்றின் கரையில் வாழும் புவ்வா, ஜக்கரியா, ஹைரூன் ஆகியோர் இதுவரையிலான தமிழ் இஸ்லாமியப் பிரதிகள் எங்கும் தென்படாதவர்கள். ஒரு தேர்ந்த இலக்கியப் பிரதியின் தன்மையில் அமைந்த கதை. வெறும் மேரேஜ் அஸெம்ப்ளர் இல்லை புவ்வா என்பதை கதையை வாசித்துக் கடக்கும் போதுதான் உணர முடியும். சுவடுகளுக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கும் யாசகக் குரலும், ரத்தப்பெருக்கோடு அலைந்து கொண்டிருக்கும் அவளின் துயரமும் வாசித்துக் கடக்க முடியாதவை. ஆதிமைக்குள் பெருகும் அன்பும். லவ்கீஹாவால் துன்புறும் கலைஞர்களின் துயரமும் தனித் தன்மையிலானது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒட்டுமொத்தமாக ‘தேய்பிறை இரவுகளின் கதைகளை வாசித்து முடித்த பிறகும் கூட சுவடுகளின் அக்காவின் குரலும், அவளின் துயரமும் வாசகனை வாதையுறச் செய்துகொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் இச்சமூகம் குறித்த பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திடப் போகும் கதைகள் இவை.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-5033230744782743992?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/5033230744782743992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/5033230744782743992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/5033230744782743992'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2011/10/blog-post.html' title='கேட்டுக்கொண்டேயிருக்கும் யாசகக் குரலும்  ரத்தப் பெருக்கோடு அலையும் அவளின் துயரமும்...   தேய்பிறை இரவுகளின் கதைகளை முன் வைத்து...'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-6372405942162408735</id><published>2011-01-26T20:49:00.000-08:00</published><updated>2011-01-26T20:51:52.920-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹரிகிருஷ்ணனின் பேரண்டச்சி வேஷம்'/><title type='text'>ஹரிகிருஷ்ணனின் பேரண்டச்சி வேஷம்</title><content type='html'>தமிழ்ச் சிறுகதைகளைக் குறித்துப் பேச வருவோர் அது சில நூற்றாண்டுப் பராம்பர்யம் கொண்டதெனச் சொல்லி மகிழ்வர். நம்முடைய பழந்தமிழ்ச் செய்யுள்கள், சங்ககாலக் கவிதைகள் காப்பியங்களினூடே இடம் பிடித்துள்ள கிளைக்கதைகள் - காய சண்டிகை, ஆபுத்திரன் கதைகள், சிலப்பதிகாரத்தில் தேவந்தி மற்றும் பராசரன் கதைகள் போன்றவற்றில் சிறுகதைக் கூறுகள் வெளிப்பட்டுள்ளன. ‘பரமார்த்த குரு’ கதைகளை எழுதிய வீரமாமுனிவரின் உரைநடை வெளிப்பாடுகளில் நாம் கதைகளுக்குரிய  சில லட்சணங்களைக் கண்டடைய முடிகிறது. எஸ். எம். நடேச சாஸ்திரியார் 1800 களின் இறுதியில் வெளியிட்ட ‘திராவிட மத்திய காலக் கதைகள்’, அதே நூற்றாண்டில் வாழ்ந்த தாண்டவராய முதலியார் எழுதிய பஞ்சதந்திரக் கதைகள், கதாமஞ்சரி போன்ற கதைக் கொத்துகளும், 20-ம் நூற்றாண்டின் கால்பகுதி வரை வாழ்ந்து மறைந்த செல்வக் கேசவராய முதலியார் எழுதிய ‘அபிநவக் கதைகளும்’ தமிழ்ச்சிறுகதைத் தளத்திற்கு அஸ்திவாரங்களென்று குறிப்பிடலாம். விடுதலை உணர்வு வலுப்பட்டிருந்த காலத்தில் பாரதியும், மாதவையாவும், வ.வே.சு. அய்யரும் சுதேசமித்ரன் போன்ற இதழ்களில் கதைகளை எழுதியுள்ளனர்.&lt;br /&gt;1930-களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட மணிக்கொடி’ இதழ், சிறுகதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. பி.எஸ். ராமய்யா, ந.பிச்சமூர்த்தி போன்றோரும், தமிழ்ச் சிறுகதையின் சிகரம் தொட்டவரெனக் கருதப்படும் புதுமைப்பித்தனும், ந.சிதம்பர சுப்ரமணியன், எம்.வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம், க.நா.சு., கு.ப.ரா., சி.சு. செல்லப்பா, மௌனி போன்றவர்களும் பயணம் செய்த தடமாக அது இருந்தது.&lt;br /&gt;இந்தியக் கதை மரபை எடுத்துக்கொண்டால் கதைகளின் பிறப்பிடமாக இந்திய நாடே இருந்திருக்கிறது என்பதை வரலாற்றின் அடிப்படையில் வைத்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பாரசீகனும், அராபியனும் இங்கிருந்து கற்றுக்கொண்ட கதைக்கலைதான் மத்திய கிழக்கு நாடுகளெங்கும் வியாபித்து வேர்விட்டுக் கிளை பரப்பியதாகச் சொல்கிறவர்கள் உண்டு.&lt;br /&gt;பல லட்சம் அத்தியாயங்களில் மாந்த்ரீக மொழியில் சொல்லப்பட்ட ‘பிருகத்’ என்னும் நீண்ட கதைப்படைப்பு கி.பி. 6ம் நூற்றாண்டுகளில் விளங்கியுள்ளது.&lt;br /&gt;தமிழ்ச் சூழலில் கதைகள் நம்முடைய பாரம்பர்யமான பண்பாட்டு வெளிப்பாடுகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஒரு பூம்பூம் மாட்டுக்காரனும், குடுகுடுப்பைக்காரனும், குறிசொல்லியும், ஜோதிடக் கலைஞனும் கதைசொல்லிகளே, வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம், புராணக்கதைகளை வெளிப்படுத்துகின்ற தெருக்கூத்து, பொம்மலாட்டம், பாவைக்கூத்து போன்ற யாவும் கதைமரபின் கண்ணிகளே.&lt;br /&gt;இன்றைக்குப் பல்வேறு உத்திகளாலும் வெளிப்பாட்டு த்வனிகளாலும் மொழியின் உபயோகங்களாலும் ஒருவித உன்னத நவீன நிலைமை அடைந்து விட்டதாகக் கருதப்படும் தமிழ்ச்சிறுகதைப் பரப்பிலே ஹரிகிருஷ்ணனின் கதைகள் எவ்விதமாய் இயங்குகின்றன இவருடைய உலகம் எது, உள்ளடக்கம் எது; எதுமாதிரியான அரசியலை இவை முன்வைக்கின்றன என்பது குறித்து நாம் சிந்திக்க அவசியமிருக்கிறது.&lt;br /&gt;இலக்கணம் வகுப்போர் சிறுகதைக்கு எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் வேண்டி நிற்பர். நல்லது ஙீ கெட்டது என்னும் மோதலைக் கேட்பர். சிறுகதைக்கு மையத்தை நோக்கிய நீச்சல் அவசியம் என்கிறவர்கள் உண்டு. திருப்பமும் தேவையாம். மௌனம், ஒருமை, தீவிரத்தன்மை, ஒற்றைப் படையான நகர்வு எல்லாமும் இங்கே சிறுகதைக்குரிய இயல்புகளென வகுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;‘நாயி வாயிச் சீல’ தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளும், மேற்கண்ட சிறுகதைப்பண்புகளை ஒருவித முரட்டு தைரியத்துடன் நிராகரித்தபடி அதனதன் எல்லையற்ற இலக்குகளை நோக்கிப் பிரயாணிக்கின்ற தன்மை கொண்டுள்ளவையாக அனுமானிக்க முடிகிறது.&lt;br /&gt;வாழ்க்கை கற்றுத் தருகின்ற அல்லது நிர்பந்திக்கின்ற எண்ணிலடங்காத விஷயங்கள் அனுபவச் சேகரங்களாகி, ஒரு சமயத்தில் புனைவின் நுட்பத்துடன் சிருஷ்டியாக வெளிப்படுவது இயல்பெனினும்; அவ்வகை அனுபவங்களுக்கும் படைப்புக்கும் தொடர்பில்லையெனக் கூறுவோர் உண்டு. நாயி வாயிச் சீல தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஹரியின் அனுபவங்களின் தொகுப்பாகத்தான் எனக்குப் படுகிறது ‘‘இவை ரத்தமும் சதையுமான என்வாழ்விலிருந்து நான் உங்களுக்குத் தருவது’’ - என்னும் வாக்கு மூலம் ஒவ்வொரு கதையையும் வாசித்து முடிக்கும்போது நம்மை எட்டி விடுகிறது.&lt;br /&gt;இலக்கியத்தின் மேல் போலியாகவும் பாவனைகளாகவும் படிந்துள்ள மரபானவற்றின் மேல், படைப்பாளிக்கு நியாயமாக எழுகின்ற கோபங்கள்தான் இக்கதைகளின் தலைப்பு, உள்ளடக்கம், மொழிவெளிப்பாடு இத்யாதி விஷயங்களில் ஒருவித மீறலாக நாம் அடையாளங் காண்பது. ஏற்கனவே உள்ள நியமங்கள் மீது இக்கதைகள் எழுப்புகின்ற கேள்விகள் நியாயமானவை. இவ்வகை மீறல்கள்தான் புதிய வடிவங்களை நிர்மாணிக்க வல்லவை. நம்முடைய முன்முடிவுகளும் நம்முடைய அளவுகோல்களும் நம்மைப் பற்றியுள்ள கற்பிதங்களும் இவ்வகைப் புதிய வடிவ எழுச்சியின் முன் சரணடைகின்றன.&lt;br /&gt;இக்கதைகளில் பிரயோகிக்கப்பட்டுள்ள வட்டாரமொழி இக்கதைகளின் வெற்றியைத் தீர்மானிக்கிற சக்தியாக உள்ளது. விவரணைகளுக்கு நவீன மொழியையும் உரையாடல்களுக்கு வட்டார வழக்கையும் கையாளுகின்ற என்னிடம் அவை ஓயாமல் கேள்விகளை எழுப்புகின்றன. முதல் சொல்லாடலிலிருந்து முடிவு வரை, கொச்சையானதென நம்மால் நம்பப்பட்டுள்ள வட்டார மொழி பொங்கும் இசை வெள்ளமெனப் பாய்ந்தோடுகின்ற அதிசயத்தை இக்கதைகள் முதன்முதலாக நமக்கு உணர்த்துகின்றன.&lt;br /&gt;‘‘கொங்கநாக் குட்டிப்போட்டு குப்பங்கொசவஞ்சூள வெச்சாப்பிடி அனாமுத்தாப் பிள்ளைங்களப் பெத்துட்டுட்டு அப்பங்காரந்தான் புளுக்க மண்டிப் போட்டுட்டானே. அம்மாக்காரியாச்சிம் பொழப்பு மேல கருத்தா இருக்கணுமா வேண்டாமா’’&lt;br /&gt;‘‘மூணு தரத்துக்கு மேல மூத்தரத்துக்குப் போனாவே இந்த வாச்சிமேனு கெழுவாடி பேரெழுதிக்கொண்டு சூப்ரேசருப் பசுங்கக்கிட்ட குடுத்துர்றான்’’ ‘‘சின்னப்பட்ட கழுதைக்கி செனக்கழுத கூத்தியாளாம். சேட்டு பன்ற கோளாறுக்கெல்லாஞ் செலுவராசி உள்ளொளவுக்காரான்’’&lt;br /&gt;‘‘ஒட்னக்கால எட்ட வெக்கறதுக்கில்லாமப் பட்டுக்கிட்டிருந்த சித்தரவதயில பிள்ளைக்கிப் பேச நாவே எந்திரிக்கல’’&lt;br /&gt;“பொழப்புப் போயி பொடக்காலியில நின்னுக்கிட்டு போவுட்டுமா வருட்டுமாங்குது. வவுசி வந்து வாசல்ல நின்னுக்கிட்டு வருட்டுமா போவுட்டுமாங்குது’’&lt;br /&gt;“அஞ்சி உருவா பச்ச நோட்ட கண்ல பாக்கறதுக்குள்ள குண்டியில சீக்கட்டிக்கிது’’ ‘‘தவுசு நாடகத்துல வர்றபேரண்டச்சி வேசமாட்டம் எம்பொண்டாட்டியோட அக்காக்காரி நல்லாப் பெருஞ்சாதிப் பொம்பள. கரும்புக்காட்டுக்கு நெருப்பு வச்சமாதிரி நெறம். தண்ணியக் கழுவி நெவுலப் பூமியிலப் பொதைக்கிற ரகம்’’&lt;br /&gt;‘‘ ஆர்ரா புண்டவாயா உனுக்கென்றா கேடுகாலம்? வவுத்துக்கு சோறு திங்கிறியே, உனக்கு அறுவு இல்ல? நெனவு இல்ல? தாயோட ஒண்ணுடா இந்த கேனச்சி, இவள வந்து இந்நேரத்துக்கு கூப்டுறியே ங்கோயா உன்ன என்னான்னுடாப் பெத்தா? ஈனப்பானங் கெட்டத் தாயோலி! தம்பி எந்திரிச்சிக்கிட்டுத் தாளம்போட்டா கல்லு மேல வெச்சி நைநைன்னு கொட்றது. இல்ல காராம்முள்ள வெச்சி தேய்க்கிறது?’’&lt;br /&gt;‘‘நெருப்பூரு நாவமரைக்கி சீருக்கு போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க, எளம்பிள்ளி சுடுகாட்டுல. மவ மூஞ்சியப்பாக்கக்கூட ரொணமில்ல. ஆவுசந்தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம். நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்? தாயப் பழிச்சமா? தண்ணிய தடுத்தமா? ஏழுய அடிச்சமா? எளஞ்சாதம் உண்டமா? எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்? கூனுக்குருடு, மொண்டி, மொடம் இப்படி ஒடம்புலவொரு ஒச்சமின்னாக் கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறு பண்டிவேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக் கண்ணுச் சாமி!’’&lt;br /&gt;_ இவ்வாறு தொகுப்பெங்கும் ஹரிகிருஷ்ணன் முன்வைக்கின்ற சொல்லாடல்கள் கொங்கு மண்டலத்தின் வால் முனையான சேலம் ஏர்வாடி வட்டார வழக்கைத் தோண்டித் தோண்டி நமக்குத் தருகிறது. இவ்வழக்கு பல சமயங்களில், எங்க ஊர் ஆயா ஒருத்தி காரை தூர்ந்த திண்ணையில் கால் நீட்டியமர்ந்து இழந்த தன் வாழ்வின் எச்சங்களை வெற்றிலையாய் உரலில் இடித்துச் சவைக்கிற மாதிரியும், அவளே, காணாத தன் சனஞ்சாதியைக் கண்டு விடும்போது ‘‘இப்புடியெல்லாம் ஆயிப்போச்சே சாமீ...’’ என்று உரத்த குரலெடுத்து ஒப்பாரி வைப்பது போன்றும் பிரம்மைகளை எனக்குத் தருகின்றன.&lt;br /&gt;ஹரிகிருஷ்ணனின் மொழி எனக்க மிக நெருக்கமாக நான் உணர்ந்த மொழி. என் மண்ணின் மொழி. பெயருக்கு முன்னால் ஒரு அடையாளம் போல ஊர்ப் பெயரையும் சுமந்து திரியும் நான் பெருநகரத்து இரைச்சலில், நெரிசலில் என்னை அன்னியமாய் உணர்ந்த சந்தர்ப்பங்கள் தான் அனேகம். இக் கதைகளின் வழியே என் வேர்களை நான் எட்டநின்று தரிசித்த திருப்திகொண்டேன். ஆனால் வேறொருவிதத்தில் இக்கதைகள் என் குற்ற உணர்ச்சிகளைத் திருகித் தூண்டிவிடுகின்றன. மற்றொரு விதத்தில் பெருமிதமும் கொள்ள வைக்கின்றன.&lt;br /&gt;நாட்டார் வழக்கை கதை மொழியாகக் கொண்டு ஒரு சிலர்தான் வெற்றி பெற்றுள்ளனர். கி. ராஜாநாராயணன் அதற்கொரு சிறந்த உதாரணம். ஆனால் இத் தொகுப்பிலுள்ள கதைகளைப் போன்ற உள்ளடக்கம் கொண்டவற்றை கி.ரா., பாலியல் கதைகளென்றே தனியாக அடையாளப்படுத்துகிறார். ஹரி ‘‘என் படைப்புலகமே இவை தான்’’ என்று முன் வைக்கிறார். இதற்கொரு துணிச்சல் தேவைப்படுகிறது.&lt;br /&gt;வாழ்வில் எதிர் கொள்ளும் குரூரங்களின் போதும், அவற்றைப் பதிவு செய்கிறபோதும், பிறிதொருவர் வழியே அவற்றை வாசக அனுபவமாக உணரும் தருணங்களிலும் நம் மனதின் சமநிலை குலைந்து தகர்ந்து விடுகிறது. நாயி வாயிச் சீல’ வாசிப்பனுபவம் எனக்கு அதைத் தந்தது. இந்தத் திக்கத்த சனத்துடன் நானும் ஒருவனாகக் கரைந்து போனபோது நிம்மதியாக உணர்ந்தேன்.&lt;br /&gt;ஒவ்வொருவர் உலகமும் தனித்தனியானது. விசித்ரமானது. அவ்வகையில் கூத்துக்கலையை ஏற்றுக்கொண்ட விளிம்பு நிலைப் பிரஜைகளின் உலகம் அசாதாரணமானது. நம்மால் உன்னதம் என்று கொண்டாடப்படுகின்ற யாவும் அங்கே அர்த்தமிழந்து போகின்றன. அவர்களுடைய கனவுகள் எல்லாம் நமக்கு அன்னியமாகவும் நம்முடைய எதிர்பார்ப்புகளெல்லாம் அவர்களுக்கு சாதாரணமானவையாகவும் இருப்பது கண்கூடு. இந்த இடைவெளி நீளமானது. இதைக் குறைக்கவல்ல அதிசயம் ஒரு போதும் நிகழ்ந்துவிடாது. இதுதான் நம்முடைய இயலாமை.&lt;br /&gt;ஹரிகிருஷ்ணனின் கதைகளில் சமகால சிறுகதைக் கூறுகள் எதுவும் இல்லை. அகமன சஞ்சாரமில்லை. பக்கம் பக்கமான விவரணைகள், வலிந்து திணிக்கின்ற பாலியல் சித்தரிப்புகள் இல்லை. இக்காரணங்களினாலேயே இவை தனித்துவம் பெறுகின்றன. இதே காரணங்களுக்காக நம்முடைய இலக்கிய மேதைமைகள் இவற்றைப் புறக்கணிக்கின்ற சந்தர்ப்பங்களையும் உருவாக்கித் தருகிறார் ஹரி.&lt;br /&gt;இக்கதைகளின் நெடுந்தடமெங்கும் குருதியும் வியர்வையுங் கலந்த நறுமணம் கமழ்கிறது. வழக்கொழிந்த வசவுச் சொற்கள் கூத்துங் கும்மாளமுமாய் கொடியேறிப் படபடக்கின்றன. இதுகாறும் அழகியலோடு சித்தரிப்பைப் பெற்ற திருநங்கையரின் வாழ்வு அசலான முறையில் காட்சிப்பட்டுள்ளது. காலச்சூழலில் தமிழ்ச் சிறுகதையுலகம் தவிர்த்தும் தவறவும் விட்ட நாட்டார் தன்மைகள் மீண்டும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;ஹரிகிருஷ்ணன் புதுவிதமான எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறார். கூத்துக்கலைஞர்களிடமிருந்து பெற்று அவர் தமிழுக்குத் தர நிறைய இருக்கிறது என்பது நம்பிக்கையளிக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-6372405942162408735?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/6372405942162408735/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2011/01/blog-post_26.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/6372405942162408735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/6372405942162408735'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2011/01/blog-post_26.html' title='ஹரிகிருஷ்ணனின் பேரண்டச்சி வேஷம்'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-6139804423631401532</id><published>2011-01-13T23:09:00.000-08:00</published><updated>2011-01-13T23:11:37.122-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தஞ்சை பெரிய கோவில் – ஒரு பொதுப் பார்வை - கீரனூர் ஜாகீர் ராஜா'/><title type='text'>தஞ்சை பெரிய கோவில் – ஒரு பொதுப் பார்வை - கீரனூர் ஜாகீர் ராஜா</title><content type='html'>&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;கல்லிலே உருவான இந்த அதிசயத்தைக் காணத்தான் கொங்கு மண்டலத்திலிருந்து 16 வருடங்களுக்கு முன்னால் நான் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு வந்தது. கரையேறி மீன் விளையாடும் காவிரிக்கரையை இலக்கியங்களில் படித்துவிட்டு வற்றிய காவிரியைக் கண்டபோது எனக்கு மனம் திடுக்கிடத்தான் செய்தது. நுங்கும் நுரையுமாய்ப் பொங்கி வரும் காவிரியை மோகமுள்ளிலும் அம்மா வந்தாளிலும் வாசித்துவிட்டு ஒரு மணல் காட்டை தரிசித்தபோது திசைமாறி வந்துவிட்டோமோ என்னும் அன்றைய என் தவிப்பு, தவிப்பின் வடு இன்றளவும் மாறாமலிருக்கிறது. ஜானகிராமனின் கதைமாந்தனைப்போல படித்துறையில் ஆற அமர உட்கார்ந்து அகண்ட காவிரியில் லயிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் என் ஆதி நம்பிக்கை வறட்சி குதிரைகளின் குளம்படி ஓசை அசரீரியாய் கேட்க, ஒரு புராதன நகரத்துக்குள் புழங்கித் திரிபவனாயிருக்க வேண்டுமென்பதுதான் அன்றைய என் கனவாயிருந்தது. அதுதான் என்னைத் தஞ்சாவூருக்கு இழுத்து வந்தது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;தஞ்சாவூரின் எந்தப் புள்ளியிலிருந்து பார்த்தாலும் ராஜராஜேச்வரம் எனப்படும் பெரியகோவில் நம் கண்களுக்கு காட்சியளிக்குமென எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. நானும் பஸ்ஸை விட்டு இறங்கி பெட்டியும் கையுமாக அண்ணாந்து பார்த்தபடி நடக்கிறேன். வணிக வளாகங்களால் சூழப்பட்ட நகர்மயமாகியிருந்த சற்று படாடோபமான தஞ்சாவூரைத்தான் அன்றைக்கு என்னால் காண முடிந்தது. பிறகொரு கிடைத்ததற்கரிய சந்தர்ப்பம் வாய்த்தது. தஞ்சாவூரின் பல நூற்றாண்டு கால வரலாற்றையும், பெரியகோவிலின் உன்னதங்களையும், அவலங்களையும், அகண்ட காவிரியின் சுழிப்புகளையும் அதன் வற்றிய சோகச் சரிதத்தையும் தன் நெஞ்சிலே புதைத்து வைத்துத் திரிந்த ஒரு ஆன்மாவைச் சந்திக்க வாய்த்தது. அவர் பெயர் தஞ்சைப் பிரகாஷ். இலக்கியத்திலேயே இது ஒரு இருட்டடிக்கப்பட்ட பெயர். ஆனால் நான் அறிந்து கொள்ள துடித்த புராதனத் தஞ்சையின் வளம்மிக்க பக்கங்களை மட்டுமல்ல பெரியகோவிலின் நிஜமான பிம்பத்தை குறிப்பாக, ராஜராஜசோழனால் சிவதுரோகியாக்கப்பட்ட பாவப்பட்ட ஏழைக் கூட்டத்தை பிரகாஷ்தான் எங்களுக்குச் சொன்னார். அவர்களின் வழியே உடலில் சூடு போடப்பட்டு சோழ மண்டலத்தின் பல பாகங்களிலிருந்தும் இழுத்து வரப்பட்ட 400 பெண்கள் தளிச்சேரிப் பெண்டுகளாக தேவரடியார்களாக தாசிகளாக்கப்பட்ட வரலாற்றின் கறைபடிந்த இருள்பக்கங்களையும் கதைசொல்லி ரூபமெடுத்த அவருடைய வாய் வழியாகத்தான் கேட்க நேர்ந்தது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;பிரகாஷ் கடைசியாகத் தொடங்கி நடத்திய இலக்கிய அமைப்புக்குப் பெயர் தளி. தளி அமைப்பின் கூட்டங்கள் நடந்த இடம் அசல் தளிச்சேரி. இன்றைக்குப் பெரிய கோவிலின் உள்ளே நுழைகிறவர்களுக்கு அந்த தளிச்சேரி பசுமையான புல்வெளியாகக் காட்சியளிக்கலாம். ஆனால் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில்தான் தளிச்சேரிப் பெண்டுகளின் வதைபடும் வாழ்க்கை நடந்திருக்கிறது. தளி என்றால் கோவில், சேரி என்றால் சேர்ந்து வாழுமிடம். தஞ்சாவூரிலிருந்த எரியூர் அரிகுலகேசரி ஈச்வரம், கடம்பூருக்கருகில் திவிலன்கோவில், திருவாரூரிலிருந்த பெரியதளி, பிரமீச்வரம், திருவாழனேரி, ஒலோகம மகாதேவீச்வரம், அருமொழி ஈச்வரம், உலகீச்வரம் போன்ற ஆலயங்களிலிருந்தும் அந்தப் பெண்கள் தஞ்சாவூருக்கு கட்டாயமாக அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ஒரு பாதி. மறுபாதியினர் ராஜராஜனால் விதிக்கப்பட்ட வரியைக் கட்ட முடியாமல் சிவதுரோகியாக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் மற்றும் ராஜராஜனால் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் . இவர்களில் அரசகுடும்பத்தினரும் அடக்கம். அலகிடுபவர்களாக, மெழுகிடுபவர்களாக, விளக்கேற்றுபவர்களாக, ஆடுமகளிராக அதற்கும் அப்பால் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மேய்ச்சல் நிலமாகவும் அவர்கள் பாவிக்கப்பட்டுள்ளனர். ஒரு வகையில் இந்த தளிச்சேரியிலிருந்து தான் என்னுடைய இலக்கியப் பயணம் தொடங்கியது. இன்றைக்கு நவீனமான புல்வெளியாக்கப்பட்ட அந்த இடத்தில்தான் எங்கள் படைப்பரங்கம் நடைபெற்றது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;தஞ்சைப் பெரியகோவில் தன் விதானங்களை அகண்ட ஆகிருதியை படைப்பாளிகளுக்குத் திறந்து வைக்கிறது. இங்கே வழிபாட்டுக்காக வருகிறவர்களை விட தங்கள் மன அவசங்களுக்கு வடிகால் தேடி வருகிறவர்களே அதிகம். திறந்த வெளியும் செதுக்கப்பட்டுள்ள கலைச்சிற் பங்களும், பசும்புல் வெளியும், நெடிதுயர்ந்த கோபுரமும் நெஞ்சிலே பாரஞ்சுமந்து வருகிறவர்களை ஆசுவாசப்படுத்த ஆற்றுப்படுத்த வல்லவை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த ஆகிருதியைச் சுற்றிவரும் பொழுது பத்தாம் நூற்றாண்டுப் புராதன நிழல் நம்மேல் கவிகிறது. கீழைச் சாளுக்கியரின் நிலமாயிருந்த வேங்கி நாடென்றழைக்கப்பட்ட இன்றைய ஆந்திரம், கங்கபாடி என்றழைக்கப்பட்ட இன்றைய மைசூர், நுளம்பர்களின் பிரதேசமாகயிருந்த பெங்களூர், பெல்லாரி உள்ளிட்ட பகுதிகள், குடகுநாடு, கேரளத்துக் கொல்லம், கலிங்கம், தென் இலங்கைத் தீவிலுள்ள ஈழம், மேலைச் சாளுக்கியர்களின் இரட்டபாடி என்னும் வடகர் நாடகம், மராட்டியம், லட்சத்தீவு, மாலத்தீவு, தென் தமிழகத்தின் பாண்டியநாடு யாவற்றையும் வெற்றிகண்டு அபய குலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருள் மொழி, அழகிய சோழன், ரணமுகபீமன், ராஜாச்ரயன், ரவிகுல மாணிக்கன், ராஜ கண்டியன், ராஜ சர்வக்ஞன், ராஜகேசரி வர்மன், ராஜமார்த்தாண்டன், ராஜேந்திர சிம்மன், ராஜவிநோதன், உத்தமசோழன், உத்துங்கதுங் கன், உய்யக்கொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், சண்டபராக்ரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாதசேகரன், தெலிங்ககுல காலன், நிகரிலிசோழன், நித்யவினோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச்சோழன், மூர்த்த விக்கரமா பரணன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், சத்திரிய சிகாமணி, கீர்த்தி பராக்கிரமன், சோழ நாராயணன், தைலகுல காலன் என்று மூச்சுவாங்குமளவு தனக்கு நூற்றுக்கணக்கான பெயர்களைச் சூடிக்கொண்ட ராஜராஜனின் படைகளையும் போர்ப் பரணிகளையும் வரலாற்றுப் பரிச்சயமுள்ள படைப்பாளிகளால் உள்வாங்கிக் கொள்ள முடியும். நம்முடைய அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், இலக்கியப் பீடங்கள் காரணமில்லாத புனைப்பெயர்களைச் சூடிக்கொள்வர். ராஜராஜன் சூடிக் கொண்டவை காரணப்பெயர்கள். பிறகு ஆன்மீகம் என்கிற பரவச நிலையை விடுத்து சற்றே நம் பகுத்தறிவின் சாளரத்தை மூடிவைத்துவிட்டு இங்குள்ள கலையழகை யெல்லாம் அதனதன் தொன்மத்துடன் பொருத்திப் பார்ப்போமானால் இன்னொரு மாறுபட்ட லோகத்துக்குள் நம்மால் சஞ்சரிக்க முடியும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;மேம்போக்காக நுனிப்புல் மேய்கிற தன்மையுடன் கலைப்ரக்ஞையற்ற கண்களால் பெரியகோவிலைப் பார்க்கிறவர்களுக்கு எதுவும் அனுபவித்தறிய முடியாது. பெரியகோவில் கோபுரத்தின் குறுகிய படிக்கட்டுகளின் வழியே கருவறைக்கு மேலே உள்ள திருச்சுற்றில் சிவனின் 108 விதமான நடனத்தோற்றங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. 81 தோற்றங்கள் வரை செதுக்கப்பட்டு என்ன காரணத்தினாலோ 27 நிலைகள் செதுக்கத் தோதான நிலையில் விடப்பட்டுள்ளது. சிற்பங்கள் செதுக்கப்பட்ட பிறகு சிற்பிகளின் கண்களை ராஜராஜன் குருடாக்கி விட்ட தாகவும் ஒரு வதந்தி உண்டு.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt; பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ள அபூர்வமான ஓவியங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. 1930ஆம் ஆண்டுவரை உட்பிரகாரம் சுவர் வைத்து மூடப்பட்டிருந்த கோவில் இது. அந்த இருண்ட வழிகளுக்குள் யாரும் பயணித்துப் பார்க்க நினைத்த தில்லை. 1931ஆம் ஆண்டு பெரியகோவிலுக்கு யாத்திரை வந்த பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமி என்பவர் உட்பிரகாரச்சுவரின் ஓட்டையிலிருந்து பறவை ஒன்று பறந்து சென்றதைக் கவனிக்கிறார். அந்தப்பேராசிரியரின் ஆய்வுமனம் அந்த க்ஷணத்தில் சிறகடித்துக் கிளம்புகிறது. பறவையின் வழிகாட்டுதலுடன் அவர் உட்பிரகாரத்தினுள் பிரவேசிக்க ஆயிரமாண்டு காலத்தொன்மை வாய்ந்த அரிய ஓவியங்கள் குறித்து உலகத்துக்குத் தெரிய வருகிறது. இன்றைக்கும் ஒப்பற்ற கலை வெளிப்பாடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய அந்தப் பெயர் தெரியாத சிறு பறவைக்குத்தான் காலம் நன்றி சொல்லிக் கொண்டி ருக்கிறது. பேராசிரியர் அடையாளப்படுத்தியபிறகு இந்திய தொல்லியல் துறை உள்ளே நுழைகிறது. சோழர்கால ஓவியங்களுக்கு மேல் நாயக்கர் கால ஓவியங்கள் படிந்திருக்கின்றன. இவையும் 400 ஆண்டுகாலப் பழமைவாய்ந்தவை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல 1000 ஆண்டு பழமைவாய்ந்த சோழர்கால ஓவியங்கள் தனியாகவும் 400 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த நாயக்கர்கால ஓவியங்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;சோழர்கால ஓவியங்களை ஆய்வு செய்தவர்கள் அவை ‘ப்ரெஸ்கோ ப்யூனோ’ அரிய வகையைச் சேர்ந்த அரிய ஓவியங்கள் என்று மதிப்பிட்டிருக்கின்றனர். இன்றைக்குப் பிரசித்தி பெற்ற அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களை விட வரையப்பட்ட பாணிகளால் இந்த ஓவியங்கள் உயர்தரமானவை என்று இதற்குப் பொருள். பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் அரிய மூலிகைச் சாறுகளுடன் மரப்பிசின் கலந்து தயாரிக்கப்பட்ட வர்ணக்கலவைகளை இந்த ஓவியங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மட்டுமல்ல புராணக் காட்சிகள், போர்க்கோலங்கள், கடவுளர்கள், மன்னன் ராஜராஜன், அவனது மனைவியர், ராஜராஜனின் குருமார்கள், நடனமாதர்கள், சோழர்கால ஆண்கள், பெண்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தை இந்த ஓவியங்கள் துல்லிய மாகச் சித்தரிக்கின்றன.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;ஆடல் மகளிர்களை அதற்குரிய வனப்புடன் தீட்டியிருக்கிற அதே தூரிகைகள் குடும்பப் பெண்கள் சமையலறையில் சமைப்பது உள்ளிட்ட பல காட்சிக்கோணங்களையும் பதிவு செய்திருப்பதும் சாமானிய மாந்தர்களும் இக்காட்சிப் புலத்துள் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய தாகும். ஆனால் இந்த ஓவிய மேளாவை நிகழ்த்திக்காட்டிய எந்த ஓவியனின் பெயரும் பதிவாகவில்லை என்பதுதான் ஆகத்துயரமாகும். ஓட்டைச் சுவரிலிருந்து வெளிப்பட்டு ஓவியங்களைக் காட்டித்தந்து சிறகடித்த அந்தப் பெயர் தெரியாச் சிறுபறவைக்கு காலம் நன்றி கூறுவதைப் போல, ஒரு காலகட்டத்தையே தங்கள் தூரிகைக் கரங்களால் வார்த்துத் தந்திருக்கிற அந்த ஓவியக் கலைஞர்களுக்கும் நாம் இந்த நேரத்தில் நன்றியறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;ராஜசிம்மன் என்கிற பல்லவ மன்னனால் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்ட கச்சிப்பேட்டுப் பெரிய கோவிலைப் பார்த்த பிறகுதான் ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்ட நினைத்ததாகக் கூறுகிறவர்கள் உண்டு. இலங்கையை வெற்றிகொண்ட ராஜராஜன் அங்கிருந்த பௌத்தவிஹார்களின் காட்சிப் பொலிவில் மயங்கி, இவற்றையெல்லாங் கடந்த ஒரு கலைக் கோட்டத்தை உருவாக்க எண்ணிப் பல காலங்கள் பலவிதமாய் மனதில் அசைபோட்டு செயல்வடிவம் தந்தது தான் ராஜராஜேச்வரம் என்று அபிப்ராயப்படுகிறவர்களும் உண்டு.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;எதிர்காலத்தில் உன் புகழ் போர்களின் மூலமாக மட்டுமே அறியப்படாமல் நீதிமான்களும், கல்வியாளர் களும், கலை விற்பன்னர்களும், மதியூக அரசியல் மேதாவிகளும் மட்டும் உன்னைப் பாராட்டாமல் சைவ சமயத்தாரும் உன்னைப் போற்றிப் பாட ‘தளிக்குளம்’ கோவில் பெரியகோவிலாக வேண்டும் என்று தமக்கை குந்தவை வேண்டிக்கேட்டுக் கொண்டதன் பேரில்தான் ராஜராஜன் பெரியகோவிலை நிறுவினான் என்று நிறுவுகிறவர்களும் உண்டு.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;கட்டடக் கலை என்று பார்க்கும்போது பத்தாம் நூற்றாண்டில் கற்பனை செய்து பார்க்க முடியாத சாதனைதான் பெரியகோவில். இதற்கு சில நூற்றாண்டு களுக்குப் பிறகு மொகலாயர்களின் கட்டடக்கலை வியப்பூட்டும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாக இருந்திருக்கிறது. ஆனால் உருவங்களைப் புறக்கணிக் கின்ற இஸ்லாமிய வேத அடிப்படையில் சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கு இடமில்லாமல், அவை சலவைக்கற் களால் எழுப்பப்பட்ட சன்னிதானங்களாகவே காட்சியளிக் கின்றன. என் பிள்ளைகளுக்கு எங்கோ தொலைவில் யமுனா நதி தீரத்திலிருக்கின்ற தாஜ்மஹாலைக் காட்டு வதைவிடவும் அருகிலிருக்கின்ற பெரியகோவில் என்கிற இந்த அதிசயத்தைக் காட்டுவதில் தான் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. நண்பர்களே! ராஜராஜனின் கலாரீதியான செயல்பாடுகளைக் கொண்டாடத்தான் வேண்டியிருக்கிறது. நட்டுவக்காரர்கள், பாட்டுக்காரர்கள், கானபாடிகள், வங்கியக்காரர்கள், பாடவியக்காரர்கள், வாத்தியக்காரர்கள், உடுக்கை வாசிப்போர், வீணை வாசிப்போர், ஆரியம்பாடுவோர், தமிழ் பாடுவோர், கூத்தர், கெட்டி மத்தளம் வாசிப்போர், கந்தர்வத் துறையார், சங்கு ஊதுவோர், பக்கவாத்தியர், உவச்சர்கள் என்று 17வகை யான கலைஞர்களை பெரியகோவிலுக்காக வென்றே பராமரித்துக் காபந்து செய்தவன் ராஜராஜன். சரி; கலை இவனாட்சியில் உச்சத்திலிருந்தது! ஒப்புக் கொள்வோம்! ஆனால் ஜனங்கள் என்ன நிலையிலிருந்தார்கள். மக்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்களென நாம் ஆய்ந்து பார்க்கையில் ராஜராஜனுக்குப் பின்னடைவுதான் என்கிற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சோகம்தான்! ஒரு கோயிலுக்காக தன் சாம்ராஜ்யத்தின் பெரும் பகுதிச் செல்வமனைத்தையும் தாரைவார்த்த இந்தத் தஞ்சை மன்னன் தனதாட்சிக் காலத்தில் உழைக்கும் மக்களை, பாட்டாளி வர்க்கத்தை, கடைநிலைச் சமூகத்தை எந்த லட்சணத்தில் நடத்தினான் என்றும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கலைகள் தேவைதான். கலைஞர்கள் போற்றி ஆராதிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் கற்களால் எழுப்பப்பட்ட கனவுக்கோட்டத்துக்குக் கீழே உழைப்பாளிகளின் உதிரம் சிந்தப்பட்டிருக்கிறது. ஆட்டுக்கறை, நல்லெருது, ஓடக்கூலி, ஈழம் பூட்சி, தரகுப்பட்டம், தறி உறை, மீன்பாட்டம், வட்டி நாழி, கண்ணாலக் காணம், வண்ணாரப்பாறை, குசக்காணம் என்று மீனவர்கள், உழவர்கள், சலவைத் தொழிலாளிகள், நெசவாளர்கள், தரகர்கள், ஆட்டிடையவர்கள், ஓடக்காரர்கள், கள் இறக்குவோர் உள்ளிட்ட உதிரிப்பாட்டாளி வர்க்கத்தினர் மேல் வரிச்சுமையை ஏற்றி வைத்தவன் ராஜ ராஜசோழன். சனாதன தருமம் வேர்பிடிக்கவென்றே திட்டமிட்டு பார்ப்பனர் களுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கிவிட்டு குடிமக்களில் ஒருவன் திருமணம் செய்து கொண்டால் அதற்குரிய ‘கண்ணாலக் காணம்’ என்கிற வரியைப் பேரரசுக்குச் செலுத்த வேண்டுமென்று தீர்மானம் போட்டவன் ராஜராஜன். அவனுடைய கல்வி நிறுவனங் களிலே கற்பிக்கப்பட்டவை எல்லாம். மீமாமிசை, வியா கரணம், இதிகாசம், சிவதருமம் என்று வடமொழிக்குரிய இலக்கண இலக்கியங்கள்தான்! தமிழக வரலாற்றின் கரும்புள்ளிகளாகத் தேங்கிவிட்ட வலங்கை, இடங்கைக் குலங்களின் போராட்டங்கள் ராஜராஜன் காலத்து எச்சம்தான்!&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;இந்த அகண்ட ராஜேச்வரத்தின் கல்வெட்டுகளில்தான் தமிழகத்திலேயே முதன் முதலாக சமஸ்கிருத அட்சரங்கள் பொறிக்கப்பட்டன. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல வரிசெலுத்த முடியாதவர்களை சிவதுரோகியாக்கி, அவர் களுடைய நிலங்களை விற்று, கோவில் நிர்வாகத்திடம் சேர்ப்பித்தது ராஜராஜனின் ஊர்சபை! பிறகு அந்த நிலங்கள் பிராமணர்களுக்குச் சொந்தமான பிரம்மதேயங்களாக, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கான சதுர்வேதி மங்கலங் களாக மாற்றம் பெறுகின்றன. இந்த ஊர்சபை நிர்வாகம் குறித்து பெரிய பாராட்டுகளை ராஜராஜனுக்கு வழங்குகின்ற இன்றைய நண்பர்கள், அந்த ஊர்சபையில் நிலம் வைத்திருப்பவன் மட்டுமே அங்கம் வகிக்க முடிந்தது என்கிற சங்கதியை வசதியாக மறந்துவிடுகின்றனர் அல்லது மறைக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;செழிப்பான தஞ்சாவூர் கிராமங்கள் ஒவ்வொன்றின் வளத்தையும் வாழ்வையும் உறிஞ்சித்தான் பெரிய கோவில் கோபுரம் நிமிர்ந்திருக்கிறது. ரூபாய்க்கு 10 வட்டி என்பது இந்தக் காலத்திலேயே கொடுமையாக இருக்கும் போது 12 சதவிகித வட்டிக்குப் பணம்கொடுத்து, அதை வசூலிக்க ஒரு குண்டர் படையையும் வைத்திருந்து லேவாதேவி வேலைபார்த்தவனாக ராஜராஜனுக்கு இன்னொரு மங்கிய முகம் உண்டு. நிலப்பிரபுத்துவம் என்கிறபொருளியியல் ஏற்பாடு ராஜராஜன் காலத்தில்தான் முழுவடிவம் பெற்றது. சொந்த நிலமுள்ளவனுக்குத்தான் அவன் காலத்தில் மதிப்பு. ஒருவன் கோவில் பண்டாரமாக விரும்பினால்கூட அவனிடம் குறிப்பிட்டளவு நிலம் வேண்டும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;இன்னொரு விஷயம்; தளிச்சேரிப் பெண்களுக்கு ராஜராஜன் வீடு கொடுத்தான், நிலம் கொடுத்தான், ஊதியம் கொடுத்தான், எல்லாம் தந்து பராமரித்தான் என்கிற நண்பர்களிடம் நம்மால் கேட்க முடியும். அந்த 400 பெண்டுகளிடமும் உயர்சாதிப் பெண்களுக்கு விசேஷ சலுகைகளும், சிவதுரோகியாக்கப்பட்ட குடும்பங்களி லிருந்து வந்த ஏழைப்பெண்களுக்கு வேறுவிதமாகவும் பாரபட்சமான முறையையும்தான் காட்டினான்! மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் யாவும் வளமான பூமி. தளிச்சேரிப் பெண்டுகளுக்கு தரிசு நிலம் இப்படியான பாகுபாடும் காட்டப்பட்டி ருக்கிறது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;ராஜராஜனைப் பொறுத்தவரையில் இந்த கோயில் கட்டுவது அவனுடைய இலக்காக இருந்திருக்கிறது. அதற்கான பொன்னையும் பொருளையும் தன்னுடைய கஜானாவிலிருந்து தாரை வார்த்ததுபோக மீதியை எப்படியெல்லாம் தேற்றுவது என்று யோசிக்கிறபோதுதான் அவனுடைய பொருளாதார மூளை குடிமக்களைச் சுரண்டு கின்ற யோசனையைச் சொல்லி யிருக்கிறது. அந்தக் கால கட்டத்துப் பெண் களின் கோபுர தற்கொலைகளும், மக்கள் கிளர்ச்சிகளும் பொற்கால ஆட்சியின் புகழ் பாடுகையில் மறைக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;குடவோலை முறை ஜனநாயகத்தைப் பற்றி பாடபுத்தகங்களில் எழுதி எழுதி மாய்ந்துவிட்டனர். ஆனால் சொத்து இருந்தவனுக்குத்தான் குடவோலையும் ஊர்சபையும் என்று நம் குழந்தைகளுக்கு யார் மறு கற்பித்தல் செய்வது? பண்பாடும் இலக்கியமும் வளர்க்கப்பட்ட சிந்தனை யாளர்கள் தோன்றியிருந்த களப்பிரர்களின் ஆட்சிக்காலம் ‘இருண்ட காலம்’ என்றுதான் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்றுதான் வருணாசிரமம் வளர்க்கப்பட்ட சோழர்காலம் பொற்காலம் என்று நமக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;ராஜராஜன் தன் குடிமக்கள் மீது விதிக்காத வரியே இல்லை. ஏழை விவசாயி ஒரு பயிருக்கு ஊடுபயிராக இன்னொரு பயிரை வளர்த்தால் கூட ‘ஊடு போக்கு வரி’ என்கிற பெயரில் வசூலித்த அந்த மன்னனை நாம் எப்படிக் கொண்டாடுவது? வரிக்கொடுமை தாங்கமாட்டாமல் தங்களை கோயிலுக்கு விற்றுக் கொண்ட 12 குடும்பங்களின் கதை செங்கல்பட்டு மாவட்ட கல்வெட்டுகளில் இன்றளவும் கண்ணீர்க்கதை போல காணக்கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;எங்களடியாள் அங்காடியும் இவள் மகள்&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;பெருங்காடியும் இவள் மக்களும்&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;திருவக்கரை உடைய மாதேவர்க்கு தேவரடியாராக&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;நீர் வார்த்துக் கொடுத்தோம்&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;என்கிற வரிகள் ஒப்புதலுக்குக் கொடுக்கப்பட்டவை. ஆனால் இதில் அவர்களுடைய துக்கமும் துயரமும் கையறு நிலையும் பேரோலமும் அடங்கியுள்ளதாகவே உணர முடிகிறது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;ஏழை, எளிய மக்களின் வாழ்விடங்களை பறைச்சேரி, கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி என்றெல்லாம் பிரித்து உருவாக்கியதும் பறைச்சுடுகாடு, கம்மாளச்சுடுகாடு என்றெல்லாம் பிரித்ததும் ராஜராஜன் காலத்து கைங்கரியங்கள்தான். ஊடுபயிர் வளர்த்த ஏழை விவசாயிகளை ஊடுபோக்கு வரியால் பழிவாங்கிய மாமன்னன், நிலங்களை பிராமணர்களுக்குத் தாரை வார்க்கிறான். பிராமணர் குழுக்களுக்கு மொத்தமாக நிலம் வழங்கப்பட்டால் அது பிரமதேயம். தனியொரு பிராமணனுக்குத் தரப்பட்டால் அது ஏகபோக பிரமதேயம். இப்படி வேலிக்கணக்கில் ஏகபோக பிரமதேயம் பெற்ற பிராமணக் கதைமாந்தர்களை நீங்கள் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” போன்ற நாவல்களில்கூட வாசித்துணரலாம். மேலும் இதற்கான கூடுதல் ஆதாரங்களை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்றவர்கள் சோழர்களைக் குறித்து எழுதிய நூல்களிலிருந்தும் கண்டடையலாம். சம்புவரை யர்கள், பழு வேட்டரையர்கள், மலையமான் களெனப் பல சிறு மன்னர்கள் சேர்ந்து செய்த ஆட்சியே சோழர் ஆட்சி என்றும் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மூலமாக நமக்கு கூடுதல் தகவல் கிடைக்கிறது. ராஜராஜன் செய்தது இவர்களை எல்லாம் திறம்பட இணைத்ததுதான்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;ராஜராஜன் நிர்மாணித்த பெரிய கோவிலின் பெருமையெல்லாம் அதைக்கட்டிய கல் தச்சர்கள், சிற்பிகள், கடுமையான உடல் உழைப்பாளிகள் இவர்களுடைய வியர்வை யிலும், குருதியிலும், மதிநுட்பத்திலும் அடங்கி யிருக்கிறது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;இன்றைக்குப் ‘பொற்காலம்’ என்று புகழ் பாடுகின்ற இதே நம்முடைய மாநில அரசுதான் 1976-களிலும் இயங்கியது. மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் நிறு வனத்தின் சார்பில் கோ.தங்கவேலு என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “தமிழ் நில வரலாறு” என்னும் நூலில் சோழர்கால ஆட்சி ஏழை விவசாய, உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கு எப்படியெல்லாம் பொல்லாத ஆட்சிக்காலமாக விளங்கியது என்று துல்லியமாக ஆராய்ந்து எழுதப்பட்டிருந்தது. அன்றைய திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு பிறிதொரு சனாதன ஆலோசகர் குழுவினரால் அந்த நூல் தடை செய்யப்பட்டது. பொல்லாத ஆட்சி பொற்காலம் ஆட்சியாவதும், பொற்காலம் இருண்ட காலமாவதும் இன்றைக்கு வரலாற்றைத் திரிக்கிறவர்களின் கைகளிலே இருக்கிறது. ஆனால் இன்றைக்குள்ள நம்முடைய ஆய்வாளர்கள் இந்த இருட்டடிப்புகளை வெளிச்சப்படுத்து கிறவர்களாகத் துணிச்சலுடன் இயங்கிக் கொண்டிருக் கிறார்கள். கலை போற்றி ஆராதிக்கப்பட்ட காலத்தை நாம் மதிப்புடன் பதிவு செய்கின்ற அதே நேரத்தில் ; ஏழை மக்களும், உழைப்பாளிகளும், பெண்களும் வதைபடும் வாழ்வில் உழன்ற காலத்தை பொற்காலம் என்று மதிப்பிடுவதும், உயரத் தூக்கிக் கொண்டாடி உண்மைக ளை மறைப்பதும் தமிழனின் உண்மையான வரலாறுக்கு, வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்கின்ற துரோகமாகும்!&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt; (அக்டோபர் 31 - தஞ்சையில் தமுஎகச நடத்திய ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)&lt;/p&gt;&lt;p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); font-family: arial; line-height: 25px; font-size: 14px; "&gt;நன்றி - செம்மலர்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); font-family: arial; line-height: 25px; font-size: 14px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-6139804423631401532?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/6139804423631401532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2011/01/blog-post_1992.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/6139804423631401532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/6139804423631401532'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2011/01/blog-post_1992.html' title='தஞ்சை பெரிய கோவில் – ஒரு பொதுப் பார்வை - கீரனூர் ஜாகீர் ராஜா'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-8396239022159971190</id><published>2011-01-13T23:04:00.000-08:00</published><updated>2011-01-22T01:03:30.159-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துருக்கித் தொப்பி- லக்ஷ்மி பாலகிருஷ்ணன்'/><title type='text'>படித்ததில் பிடித்தது – துருக்கித் தொப்பி- லக்ஷ்மி பாலகிருஷ்ணன்</title><content type='html'>&lt;span style="LINE-HEIGHT: 24px; COLOR: rgb(51,51,51)font-family:Georgia, 'Bitstream Charter', serif;" class="Apple-style-span" &gt; &lt;p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial; BACKGROUND-: 0px 0px 24px" color="transparent"&gt;முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்பது சொலவடை. முப்பது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை தலையெடுக்கும் கணக்கு. அதில் ஒரு குடும்பம் எழவும் செய்யலாம், விழவும் செய்யலாம் என்பது முன்னோர்களின் கணிப்பு. நம் கண் முன்னால் தலையெடுத்து வளர்ந்து விடுபவர்கள் மேல் சிலருக்கு மதிப்பும், வியப்பும் தோன்றும். சிலருக்கோ பொறாமையும் தோன்றலாம். அதே போல் கண் முன்னால் பாழ்பட்டு போகும் குடும்பத்தைப் பார்த்து சிலருக்கு வேதனை மிகலாம். அல்லது சிலருக்கோ “எனக்கு அப்பவே தெரியும், இப்படி தல கால் புரியாம ஆடினா இப்படித்தான் ஆகும்னு” என்ற கொடூரமான திருப்தியாகவும் இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial; BACKGROUND-: 0px 0px 24px" color="transparent"&gt;ஜாகிர் ராஜாவின் துருக்கித் தொப்பி எட்டுக்கல் பதித்த வீட்டின் வீழ்ச்சியைப் பற்றிப் பேசும் ஒரு நாவல். துருக்கித் தொப்பியணிந்து செல்வாக்குடன் நடமாடிய எட்டுக்கல் பதித்த வீட்டின் தலைவர் கேபிஷே தன் தொப்பியைத் துறந்து, தன் பரந்த வழுக்கைத் தலைக்கு சற்றும் பொருந்தாத துண்டைத் தலையில் போர்த்திக் கொண்டு, ஊரை விட்டே செல்வதைப் பற்றி பேசுகிறது.&lt;/p&gt;&lt;p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial; BACKGROUND-: 0px 0px 24px" color="transparent"&gt;கவுரவத்தின் அடையாளமாகப் போற்றப்பட்ட அந்தத் துருக்கித் தொப்பி, தன் நிறமிழந்து வெளிறி, புறக்கணிக்கப் பட்டு, வேம்பின் கிளையில் தூக்கி வீசப் படுகிறது.&lt;/p&gt;&lt;p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial; BACKGROUND-: 0px 0px 24px" color="transparent"&gt;எந்த குழந்தைக்கு பெரியம்மை போட்டதால் தன்னால் பால் கொடுக்க முடியாமல் போனதே என்று கதறித் தவித்தாளோ, எந்தக் குழந்தைக்காக மாமியாரோடு பெரும் சண்டையிட்டு பித்துப் பிடித்தவள் போல் தெருவிலிறங்கி நடந்தாளோ அதே ரகமத்துல்லாவை கடும் வெறுப்புடனும், குரோதத்துடனும் பெற்ற தாயான நூர்ஜஹானே தூஷிக்க நேர்கிறது.&lt;/p&gt;&lt;p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial"&gt;எட்டுக்கல் பதித்த வீட்டின் மூத்த வேம்பில் கட்டி வைத்து கேபிஷேவால் அடிக்கப்பட்ட மரம் வெட்டி சாம்பானின் பேரனே வந்து அந்த மூத்த வேம்பை வெட்டிச் சாய்க்கிறான்.&lt;/p&gt;&lt;p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial"&gt;பள்ளிக் கூடத்து மணிக்கட்டைக்கு வேலுக்குட்டி ஜோசியனிடம் போய் ஜோசியம் கேட்குமளவு வெகுளியாகவும், ஒட்டைக் கால்பந்தை பாகிஸ்தானாக உருவகித்து உதைத்து தள்ளுமளவு புத்திசாலியாகவும் இருக்கும் ரகமத்துல்லா பதின்ம வயதிலேயே காமக் குரோத அபிலாஷைகளோடு அலைவதும், வயதுக்கு மீறிய பக்குவத்தோடு ரூபன் தன் தாயை வட்டமிடுவதைப் புரிந்து கொள்வதும், அதை அப்பாவுக்குத் தெரிவிக்க தவிப்பதுமாக தன் பால்யத்தை இழப்பதைப் பற்றி பேசுகிறது.&lt;br /&gt;சொந்தப் பேரனுடனேயே ஓரினச் சேர்க்கை கொள்ள விழையும் கேபிஷே, பதின்மத்தின் சிடுக்கான மனநிலையில் பெற்ற தாயையே காமக் கண் கொண்டு பார்க்கும் ரகமத்துல்லா  இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்னும் ரூபனின் போலியான புகழ்சிகளை நோக்கமுணர்ந்தும் கூட அனுமதிக்கும் நூர்ஜஹான் என மனித மனத்தின் அழுக்கான பக்கங்களைப் பற்றியும் மிக இயல்பாக, யாரையும் கொடூரமாகக் காண்பிக்காமல், துளியும் மிகையாகப் போய்விடாமல் தேவையான விவரணைகளுக்கு மேல் போகாமல் கோட்டோவியமாய் தீட்டிக் கொண்டே போய் விடுகிறார் ஜாகிர் ராஜா.&lt;br /&gt;ரகமத்ததுல்லா &lt;span style="LINE-HEIGHT: 25px; COLOR: rgb(0,0,0)font-family:arial;font-size:14;" class="Apple-style-span"  &gt;&lt;/span&gt;தன் தாத்தாவோடு பழனிக்குப் போகையில் இரவின் மயக்கத்தில் வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கும் சர்ச்சுக்குள்ளிருக்கும் இயேசுவோடு நடத்தும் உரையாடல் ஒரு அற்புதமான கவிதை போல விரிகிறது.&lt;/p&gt;&lt;p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial"&gt;அவனது பாரங்களை இறக்கி வைத்ததும் தேவகுமாரனே அயர்ந்து போய் தன் ஆட்டுக் குட்டியை தொலைத்துவிடும் அளவுக்கு அவை மலை போல் குவிகிறது. பின்னிரவின் பனிப் போர்வைக்குள் இயேசுவுடன் ரகமத்துல்லா &lt;span style="LINE-HEIGHT: 25px; COLOR: rgb(0,0,0)font-family:arial;font-size:14;" class="Apple-style-span"  &gt;&lt;/span&gt;பகிர்ந்து கொள்ளும் சோகங்கள் எல்லோருக்கும் தன்னால் இளைப்பாறுதல் தந்துவிட முடியுமென்று உலகுக்கே அறைகூவல் விடுத்த இயேசுவையே மலைக்க வைக்கிறது.&lt;/p&gt;&lt;p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial"&gt;எனக்கு இந்நாவலில் குறைகள் என்று படும் சில உண்டு. தி.மு.கவின் வரலாற்றை எட்டுக்கல் பதித்த வீட்டு வாரிசான அத்தாவுல்லாவின் வரலாற்றோடு சேர்த்துச் சொல்லும் முயற்சி ஒட்டாமல் நிற்கிறது. வரலாற்றுத் தகவல்கள் ஆங்காங்கே தூவினாற்ப் போல துருத்திக் கொண்டு தெரிகிறது. அத்தாவுல்லாவின் கட்சிப் பற்று அவனது சொத்தை அழிப்பதோடு நூர்ஜஹானின் கருகமணி தவிர்த்து நகைகள் அனைத்தையும் முழுங்குவது பற்றிய சித்திரத்தை ஏற்படுத்த திமுகவின் வருட வாரியான வரலாற்றுத் தகவல்கள் தேவையே இல்லை என்றே நம்புகிறேன். வருடம், பெயர் போன்ற விவரங்கள் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அது போலவே தென்னாடு ஹோட்டல் பற்றிய விவரணைகளில் அதில் அத்தாவுல்லாவின் பங்கு என்ன என்றே புரியவில்லை.&lt;/p&gt;&lt;p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial"&gt;இது வரை அதிகம் பேசப்பட்டிராத இஸ்லாமிய பேச்சு வழக்கும், வாழ்கை முறையும் துளியும் மிகையின்றி சித்தரிக்கப் பட்டிருப்பது இந்த நாவலின் பெரும் பலம். அன்ன முகம்மதுவை பல்லால் மெல்லக் கூடாது. அப்படியே விழுங்க வேண்டும் என்பது போன்ற வினோதமான நம்பிக்கைகளும், மார்க்க கல்யாணம் என்று சொல்லப்படும் சுன்னத் சடங்கின் நடைமுறைகளும் என வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாத ஒரு உலகை தன் எழுத்தினால் அழகாக கட்டியமைக்கிறார் ஜாகிர் ராஜா. ஆனால் இவரது வெளிப்படையான எழுத்து முறையே நிச்சயம் மூடிய சமூகமான இஸ்லாமிய சமூகத்தில் பல எதிர்ப்புகளை பெற்றுத் தரும் என்பதுதான் யதார்த்தம். ஆனால் அதற்காகவெல்லாம் அஞ்சாமல் நேர்மையான முறையில் தான் மிக நெருக்கமாக இருந்து அவதானித்த ஒரு குடும்பத்தின் கதையை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறார்.&lt;/p&gt;&lt;p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial"&gt;கோலம் போடுகையில் பெரிய அளவு புள்ளி வைத்துப் போடும் போது ஒரே கோணத்தில் மொத்தக் கோலத்தையும் போட்டு முடித்துவிட முடியாது. முதலில் புள்ளிகளை அடுக்கிக் கொண்டு பின் ஒவ்வொரு திசையிலிருந்தும் கையெட்டும் வரை போட்டுக் கொண்டே வந்தால் கோலம் விறுவிறுவென முற்றுப் பெற்றுவிடும். குறைந்தது பத்து மார்கழியாவது பார்த்த அக்காக்கள் தங்கள் கைவண்ணத்தை காண்பிக்கும் பொழுதுகளில், ஒவ்வொரு திசையிலிருந்தும் கோலத்தின் கோடுகள் வந்து இணையும் நேர்த்தி பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். அந்த பனிபோர்த்திய விடிகாலைப் பொழுதுகளை நினைவூட்டுவது போலவே வெவ்வேறு திசைகளில் ஆரம்பித்து மெல்ல மெல்ல கதை சொல்லும் பாங்கில் நாவலின் அத்தியாயங்கள் தொகுக்கப் பட்டிருக்கும் விதம் அருமையாய் இருக்கிறது.&lt;/p&gt;&lt;p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial"&gt;இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் நாஞ்சில் நாடனின் கூற்றுப் படி ‘ஒரு வசமான கை’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே இது வரை வாசித்த இவரின் எல்லா எழுத்துக்களும் உள்ளன. எழுதுவதற்கான நியாயம் இருக்கிறதென்று தீர்மானமாக அறிந்து கொண்டபின் எழுதுவதைத் தவிர மனதில் எதுவுமே இல்லாமல் போய் விடுகிறது என்று தன் முன்னுரையில் சொல்கிறார் ஜாகிர் ராஜா. அவரது எழுத்திற்கான நியாயம் அவரது அனுபவங்களில் இருந்து ஊற்றெடுக்கிறது.. அது காயாத வரை இது போன்ற அருமையான பல படைப்புகளை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். எதிர் காலத்தில் மிகவும் நம்பிக்கையளிக்கக்கூடியவராகவும் தெரிகிறார்.&lt;/p&gt;&lt;p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial"&gt;-&lt;span style="LINE-HEIGHT: 25px; COLOR: rgb(0,0,0)font-family:arial;font-size:14;" class="Apple-style-span"  &gt;நன்றி - மலர்வனம்.காம்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-8396239022159971190?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/8396239022159971190/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2011/01/blog-post_13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/8396239022159971190'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/8396239022159971190'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2011/01/blog-post_13.html' title='படித்ததில் பிடித்தது – துருக்கித் தொப்பி- லக்ஷ்மி பாலகிருஷ்ணன்'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-1059547492425557212</id><published>2011-01-13T22:58:00.000-08:00</published><updated>2011-01-13T23:02:45.524-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துருக்கித் தொப்பி - இளங்கோ கிருஷ்ணன்'/><title type='text'>தேய்பிறை இரவுகளின் கதை - கீரனூர் ஜாகிர் ராஜாவின் ’துருக்கி தொப்பி’ நாவல் விமர்சனம் - இளங்கோ கிருஷ்ணன்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman'; font-size: small; -webkit-border-horizontal-spacing: 6px; -webkit-border-vertical-spacing: 6px; "&gt;&lt;p&gt;&lt;b&gt;எதார்த்தவாத நாவல்கள் ஒரு பார்&lt;span lang="ta"&gt;வை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;தமிழில் நாவல் என்ற கலைவடிவம் தோன்றி ஒன்றேகால் நூற்றாண்டுகள் கடந்து விட்டதாக நாம் பேசிக் கொண்டாலும் நாவல் என்பது குறித்து பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட வரையறைகளின்படி பார்க்கும் போது க.நா.சுவினுடைய ’பொய்த்தேவு’ நாவலையே நாம் தமிழின் முதல் செவ்வியல் நாவல் எனக் கொள்ளமுடியும். இது நடந்தது 1940களுக்குப்பிறகு இந்த காலகட்டமானது மேற்கில் நவீன நாவல்களின் காலமாக மாறத் துவங்கியிருந்த காலம் ஆகும். சுமார் 200 ஆண்டுகாலம் நாவல் வடிவத்தில் இயங்கி தன்னியல்பாக நவீன நாவல்களுக்குள் மேற்குலகம் சென்றிருந்த சூழலில்தான் நம்முடைய முதல் செவ்வியல் நாவல் எழுதப்பட்டது.உண்மையில் அதுவும் கூட ஒருவகை எதார்த்தவாத நாவல் என்றே கொள்ளமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வியல் நாவல் என்பதும் எதார்த்தவாத நாவல் என்பதும் வேறு வேறு அல்ல என்பதைப்போன்ற கருத்தியல் ஒன்று தமிழ்ச்சூழலில் உண்டு. ஒரு மேலோட்டமான பார்வைக்கு அப்படித் தோன்றினாலும் இரண்டும் வேறு வேறே. எவ்வாறு நவீன நாவல் என்பது செவ்வியல் நாவலில் இருந்து பிரிந்து போன கலைவடிவமோ அப்படியே எதார்த்தவாத நாவல் என்பதும் செவ்வியல் நாவலில் இருந்து மலர்ந்த ஒரு வடிவமே. வடிவமைப்பிலும் மொழிதலிலும் எதார்த்தவாத நாவல்களுக்கும் செவ்வியல் நாவல்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. ஆனால் ஆன்மாவில் இரண்டும் வேறுபட்டன.ஒரு செவ்வியல் நாவல் என்பதன் இயங்குதளமானது ஒப்பீட்டளவில் எதார்த்தவாத நாவலை விடவும் விரிந்தது. உலக அளவில் மிக பரந்துபட்ட செவ்வியல் நாவல் வடிவங்களை உருவாகியதில் ரஷ்ய இலக்கியக்கங்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. டால்ஸ்டாய்,தாஸ்தாயெவ்ஸ்கி, தாமஸ் மன், விக்டர் ஹீயூகோ போன்ற பெயர்களை நாம் இன்றளவும் பேசக்காரணம் அவர்கள் படைப்புகளில் இயங்கும் செவ்வியல்வாத பண்பே. அவர்கள் நாவல் என்பதை ஒட்டுமொத்த வாழ்வினுடைய சாரம் என்பதாக பார்த்தார்கள். தங்கள் படைப்புகளின் வழியாக வாழ்வை மொத்தமாக அள்ள முயன்றவர்கள் செவ்வியல் நாவல்காரகள் எனலாம். மாறாக எதார்த்தவாத நாவல்களோ அந்த எல்லையிலிருந்து சற்று குறுகியதாகவே இருந்தது. குறிப்பாக ரஷ்ய எதார்த்தவாத நாவல்கள்.மார்க்சிய அழகியல் என்ற கோட்பாடு பின் நாட்களில் எதார்த்தவாத நாவல்களின் எல்லையை மேலும் சுருக்கி நாவல் என்பது மார்க்சியக்கோட்பாடுகளை கதைக்களனில் நிறுத்தி நிகழும் எல்லா விஷயங்களுக்கும் வர்க்க சாயல் பூச முயன்றது. இந்த வகை நாவல்களானது செவ்வியல் நாவல்களிலிருந்து மேலும் சுருங்கிய எல்லைகளைக் கொண்டதாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் வரலாறு என்பது மொழிக்கு மொழி வேறானதே என்பதை சொல்லத்தேவை இல்லை. ஆனால் பொதுவாக இந்திய மொழிகளின் துவக்ககால நாவல்களுக்கு ரஷ்ய நாவல்கள் பெரும் ஆதர்சமாக இருந்தன.க.நா.சு வைத் தவிர துவக்ககால தமிழ் நாவலாசிரியர்கள் ரஷ்ய நாவல்களின் தாக்கம் கொண்டவர்களே. குறிப்பாக ஜெயகாந்தன், சுந்தரராமசாமி போன்றவர்களைச் சொல்லலாம். இந்த போக்கானது தமிழில் நாவல் என்ற வடிவத்தை எதார்த்தவாத நாவல் என்ற வடிவமாக ஊன்றச் செய்தது.இவ்வாறாக செவ்வியல் நாவல் என்ற வடிவத்தில் போதிய பரிச்சயம் நிகழாமலேயே நாம் எதார்த்தவாத நாவல்களை எழுதத் துவங்கினோம்.அதுவும் குறிப்பாக ரஷ்ய வகை எதார்த்தவாத நாவல்களை எழுதத்துவங்கினோம். எதார்த்தவாத நாவல்கள் ஒரு மொழியில் தொடர்ந்து வினையாற்றும் போது ஏற்படுகிற முக்கியமான விளைவுகளில் ஒன்று. அவைகள் அம்மொழியின் நாட்டார் கலை வடிவங்களில் இருந்து தனக்கான சாரத்தை எடுத்து கொள்கிற முறைமை ஆகும். தமிழில் அது கதை சொல்லி மரபை கிரகித்துக் கொண்டது முக்கியமான அம்சம் எனலாம். கி.ராஜநராயணன், சண்முக சுந்தரம்,பூமணி, நாஞ்சில் நாடன் முதல் இமையம், அ.முத்துலிங்கம், மேலாண்மை பொன்னுச்சாமி, ஜாகிர்ராஜா வரை எண்ணற்ற உதாரணங்கள் இதற்கு உண்டு.மேற்குறிப்பிட்ட பட்டியல் முழுமையானது அல்ல என்பதைச் சொல்லத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் சொன்னது போல் செவ்வியல் நாவல் மரபு ஆழமாக ஊன்றாமல் எதார்த்தவாத நாவல்களுக்குள் நாம் ஈடுபட்டதென்பது சில சிக்கல்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து எதார்த்தவாத நாவல்களிலிருந்து நவீன நாவல்களை நாம் உருவாக்க முற்பட்டது சூழலை மேலும் சிக்கலாக்கியது.அவற்றில் பிரதானமானது என்னவெனில் எதார்த்தவாத நாவல்காரகள் எளிய கதை சொல்லிகளாக குறுகிக் கொண்டதுதான். இந்த நூலின் முன்னுரையில் எதார்த்தவாத நாவல்கள் என்றாலே நவீன நாவல்காரகளுக்கு இளக்காரம்தான் என்பதைப் போன்ற சொற்களை நாஞ்சில் நாடன் எழுதுவதற்கு இதுவே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன நாவல்காரன் நாட்டார் மரபோடோ, எதார்த்தவாத மரபோடோ எந்த தொடர்பும் அற்றவன். அவன் செவ்வியல் நாவல்களின் வடிவப்போதாமை மற்றும் கருத்தியல் போதாமைகளின் வழி தனக்கான அழகியலை உருவாக்கிக் கொண்டவன் என்பதை போன்ற சூழல் ஒன்று நிகழ்ந்ததுவே இப்படி ஒரு உரையாடலுக்கான காரணம் என நாம் அவதானிக்கலாம். மேலும் கதைசொல்லி என்பவன் எழுத்தாளனை விடவும் உயர்ந்தவன் அல்ல என்பதை போன்ற கருத்தியல் ஒன்றும் நமது சூழலில் நிலவுகிறது. இதற்கும் இந்த அடிப்படைக் கோளாறே காரணம் என நாம் கருத வேண்டியிருக்கிறது. நவீன நாவலின் பிதாமகன்கள் எனக் கருதப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், மிலரோட் பாவிச், ஓரான் பாமுக் போன்றவர்கள் தங்களை ஒரு கதை சொல்லி எனக் கூறிக் கொள்வதை நாம் இங்கு நினைவு கூர வேண்டும்.பின் நவீன காலத்தின் செல்வாக்கு மிக்க கருத்தியல்களில் ஒன்று வேர்களை தேடிப்போதல் என்பதாகும். மேலும் நவீன கால கருத்தியல்களை மறுப்பது என்பதும் அதன் பண்புகளில் ஒன்று. அந்த வகையில் நம் சமகாலத்திய நாவலாசிரியன் ஒருவன் தன்னை கதைசொல்லி எனக் கூறிக்கொள்வதில் எந்த ஆச்சர்யமும் கிடையாதுதான். ஆனால் எழுத்தாளனையும் கதைசொல்லியையும் சமமாக பாவிக்கும் பண்பு ஒன்று மேற்கூறியவர்களிடம் காணப்படுவதையும் நாம் கவனிக்கவேண்டும். இந்த எழுத்தாளன் என்பவன் செவ்வியல் நாவலாசிரியனின் தொகுத்துக்கூறும் பண்பை பெற்றிருப்பவன். ஆனால் எதையும் நிறுவி விட முயலாத பின் நவீன மனம் உடையவன். நம்முடைய சமகால எழுத்தாளர்களிடம் அரிதாக காணப்படும் இந்த பண்பே இந்த பரஸ்பர பிளவுக்குக் காரணமாக இருக்க கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;துருக்கித் தொப்பி &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விமர்சகனின் வேலை நாவலின் கதைச்சுருக்கத்தைச் சொல்வதல்ல உண்மையில் நாவல் என்பதும் வெறும் கதை மட்டுமல்ல. துருக்கித் தொப்பி எல்லா அசாதாரண நாவல்களையும் போலவே சீரழிவைப் பேசும் நாவல்.வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றின் துயரமான கதை. கே.பி.ஷே என்ற துருக்கித் தொப்பிக்காரர் குடும்பம் ஒன்று எப்படி வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்கி வக்கற்றுப் போனது என்பதைப் பேசும் கதை. கே.பி.ஷே குடும்பம் என்கிற ஒரு குறியீட்டின் வழியாக எண்ணற்ற நவீன இஸ்லாமிய குடும்ப வாழ்வை, இன்னும் சொல்லப்போனால் தமிழ் வாழ்வை அவர்களின் உணர்வுகளைப் பேசும் நாவல். மிகவும் கட்டுக்கோப்போடும் ரசனையோடும் வலியோடும் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல். இறுதியில் நிறமிழந்து போன துருக்கித் தொப்பி ஒன்று வேம்பின் கிளைகளில் ஆடும் சித்திரத்தை நாவலாசிரியர் நம் கண்முன் விரித்துக் காட்டும் போது நாம் மனம் பொங்கி போகிறோம். கனத்த மனதுடன் நாம் நன்றாக வாழ்ந்த காலத்தின் நாஸ்டால்ஜியாவுக்குள் மூழ்குகிறோம். கே.பி.ஷேவின் மனைவியான பட்டாமாளுக்கு தான் எட்டுக்கல் பதிச்ச வீட்டுக்காரி என்பதிலும் ஆட்டுக்கறி சாப்பிடும் மேலான இனம் என்பதிலும் பெருமை அதிகம். தன் மருமகள் மேற்கு தெருவை சார்ந்தவளென்றும் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் என்றும் இளக்காரம் பேசுகிறாள்.நாவல் முழுவதும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மிக நுட்பமாக பதிவு செய்யப்படுகிறது. தன் மருமகள் அயலான் ஒருவனோடு தன் வீட்டிற்குள் பேசிக்கொண்டிருப்பதைக் கூட அனர்த்தமாகவே பார்க்கிறாள் பட்டம்மாள். உண்மையில் பட்டாமாள் இந்த சமூகத்தின் சராசரி மனிதர்களில் ஒருத்தி என்று பார்க்கும் போது இச்சமூகம் பெண் உடல் மீதான கண்காணிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை நாம் உணர்கிறோம். நம்முடைய பண்பாடு கலாச்சாரம் என்பதெல்லாம் பெண் உடலை மையமாக வைத்தல்லவா வரையறுக்கப்பட்டிருக்கிறது! மருமகள் பேரனுக்குப் பால் கொடுப்பதை மறைந்து நின்று பார்க்கும் கே.பி.ஷே, தன்னை விட இளைய ரகமத்துல்லாவை யாருமற்ற போது முத்தமிடும் மல்லிகா, குளிக்கும்,உடைமாற்றும் தாயை ரசிக்கும் ரகமத்துல்லா, கணவன் ஊரில் இல்லை எனத் தெரிந்து கொண்டு நூர்ஜகானிடம் பேச்சு வளர்க்கும் ரூபன், அதை அனுமதிக்கும் நூர்ஜகான். என காமம் பற்றிய நுட்பமான காட்சிப்படுத்தல்கள் நாவல் முழுதும் உள்ளது. இது குறித்து இன்னும் கூட விரிவாக ஜாகிர் எழுதியிருக்கலாம் என்று படுகிறது. ரகமத்துல்லாவின் வழியாக குழந்தைகளின் உளவியல் அழகாகப் பதிவாகிறது. தன் தாய் தன் மீது அன்பு செலுத்தாமல் போனதற்கு தன் தம்பிதான் காரணம் என நினைத்து ஒரு செங்கல்லை தம்பியென பாவித்து வன்மம் வளர்ப்பது. அந்த தம்பி காணாமல் போய்விட்ட போது தன் மீது சந்தேகப்படும் அம்மாவை நினைத்து மனம் வெம்புவது என ரகமத்துல்லாவின் உணர்வுகள் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், குடும்ப வன்முறை, பாலியல் சிக்கல்கள், குழந்தைகளின் உளவியல், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை நுட்பமான மானுட உணர்வுகளின் வழியாக மிகுந்த வலியோடு பேசுகிறார் ஜாகிர் ராஜா. இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வட்டார மொழி இந்நாவலின் ஆகப்பெரிய பலம் எனலாம். நாவலோடு சேர்ந்து தமிழகத்தின் அரசியல் வரலாறு பேசப்படுகிறது. சுதந்திர காலம் துவங்கி தி.மு.க அதிகாரத்தை கைப்பற்றுவது வரையான அக்கட்சியின் வளர்ச்சி முகமும் தீவிர தி.மு.க காரனான அத்தாவுல்லா குடும்பம் நன்றாக வாழ்வதில் துவங்கி பிழைப்பு தேடி அவன் எங்கோ போவது வரை அவன் குடும்பத்தின் இறங்கு முகமும். எதிர் முரண்களாக கட்டமைந்து எதையோ உணர்த்த முயல்கின்றன. இதில் காட்டப்படும் உலகம் தமிழ்ச் சூழலுக்கு மிகவும் புதிது. இதில் சொல்லப்படும் தகவல்கள் வெகுமக்கள் நம்பிக்கைகள், பழமொழிகள்,சொலவடைகள் போன்றவைகள் தமிழ் இலக்கிய உலகம் இது வரை அறியாதது. அன்னமுகம்மதுவ பழிக்காதடா எனச் சொல்வது,பிறைபார்த்ததும் மனதுக்கு பிடித்தமானவரை பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை, மாட்டுக்கறியை பெரியாட்டுக் கறி என்பது போன்றவற்றை உதரணமாக சொல்லலாம். ‘Novel is an art of data’ என மார்க்வெஸ் சொல்வதை இங்கு நான் நினைத்துக் கொள்கிறேன். அப்படிப் பார்க்கும் போது எண்ணற்ற நுட்பமான தகவல்களோடு எழுதப்பட்டிருக்கும் ஒரு சமூக ஆவணம் என நாம் இந்த நாவலை தாராளமாகச் சொல்ல முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;துருக்கித் தொப்பி எனும் நாவல- ஓர் உரையாடல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவல் மூன்று விதங்களில் எழுதப்பட்டிருக்கிறது. கதைசொல்லி கதையைச் சொல்வது போலவும் எழுத்தாளன் விவரிப்பது போலவும் கதாபாத்திரங்கள் தங்கள் மன உணர்வுகளைப் பேசுவது போலவுமாக மூன்று முனைகளில் இக்கதைகளின் சம்பவங்கள் மாறி மாறி கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கட்டமைப்பு நாவலுக்கு ஒரு சரளத்தன்மையை வழங்கியிருக்கிறது. எந்த ஒரு முறை வாசிப்பில் தொய்வு ஏற்படுத்த துவங்குகிறதோ அந்த முறை கைவிடப்பட்டு வேறொரு முறை கையாளப்படுவதன் மூலம் நாவல் தன்னை வேகமாக முன்னகர்த்திக் கொண்டே போகிறது. தன் முன்னுரையில் நாஞ்சில் நாடன் ஜாகிர் ஏன் இவ்வளவு சுருக்கமாக எழுதுகிறார் என ஆதங்கப்பட்டிருப்பதோடு எனக்கும் உடன்பாடு உண்டு.என்னுடைய இரண்டாம் வாசிப்பில் மிக விரிவாக எழுத வேண்டிய இடங்களை கூட சுருக்கமாக எழுதுகிறாரே என ஆதங்கத்தோடேயே வாசித்தேன்.ஒவ்வொரு கலைவடிவத்திலும் உள்ள அடிப்படையான சிக்கல் என்பது அதில் மெளனத்தை எங்கு ஒளித்து வைப்பது என்பதுதான். இசையில் ஒவ்வொரு துடிப்புக்கும் அதாவது ஒவ்வொரு பல்ஸக்கும் இடையில் அதன் மெளனம் உள்ளது. கவிதையில் மெளனம் என்பது சொற்களின் இடையில் உள்ளது.சிறுகதையில் கதை முடிந்ததும் உள்ளது. உண்மையில் நவீன சிறுகதைகளில் மெளனம் சொற்களின் இடையேயும் உள்ளது.அப்படிப்பார்க்கும் போது நாவல்களில் மெளனம் இரண்டு அத்தியாங்களுக்கான இடைவெளியில் அல்லது இரண்டு சம்பவத்துணுக்குகளுக்கான இடைவெளியில் உள்ளது எனலாம்.மெளனத்தைக் கட்டமைப்பதிலும் காலத்தை தரிசனப்படுத்துவதிலும் வெற்றியடைந்த நாவல்களே மிகச்சிற்ந்த நாவல்களாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;துருக்கித் தொப்பி நாவலின் பலவீனமான பகுதி ஏதாவது இருக்குமானால் அது மெளனத்தை கட்டமைப்பதில் ஏற்பட்டிருக்கும் சிறு சரிவே ஆகும். ஏற்கனவே சொல்லி விட்டதை மீண்டும் சொல்வதை போன்ற நினைவுதரும் சொற்றொடர்கள். போதிய இடைவெளியின்றியும், அளவுக்கதிகமான இடைவெளிகளோடும் கோர்க்கப்பட்டிருக்கும் சம்பவக் கோர்வைகள் போன்றவை ஒரு தேர்ந்த வாசகனுக்கு சலிப்பு தருபவை. ஆனால் கதையைச்சில இடங்களில் முன்னுக்குப் பின்னாக மாற்றி மாற்றி சொல்வதன் மூலம் தான் சொல்லவந்த காலத்தை மிகச் சரியாக தரிசனப்படுத்தி நாவலின் மையமான உணர்ச்சியை வாசக மனதில் அழுத்தமாக பதிய வைத்ததன் மூலம் நாவல் வெறும் சம்பவக் கோர்வையாக மாறிப்போகிற ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பியிருக்கிறது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஜாகிர்ராஜா எனும் கதைசொல்லி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கி.ராஜநாராயணனை ஒரு கதைசொல்லி எனச் சொல்ல நமக்கு எந்த தயக்கமும் கிடையாது. அதுபோலவே சுந்தரராமசாமியை ஒரு எழுத்தாளர் என்று நாம் துணிந்து கூறலாம். ஆனால் ஜாகிர்ராஜாவை கதைசொல்லி என்றோ எழுத்தாளர் என்றோ எளிய சட்டகங்களுக்குள் அடக்கி விட முடியாது.இது அவரின் மிக முக்கியமான பலம் மற்றும் பலவீனம் எனலாம்.உண்மையில் ஜாகிருக்கும் முந்தைய தலைமுறையை சேர்ந்த எதார்த்தவாத நாவலாசிரியர்கள் பலருக்கும் இந்த எடுகோள் பொருந்தும். ஆனால் எந்த ஒரு நாவலாசிரியனுக்குள்ளும் கதைசொல்லி, எழுத்தாளன் என்கிற இரண்டு ஆளுமைகளில் யாரேனும் ஒருவரே அழுத்தம் பெற்று இருக்க முடியும்.அப்படிப் பார்க்கும் போது ஜாகிரை நாம் கதைசொல்லி என்றே கொள்ளமுடியும். துருக்கி தொப்பி நாவலை விடவும் முதலிரண்டு நாவல்களை பார்த்தால் இது உண்மை எனப்புரியும். ஆனால் அப்படியான எளிய தர்க்கப்படுத்தல்களுக்கெல்லாம் அடங்காத வீச்சு அவரின் எழுத்துகளுக்கு உண்டு என்பதற்கு துருக்கி தொப்பி நாவலே சாட்சி. இந்த நாவலில் எழுத்தாளனும் கதைசொல்லியும் நுட்பமாக இணைந்தும் முரண்பட்டும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டும் ஒரு அழகான நாவலை உருவாக்கிகாட்டியிருக்கிறார்கள். இந்த நாவலின் முன்னுரையில் இந்த நாவல் என்னுடைய முதல் இரண்டு நாவல்களில் இருந்து வேறுபட்டது என அவர் கூறுவதற்கு வடிவமைப்பில் செய்திருக்கும் இந்த மாற்றமே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாகிர் ராஜா கதை சொல்லும் போது நாம் அந்த சொல்லலின் அழகில் மயங்கி அதை பின் தொடர்கிறோம். ஒரு கதை சொல்லிக்கு சொல்லப்படுவதின் முக்கியத்தை போலவே சொல்லும் முறையும் முக்கியமானது அல்லவா.எட்டுகல் பதிச்ச வீட்டின் அத்தாவுல்லா நூர்ஜஹான் திருமணம் பற்றி சொல்லும் விதமே மிக சிறந்த உதாரணம். அவ்வளவு ரசித்து ஒரு கதையை சொல்லிச்செல்ல சொல்லின் ருசியறிந்த ஒரு மனதாலேயே முடியும்.ஆனால் அவரின் முதலிரண்டு நாவல்களோடு ஒப்பிடும் போது இதில் ஜாகிர் என்கிற கதை சொல்லியை அல்லது அவரது ஆளுமையை சற்று குறைவாகவே காண நேர்கிறது. உண்மையில் இதை நான் ஒரு சரிவாக பார்க்கவில்லை மாறாக மிக சரியான ஒரு ஆரோக்கியமான பயணமாகவே பார்க்கிறேன். ஒரு கதை சொல்லியாக இருந்து கொண்டு ஜாகிர்ராஜாவின் அளவிற்கு எழுத்தாள ஆளுமையை வளர்த்துக் கொண்டவர்கள் நாஞ்சில் நாடன், இமையம் போன்ற ஒரு சிலரே. ஜாகிர் அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஜாகிர்ராஜா எனும் ஓர் எழுத்தாளன &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கின் நாவல் ரசனை மரபில் ஒரு நாவல் எப்படி துவங்கப்படுகிறது அல்லது எப்படி முடிகிறது என்பதை சிலாகித்துப் பேசும் வழக்கம் உண்டு. மகிழ்ச்சியான குடும்பங்களின் கதை ஒன்று போலவே இருக்கும். ஆனால் மகிழ்ச்சியற்ற குடும்பங்களின் கதை ஒவ்வொன்றும் வேறு வேறு எனத் துவங்கும் அன்னாகரினீனாவின் துவக்கமும், நாளை மற்றுமொரு நாளே என முடியும் கான் வித் தி விண்ட் நாவலின் முடிவும். காலங்களில் அதுவே மிகச்சிறந்ததாக இருந்தது, காலங்களில் அதுவே மோசமாக இருந்தது என துவங்கும் டேல் ஆப் டூ சிட்டிஸ் நாவலின் துவக்கமும் ரசனை மரபை சேர்ந்த விமர்சகர்களால் இன்றும் கொண்டாடப்படுவது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல முறையில் துவங்கப்பட்ட ஒரு நாவலானது வாசகனை காந்தம் போல் உள் இழுக்கும் தன்மை கொண்டது. நல்ல முறையில் ஒரு நாவலை துவங்குவதற்கு ஒரு நாவலாசிரியன் வெறும் கதை சொல்லியாய் இருந்தால் போதாது அவன் ஒரு நல்ல எழுத்தாளனாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டுகல் பதிச்ச வீட்டுக்கு குட்டி லெவை மகள் நூர்ஜஹான் பேகம் வாக்கப்பட்டு வந்த நாளில் தலைவாசலில் நின்றிருந்த வேம்புகள் இரண்டும் பூப்பூக்கத் துவங்கியிருந்தன’ என கச்சிதமாக, அழகாக துவங்குகிறது இந்நாவல். முதல் அத்தியாயத்தின் முதல் வரியில் பூப்பூக்க துவங்கிய அந்த வேப்பமரத்தில் ஒன்று இறுதி அத்தியாயத்தில் உதிரும் இலை கூட்டிப்பெருக்க மாட்டாமல் வெட்டி எறியப்படுகிறது. இந்த இரண்டு காட்சிகளும் நாவலின் மையத்திற்கு அழகான குறியீடாக மாறுகின்றன. அது போலவே நாவலின் துவக்கப்பகுதியில் கம்பீரமாக தொப்பி மாட்டியில் காட்டப்படும் துருக்கித்தொப்பி இறுதி பகுதியில் நிறம் வெளுத்து நைந்து இளைய வேம்பின் கிளைகளில் ஆடிக்கொண்டிருப்பதாக காட்டப்படுகிறது. இது போன்ற அம்சங்களே ஜாகிரை ஒரு தேர்ந்த எழுத்தாளராக மாற்றுகிறது. தான் உணர்ந்த சமூகம் சார்ந்த சிக்கல்களை, உறவுச்சிக்கல்களை வலிந்து திணிப்பதாகத் தெரியாமல் கதையின் போக்கில் நிகழ்வுகளின் போக்கில் வாசகனாக வந்தடையும்படி செய்திருப்பது இன்னொரு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஜாகிர்ராஜா எனும் ஆளுமை &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தின் எந்த வடிவத்தச் சேர்ந்த கலைஞனாக இருந்தாலும் ஒரு ஆளுமையாக அவன் மலர வேண்டும். ஆளுமையாக மலர்தல் என்பது இலக்கிய பொதுப்புத்தியால் அங்கீகரிக்கப்பட்ட படைப்புகளை தொடர்ந்து வழங்குதல் அல்ல. அது, ஒரு கலைஞன் தனது தொடர்ந்த தேடல்கள் வழியாக வாழ்வு பற்றிய தனது அவதானங்கள், தரிசனங்கள், தர்க்கங்கள் ஆகியவற்றை தன் மொழிக்குள் கொண்டுவருவதன் மூலம் அம் மொழியின் ஒட்டு மொத்த மானுட அறிவை மேம்படுத்துவது அல்லது விரிவுபடுத்துவது ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாகிர்ராஜாவிடம் ஒரு ஆளுமைக்கான எல்லா பண்புகளும் உண்டு. இப்படிச் சொல்வதால் அவர் அனைத்தையும் சாதித்துவிட்டார் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. நாம் முன்பே சொன்னது போல எழுத்தாளனையும் கதை சொல்லியையும் சரியான விகிதத்தில் இணைக்கிற ஆளுமைத்திறன் அவரிடம் உண்டு. தொப்பம்பட்டி புளியம்பட்டித் தங்கமணலில் முளைத்த வேகவைத்த சுவைமிக்க பிஞ்சுக் கத்திரிக்காயும் நீலகிரிப் பனியில் தோண்டியெடுத்த உருளைக்கிழங்கும் சண்முக நதித்தீரத்தில் சொந்த தோப்பில் பறித்த நாட்டு மாங்காயும் மனுஷாளின் உயரத்துக்கு போட்டியாக வளர்ந்த சதைப்பற்றுள்ள முருங்கைகளுடன் குறும்பாட்டுக் கறியும் மசாலாக் குழுமமும் இணைத்துச் செய்கிற ஊர்குழம்பென்றால் அத்தனை இஷ்டம் பட்டமாளுக்கு என்ற வரிகளில் மேற்சொன்ன அந்த சரியான சேர்மானத்தை நாம் பார்க்கலாம். இந்த அசாதாரண சேர்மானமே மார்க்வெஸ் எனும் கலைஞனைத் தந்தது. பாமுக் எனும் ரஸவாதியைத் தந்தது. உலகின் மிகச்சிறந்த கதைசொல்லி என பாவிச்சை பெருமையடையச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக சொல்வதெனில், சில போதாமைகள் இருந்தாலும் துருக்கித் தொப்பி ஒரு நல்ல நாவல். அதை விட முக்கியமான விஷயம் ஜாகிர்ராஜா துருக்கி தொப்பியை விட மிகச்சிறந்த நாவல்களை எல்லாம் எழுதும் அளவுக்கு ஆளுமை நிறைந்தவர். இதற்கு இவரது முதலிரண்டு நாவல்களுக்கும் இந்த நாவலுக்கும் உள்ள வித்தியாசமே சாட்சி.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-1059547492425557212?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/1059547492425557212/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/1059547492425557212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/1059547492425557212'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2011/01/blog-post.html' title='தேய்பிறை இரவுகளின் கதை - கீரனூர் ஜாகிர் ராஜாவின் ’துருக்கி தொப்பி’ நாவல் விமர்சனம் - இளங்கோ கிருஷ்ணன்'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-2193184854839897586</id><published>2009-07-29T01:59:00.000-07:00</published><updated>2009-07-29T04:17:58.150-07:00</updated><title type='text'>செம்பருத்தி பூத்த வீடு - வெங்கட் சாமிநாதன் விமர்சனம்</title><content type='html'>&lt;h2 style="font-weight: bold;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;span style="font-size:100%;"&gt;தமிழில் இப்போது நிறையப் பேர் நன்றாக எழுதுகிறார்கள்தான். ஆரம்ப காலங்களில், முப்பது நாற்பதுக்களில் இப்படி ஒரு எழுத்துத் திறன், சிலருக்கு வரப்பிரசாதம் போல் வந்தடைந்தது. அனேகருக்கு பயிற்சியினால்தான் கிடைக்கவிருந்தது. இப்போது கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைக் &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_QClFj5pNv28/SnAQRuwdqEI/AAAAAAAAALs/9f-EwCQft1c/s1600-h/vesa-150x150.jpg"&gt;&lt;img tooltip="linkalert-tip" style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 150px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/_QClFj5pNv28/SnAQRuwdqEI/AAAAAAAAALs/9f-EwCQft1c/s320/vesa-150x150.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5363805052993382466" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;காலத்திற்குப் பிறகு, எழுத ஆரம்பிக்கும்போதே ஏதோ பிதுரார்ஜித சொத்துக்கு வாரிசானது போலத்தான் எழுத்துத்திறன் தானாகவே சித்தித்து விடுகிறது. இருந்தாலும், ஒரு புதிய திறனைப் பார்க்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. எழுத்துத்திறன் மாத்திரம் இல்லை. தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும், வாழ்க்கையையும் சொல்லிவிட முடிகிறது சரி. அதிலும் எழுதுபவனின் தனித்துவத்தை அடையாளம் காட்டும் எழுத்தாகவும் இருந்து விட்டால் இன்னமும் சிறப்புத்தான். சாதாரணமாகச் சொல்லிவிடலாம். எழுதுகிறவனின் தனித்துவம் இல்லாத எழுத்து என்ன எழுத்து என்று. வாஸ்தவம்தான்.&lt;/span&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஆனால், இன்று அப்படி எல்லோராலும் இருந்துவிட முடிகிறதில்லை. ஸ்தாபனம் சார்ந்து, கட்சி சார்ந்து, வரித்துக் கொண்ட சித்தாந்தம் சார்ந்து, எல்லைக்கோடுகள் வரையப்பட்டுவிடுகின்றன. அததற்கான சித்தரிப்புகள், மனித குணாம்சங்கள், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுவிடுகின்றன. அவற்றை மீறுவது இயலாத ஒன்றாகிவிடுகிறது. முதலில் மீறும் எண்ணம் இருப்பதில்லை. ஒரு முற்போக்கு எழுத்தாளன் அவனே ஒரு ஆட்டோ ரிக்ஷாக்காரனின் அடாவடித்தனத்திர்கு இரையாகியிருந்தாலும், அப்படி ஒரு சித்தரிப்பைக் கொடுத்து விடமுடியாது. ரிக்ஷாக்காரன் ஒரு பாட்டாளி. அவன் சுரண்டலுக்கு இரையாகிறவன் என்று ஒரு வாய்ப்பாடு தரப்பட்டிருக்கிறது. பணம் படைத்தவன் இரக்கமற்றவனாகத்தான் இருப்பான். அதெப்படியோ அந்தப் பணக்காரனின் பெண்ணைத்தான் ஒரு ஏழைத் தொழிலாளி காதலித்துத் தொலைப்பான். (ரகுநாதனின் பஞ்சும் பசியும்.) இப்படி ஒவ்வொரு வகைக்குமான குணச்சித்தரிப்பு வாய்பாடு இருக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;இதையெல்லாம் இப்போது நாம் சீரியஸாக எடுத்துக் கொள்வது கிடையாது. வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அட்டகாசங்களைப் பற்றி இப்போது எந்த முற்போக்கும் கவிதையும் எழுதுவது கிடையாது. அவர்களில் பலரை இப்போது கோடம்பாக்கம் ஸ்டுடியோக்களில், அல்லது கலைஞரைப் பாராட்டும் விழா மேடைகளில் பார்க்கலாம். இப்படி ஒவ்வொரு கட்சிக் கொள்கை, சித்தாந்தம் சார்ந்த எழுத்தாளர்களுக்கு அததற்கான வரையரைகள், பார்வைக் கோணங்கள் உண்டு. ஒரு காலகட்டம் வரை இந்த வரையறைகள் பொதுவாக நமக்குத் தெளிவாகத் தெரிந்ததில்லை. கழகத்தாரின் எழுத்துக்களும் முற்போக்குகளின் எழுத்துக்களும் அனேகமாக வரும் வழியிலேயே பின்தங்கி விட்டன. வானம்பாடிகளை, பாரதிதாசனை, சிதம்பர ரகுநாதனை, கழக எழுத்துச் சிற்பிகளை ஓவியர்களைப் பற்றி யாருக்கு இப்போது கவலை? தலித் எழுத்தாளர்கள் தான் எந்த எல்லை விதிப்புக்கும் கட்டுப் படாமல் தம் அனுபவம் சார்ந்து எழுதுகின்றனர். அந்த அனுபவங்களும் எழுத்துக்களும் சித்தாந்திகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சிரமம் தருகின்றன.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஆனால் இதையெல்லாம் பார்க்க, இப்போது அதிகம் கெடுபிடிகளுக்கு உள்ளாவது முஸ்லிம் சமுதாயத்திலிருந்து எழும் எழுத்தாளர்கள்தான். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுதும் நிலவும் கெடுபிடி. இந்த விதிமுறைகளும், மீறுவோர்க்கான கண்டனங்களும், எழுத்துலகத்திலிருந்து வருவதில்லை. மதத்தலைவர்களிடமிருந்து வருகின்றன. மதத்தலைவர்களின் தாக்கீதுகளுக்கு பயந்து வாழும் முஸ்லிம் எழுத்துலக பிரகிருதிகளிடமிருந்து வருகின்றன. இந்தக் கெடுபிடிகள், முற்போக்குகளும் தலித் எழுத்தாளர்களும் எதிர்கொள்வதைவிட மிகக் கடுமையானவை. சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும் அளவுக்கு அவை கடுமையானவை. இதற்கு மேலும் கடுமை கொள்வது தமிழ்நாட்டில் இதுவரை நிகழவில்லை என்பதில் நாம் ஆசுவாசம் கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;சமீப காலங்களில் முஸ்லிம் சமுதாயக் கவிஞர், கதைக்காரர்கள் தம் சமுதாயத்தைப் பற்றிய சித்தரிப்பில் தம் அனுபவ உண்மையையே எழுதி வருகிறார்கள். அவர்கள் தம் சமுதாயத்திற்கு எதிராக எழுத வேண்டும், ஏதும் புரட்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை தான். எந்த சமுதாயத்திலும் காணும் காட்சிகளைத் தான் அவர்கள் தம் அனுபவத்திலும் கண்டு எழுதியுள்ளார்கள். ஆனால், அவர்கள் முஸ்லிம்களாதலால், அவர்கள் வாழும் உலகைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள தனிமனிதர்களின் குணக்கேடு தனி மனிதக் குணக்கேடேயல்லாது, மதம் சார்ந்ததல்ல என்பதை மதத் தலைவர்கள் புரிந்து கொள்வதில்லை. பாதகமான ஒரு செயலோ நிகழ்வோ ஒரு முஸ்லிமோடு சம்பந்தப்பட்டிருந்தால் அது இஸ்லாமையே குறித்ததாக எடுத்துக்கொள்கிறார்கள். இது அவர்கள் பார்வைக் குறுகலையே வெளிப்படுத்துகிறது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;‘செம்பருத்தி பூத்த வீடு’ என்று ஒரு சிறுகதைத் தொகுதி, கீரனூர் ஜாகிர் ராஜா எழுதியது. ஐந்து வருடங்களுக்கு முன் வெளிவந்தது, இப்போதுதான் என் பார்வையில் பட்டது. காலதாமதமானாலும் இப்போதாவது எனக்குப் படிக்கக் கிடைத்ததே என்று சந்தோஷப்படவைக்கும் எழுத்து கீரனூர் ஜாகிர் ராஜாவினது. முஸ்லிம் சமூகத்திலிருந்து வரும் எழுத்தாளர்கள் எழுத உட்காரும்போதே மிகுந்த தயக்கத்தோடேயேதான், தான் ஒரு முஸ்லிம், தனக்குத் தெரிந்த உலகைப் பற்றிய அனுபவங்களைத்தான் எழுதினாலும் யார் என்ன சொல்வார்களோ, என்னென்ன பாதக விளைவுகளைச் சந்திக்க வேண்டுமோ என்ற பயத்தோடும் எச்சரிக்கையோடும்தான் எழுதுவார்களோ என்று எண்ணத் தோன்றுவது, மதவாதிகளின் கெடுபிடிகள் அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இயல்புதான். ஹெச்.ஜி. ரசூல் படும்பாடு நமக்குத் தெரியும். இன்னம் இங்கு யாரும் எந்த மதத் தலைவரும் அயதொல்லா கொமீனியாகவில்லை.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஆனால் இம்மாதிரியான தயக்கங்களுக்கோ பயங்களுக்கோ ஜாகிர் ராஜாவின் கதைகளில் இடமில்லை. எச்சரிக்கையோடு எழுதுகிறார் என்று அர்த்தமில்லை. யாரும் எந்த சமூகத்திலிருந்தாலும், தன் அனுபவங்களை எழுதுவது போலத்தான் இவரும் தன் உலகின் மனிதர்களையும் நடந்த சம்பவங்களையும் எழுதுகிறார். இவர் ஒரு ஜாகிர் ராஜாவாக இல்லாது ஒரு சிவராமனாக, பழனிச்சாமியாக இருந்திருந்தால் மேலே எழுதியது எதுவும் எழுதவேண்டியிராது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;தலைப்புக் கதையையே எடுத்துக் கொள்ளலாமே. படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஏற்பட்ட ஒரு பெண்ணிடம் கொண்டிருந்த ஒரு கிறக்கம். அப்பா இறந்ததும் பெரியப்பாவோடு வியாபாரத்தில் இறங்கி கேரளம் போய் பத்துப் பதினைந்து வருடங்களாயிற்று. பின் வியாபாரம் படுத்துவிடவே ஊர் திரும்பும்போது சின்ன வயசுக் காதலி பற்றிய நினைப்பு வருகிறது. பழைய செம்பருத்தி பூத்த வீடு இருக்கிறது. ஆனால் அந்த கவுண்டப் பொண்ணு மயிலாத்தா எப்பவோ இறந்துவிட்டதாக செய்தி சொல்வது சின்ன வயசிலிருந்து மிக நெருக்காமாகப் பழகிய கூடலிங்கம்தான். “மாப்ள, அந்தப் புள்ளே செத்துப் போயி ஏழெட்டு வருஷமாச்சேடா…” என்கிறான் கூடலிங்கம். அந்த ஊர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர் என்று தெரிகிறது. அப்படியிருந்தும், மைதீனுக்குப் பிடித்த ஒரே நண்பன் கூடலிங்கம்தான். இந்த கூடலிங்கம் இன்னும் அனேகக் கதைகளில் நண்பனாக வருகிறான். வேறு எந்த பெயரும் இவ்வளவு நெருக்கத்தில் பேசப்படவில்லை.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;மயிலாத்தா இருக்கும் கவுண்டரோட வீடு …  “&lt;em&gt;எப்பண்ணாலும், யாருண்ணாலும் போகலாம்….எங்க வீடு மாதிரி ஜென்னலுக்கு மறைப்பு, கதவுக்கு மறைப்பு, கதவுக்கு அங்கிட்டு ஒரு மறைப்புன்னல்லாம் இருக்காது. தொறந்த வீடு. வாசல்பூராவும் பூச்செடிங்க ….&lt;/em&gt;” இது ஒருவாறாக ஜாகிரின் மனநிலையைச் சொல்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;அனீஃபா ராவுத்தர் தன் பெண் பரீதாவை தன் சொத்தெல்லாம் வித்து கட்டிக்கொடுத்துவிட்டார். மாப்பிள்ளை மஜீத் தை நாலு நாள் மீனும் கறியுமாக உபசாரம் செய்ய வழி தெரியாது, பள்ளிவாசல் குளத்தில் இருக்கும் ராஜ மீனைத் திருடிவிடுகிறார். “இந்த வாழ்க்கை வாழறதுக்கு பதிலா கபர்ஸ்தான் வந்து குழிவெட்டி படுத்துக்கலாம்” என்று சொல்கிறார் இபுராஹீம் லெப்பை.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;எங்கும் காணும் ஏழ்மையின் கொடுமைதான். அதை உணர மறுக்கும் பணத்தின் மூர்க்கம்தான். ஆனால் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஆயிஷா என்னும் சிறுபெண் இருப்பது அதிசயம் தான். ஆயிஷாவின் உயிருக்குயிரான நூரின்னிசா இறந்து விடுகிறாள். பின்னால் ஆயிஷா பாசம் கொள்ளும் ஆட்டுக்குட்டியே நூரின்னிசாவாகத் தோன்றுகிறது ஆயிஷாவுக்கு. நூரின்னிசாவின் பாத்திஹாவின்போது ஐம்பது பேருக்கு சாப்பாடு போட பணம் சேர்க்கிறாள் ஆயிஷா. சித்தப்பா வீட்டுக்குக் கொஞ்ச நாள் போய்விட்டுத் திரும்பியபோது ஆட்டுக்குட்டியைக் காணோம். பக்ரீது செலவுக்குப் பணம் வேண்டுமே விற்றாயிற்று. இது தெரிந்ததும் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு நூரின்னிசாவை வாங்க ஓடுகிறாள் ஆயிஷா. ஆயிஷா ஒரு தனிப் பிறவிதான். “இந்த துனியாவில் மாமிசம் மறுத்த முதல் முஸ்லிம் பெண்ணல்லவா அவள். அவளை ஏர்வாடிக்குக் கூட்டிட்டுப்போயி ஓதிப்பார்த்து ஒரு தாயத்து கட்டி இழுத்துட்டு வரவேண்டிய கேஸ்,” என்றுதான் அம்மாவுக்கு அத்தாவுக்கும் அபிப்ராயம். இப்படி ஒரு சிறு பெண் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் காண்பது ஆச்சரியம்தான். ஆனால், அப்துல் கலாம் இருக்கிறாரே என்று சொல்லலாம். ஆச்சரியம்தான். ஆயிஷாவின் ஆத்தா நோயாளி. இருந்தாலும் நோன்பிருக்கிறாள். ‘நோன்பு திறக்க’ பள்ளி வாசலிலிருந்து அறிவுப்புக்காகக் காத்திருக்கிறாள், ஆத்தா. அவள் முன்பு கஞ்சியும் கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சம் பழங்களும். கஞ்சி சரி. பேரீச்சம்பழங்கள்? வேறு பழங்கள் உதவாது போலும்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;பக்ரீது ஆடுகள் என்று ஒரு கதை. பல கதைகளில் பேசப்படும் சுலைமான் ராவுத்தர்தான் ஆடுகளை பல ஊர்களிலிருந்து வாங்கி வந்து உள்ளூரில், பல கதைகளில் பேசப்படும், ஏ.எம்.எஸ் முதலாளிக்கும் இன்னும் மற்ற வேண்டுபவர்களுக்கும் பக்ரீத் குர்பானிக்காக சப்ளை செய்பவர். இப்படித்தான் அவர் பிழைப்பு நடந்து வருகிறது. சுலைமான் ராவுத்தரும் அவர் உதவியாள் ஜின்னாவும் இந்த வருஷமும் வெளியூர்களிலிருந்து ஆடு பத்திக்கொண்டு வந்து முதல் நாள் இரவே ஊரில் எல்லோருக்கும் செய்தி சொல்லியும் ஆயிற்று. ஆனாலும் ஆடு கேட்டு யாரும் கதவைத் தட்டவில்லை. என்னவென்று விசாரிக்கப் போன இடத்தில் ஒரே கூட்டம். யாரும் ராவுத்தரைக் கண்டு கொள்ளவில்லை. கடைசியாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஏ.எம்.எஸ் முதலாளி ப்ளஷர் காரில் வந்து இறங்குகிறார். அவர் பின்னால் ஒரு லாரியில் வந்து இறங்குவது ஒட்டகம். “வக்காலி, சுத்து வட்டாரத்திலே நம்ம சனத்திலே எவனாச்சி ஒட்டகம் அறுத்து குர்பானி குடுத்ததா கதையாச்சிம் உண்டா?” என்று பெருமிதத்துடன் தன் செயலை சொல்லிக் கொள்கிறார். மாறி வரும் வாழ்க்கைச் சூழல் மதிப்புகள்! இனி சுலைமான் ராவுத்தருக்கு அடுத்த ஊர் சந்தைக்குப் போனால் பத்தாது. ராஜஸ்தானுக்குப் போகவேண்டும். இல்லை, ஹஜ் போய்த் திரும்பும்போது ஆளுக்கொரு ஒட்டகத்தையும் ஓட்டிக்கொண்டு வரவேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;அமானுஷியில் ஒரு அமானுஷ்ய நிகழ்வையும் அமானுஷ்யப் பெண்ணையும் சந்திக்கிறோம். ரஜியா நிக்காஹ்-க்காகக் காத்திருக்கும் பெண். அவளுக்கு “கனவில் நாகூர் ஆண்டவரும் இன்னும் நானூத்தி நாலு பேரும் வந்து அவளுக்கு ஏதோ ரகசியமாகச் சொல்லி” விட்டுப் போகிறார்கள். ரஜியா அந்த ரகசியம் என்னவென்று சொல்வதில்லை. ஆத்தா, பெத்தம்மா, அம்மா, முஜி, யாருக்குமே. ஒவ்வொரு சமயம் பூடகமாக ஏதோ சொல்வாள். “வாய் தவிக்கும், நாக்கு வறளும், கிணறு…” என்று போய்ப்பார்த்தல், கிணற்றில் ஒரு ஆண் பிணம். இப்படிப் பல. நாகூர் தர்காவுக்கே போகாத ரஜியா நாகூரைப் பற்றி விலாவாரியாகச் சொல்கிறாள். ஆக, அவள் ஏதும் புது ரகசியம் இருப்பதாகச் சொல்லும்போதெல்லாம், எல்லோருக்கும் என்ன நடக்குமோ என்று பயம். அவள் ஏர்வாடி கேஸ் இல்லை, அது போலத் தோன்றினாலும். ஒரு முறை பேஷ் இமாமை அழைத்து வந்து என்ன ரகசியம் என்று அவளைக் கேட்கச் சொல்கிறார்கள். ரஜியா ஒரு அறையில் அடுத்த அறையில் பேஷ் இமாம். அறைகளுக்கு வெளியே ஊரே திரண்டு ஒரே கூட்டம். பேஷ் இமாம் நடுச்சுவரில் காதை வைத்து என்ன ரகசியம் சொல் என்கிறார். ரஜியா சொல்கிறாள், “பேஷ் இமாம் அவர்களே, குரானின் முப்பது ஜூஸ்களையும் நீங்கள் மனப்பாடமாக ஓதிக் காட்டினால், அந்த ரகசியத்தைச் சொல்கிறேன்” என்கிறாள். இமாம் திடுக்கிட்டு வெலவெலத்துப் போகிறார். அந்த சமயத்தில் பள்ளிவாசல் பாங்கு கேட்கிறது. தொழுகைக்கு நேரமாகிறது என்று சொல்லிக் கொண்டே பள்ளிவாசலுக்கு ஓடி விடுகிறார், இமாம்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;“சொடலை வந்திருக்கேன், சாமி” என்று நாணாவின் வீட்டு முன் வந்து கத்துவான் சக்கிலியன் சொடலை. மிஞ்சிப் போன சோறு, கறி ஆணம் என்று கொண்டு போடுவாள் ஆமினா. சக்கிலியன் சொடலையிடம் இந்தக் கருணை காட்டுவது நாணா மாத்திரமே அந்த ஊரில். மற்ற எல்லா இடத்திலும் கிடைப்பது அவமானம்தான். சொடலையின் பெண்டாட்டிக்கும் நாணாவுக்கும் ஒரு ஒட்டுதல். சக்கிலிப் பெண் என்றெல்லாம் அவர் பார்ப்பதில்லை. “இஸ்லாத்தில் சேந்து விடு. ஒத்தரும் ஒதுக்கமாட்டான். எல்லோரும் ஒண்ணா நிண்டு தொழலாம், சொடலை இல்லை. உம்பேரு சுலைமான். எப்படி இருக்கு!” என்று ஆசை காட்டுகிறார். அவனுக்கும் ஆசைதான். மீன் தூண்டிலில் சிக்கிவிட்டது என்று நாணாவுக்கும் சந்தோஷம். புது கைலி, சட்டை, தொப்பி எல்லாம் வருகிறது. நூறு ரூபாய் நோட்டு ஒன்றும் அவன் கையில். நாளைக்கு குளிச்சிட்டு புது சட்டை கைலி கட்டீட்டு வந்துரு பள்ளி வாசலுக்கு என்கிறார் நாணா. ஊரில் ஒரே பரபரப்பு. சுடலை சுலைமானாகப் போகிறான் என்று.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;இரண்டு நாள் கழித்து நாணா வீட்டுத் திண்ணையில் ஒரு பையில் கைலி, சட்டையெல்லாம் திணிக்கப்பட்டுக் கிடக்கிறது. சுடலை பழைய காக்கி உடையில் பட்டை பட்டையாக விபூதி பூசிக்கொண்டு நிற்கிறான், வாசலில்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;மார்க்க விஷயத்தில் ‘கெடுபிடியான’ ஆளான காசிம் ராவுத்தரின் ஏழ்மையில் அவர் மகன் அப்துல்லா ராமசாமி கடையில் வேலைக்குச் சேர்கிறான். ஒரு ஸ்டூல் மேல் ஏறி, கடையில் இருக்கும் சாமி படங்களுக்கெல்லாம் பூ சார்த்துவான் அப்துல்லா. இந்த சமாசாரம் காசிம் ராவுத்தருக்கு ஒருநாள் தெரிந்ததும், “ஒரு காஃபிரை எனக்குப் புள்ளையா தந்துட்டியேடா, யா அல்லாஹ்” என்று புலம்புகிறார். “அப்படியானால் இந்த நாட்டில் எத்தனை லட்சம் காஃபிர்கள்” என்று அப்துல்லாவின் மனதில் கேள்விகள். அத்தா அவனை மன்னிக்க மறுத்துவிடுகிறார். அப்துல்லாவின் கனவில் கதீஜா ஒரு பொட்டலம் பூவைக்கொடுத்து அனுப்புகிறாள் கடைக்கு. அத்தா அவனை ஆதுரத்துடன் பார்க்கிறார். ஆனால் அது அவன் கனவுதான். வீடு என்னவோ வெறிச்சிட்டிருக்கிறது. இந்தக் கதை ‘காஃபிர்.’&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;குஜராத் போன்ற இடங்களுக்கு ஆட்கள் அனுப்ப கறுப்புக்கோட்டுக்கு புரோக்கராக தொழில் செய்து கமிஷனில் வாழ்பவர் முத்தலீப். இப்போது நிலைமை மாறிவிட்டது. பூகம்பம், குஜராத் கலவரம் எல்லாம் சேர்ந்து ஆள் கிடைப்பது துர்லபமாகிக்கொண்டு வருகிறது. நம்ம கமிஷன்லேதானே இவன் நாலு குமருகளுக்கு நிக்காஹ் செஞ்சு வச்சான், இப்போ இப்படி காலை வாறுகிறானே என்று கருப்புக் கோட்டுக்குக் குமுறல். இன்னம் ஒரு பொண்ணைக் கரையேத்தணுமே என்று முத்தலீபுக்கு கவலை. வெளியூர்லே ஒருத்தருக்கும் காட்டாமே படிக்க வச்சிட்டிருக்கியே உன் மவன். அவனை சேர்த்து மூணு பேரை நாளைக்கு அனுப்பிடு என்று கட்டளை பிறக்கிறது கறுப்புக்கோட்டிடமிருந்து. எவன் எக்கேடு கெட்டால் என்ன, தன் வியாபாரம் தொடரணும் கறுப்புக் கோட்டுக்கு.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;சஃபியா தன் கணவன் இக்பாலால் கைவிடப்பட்டவள். மூன்று வயதுக் குழந்தை வேறு. மதரசாவில் கற்ற இஸ்லாம் மார்க்க கல்வி அவளுக்கு உதவுகிறது. மேலும் மௌல்வியின் பெண் என்ற காரணத்தாலும் மதரஸாவில் அவளுக்கு வேலை கிடைக்கிறது. இக்பால் தலாக் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறாள் சஃபியா. ஆனால் அவன் கொடுப்பதாக இல்லை. “அல்லாஹ் மிகவும் மனம் வெறுத்துத் தான் இதற்கான அனுமைதியைத் தந்திருக்கிறான். தலாக்கின் மூன்று நிலைகள், அந்த அவகாசங்கள் மிக முக்கியமானவை. அதை எவரும் லட்சியப்படுத்துவதில்லை” என்றும் ஜாகிர் ராஜா கதையில் சொல்கிறார். பள்ளி வாசலில் சஃபியாவின் மனதைச் சஞ்சலப்படுத்துவது பிலால்.  “அவன் கவிதை ‘ஆதம் ஹவ்வா’ காலம், ஷாபானு, சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன் வரை பேசி, ஒரு வழக்கமான முஸ்லிம் குரலாய் பாபரி மஸ்ஜித், பொதுச் சிவில் சட்டம் வரை அலசி ஒய்ந்து..” என்று இக்பாலைப் பற்றிச் சொல்கிறது கதை.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;‘செம்பருத்தி பூத்த வீடு’ தொகுப்பில் 19 கதைகள். இக்கதைகளினூடே, இன்றைய தமிழ்நாட்டு முஸ்லிம் சமூகம், அதன் பல வண்ணங்கள் மாத்திரமல்ல, ஜாகிர் ராஜாவையும் கூட சந்திக்கலாம். இனி ஜாகிர் ராஜாவின் எழுத்துக்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;em&gt;செம்பருத்தி பூத்த வீடு - ஜாகிர் ராஜாவின் சிறுகதைகள். &lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;வெளியீடு:&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;அனன்யா பதிப்பகம்&lt;br /&gt;8/37, பி.ஏ.ஒய். நகர்    (குழந்தை இயேசு கோயில் அருகில்)&lt;br /&gt;புதுக்கோட்டை சாலை,    தஞ்சாவூர் - 613005&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;நன்றி: தமிழ்இந்து.காம்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;தமிழ்இந்து.காம்-ல் வாசிக்க: &lt;a tooltip="linkalert-tip" href="http://www.tamilhindu.com/2009/07/jakir_raja_book_review/"&gt;http://www.tamilhindu.com/2009/07/jakir_raja_book_review/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-2193184854839897586?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/2193184854839897586/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/07/blog-post_29.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/2193184854839897586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/2193184854839897586'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/07/blog-post_29.html' title='செம்பருத்தி பூத்த வீடு - வெங்கட் சாமிநாதன் விமர்சனம்'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_QClFj5pNv28/SnAQRuwdqEI/AAAAAAAAALs/9f-EwCQft1c/s72-c/vesa-150x150.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-3060103759536347970</id><published>2009-07-13T22:35:00.000-07:00</published><updated>2009-07-13T22:36:28.806-07:00</updated><title type='text'>ஜெகநாதன் said...</title><content type='html'>அன்பு ஜாகிர்ராஜா,&lt;br /&gt;பாங்கு ஒலியை காலை அலராமாக ​கொண்டிருந்தாலும், கறி பிரியாணியாக ​நோன்பு நாளை அடையாளங்​கண்டிருந்தாலும், மாமா மாப்ளேன்னு வாயார குசலம் விசாரித்துக் ​கொண்டாலும், துலுக்கத் திமிரு என்று தள்ளியே வாழும் சாமானியனாகவே இருந்தேன் - உங்கள் எழுத்தை வாசிக்கும் முன். நம்மூரு (ஐம் ப்ரம்&lt;br /&gt;தாராபுரம்) ஸைடுல எழுதுறவங்கன்னா சுப்ரபாரதிமணியன், க.சீ. சிவக்குமார், என். ஸ்ரீராம் இப்படி கொஞ்சம் பேர தான் தெரியும். 2000-ல் தருமபுரி ​நூலகத்தில் உங்க சிறுகதை ​​தொகுதி ​செம்பருத்தி பூத்த வீடு கிடைச்சது (அப்ப அங்க பொறியியல் படிச்சுக்கிட்டு இருந்தேன்) படிச்சு முடிச்சதும் கீரனூர் கிளம்பி உங்களப் பாக்கணும்னு ​தோணுச்சு. விசாரிச்சதுல நீங்க தஞ்சாவூர் பக்கமா ஸெட்டில் ஆயிட்டதா சொன்னாங்க. அப்ப இருந்து புத்தகத்துக்கு நடுவுல வெச்சிருக்கிற மயிலிறகு மாதிரி இருக்கு உங்க எழுத்து. இப்ப இந்த மாதிரி பிளாக்கில உங்கள சந்திக்கிறது ​ஒரு சைபர்த்தனமான சந்தோஷமா இருக்கு.&lt;br /&gt;உங்கள் கதைங்கள் ​கொங்கு நிலப்பரப்பை ஒட்டிய இஸ்லாமிய வாழ்வுமுறையை யதார்த்தமாக உணர்த்துகிறது. பாங்கு ஒலி, பர்தா மறைத்த அழகு, உருது பாஷை, பிற சம்பிரதாயங்கள் என பாகுபாடுகள் அனைத்தும் ஒரே தள்ளலில் தள்ளி அந்த எளிய உலகத்தினுள் பிரவேசிக்க முடிகிறது. இவ்வளவு எளிமையாய் முஸ்லீம்&lt;br /&gt;சமுதாயத்தை படித்துணர முடியும் என எப்போதும் நினைக்கவில்லை. சொல்லப்​போனால் உங்கள் எழுத்து ஒரு யாத்ரீகன் எழுதியது போல் நேர்மையாகவும் யதார்த்தமாகவும் உள்ளது.&lt;br /&gt;தற்​போது என்னிடம் உங்கள் புத்தகம் எதுவும் இல்லை. சரியான வரிகளை நினைவு கூற முடியவில்லை. இருப்பினும் மசூதி குளத்தின் மீனைத் திருடும் மாமனார், குளத்துக்குள் குசு விட்டால் குமிழிகள் வரும் எனும் கஞ்சா ​தோழன், மதினாவுக்கு யாத்திரை ​சென்ற தம்பதியினர், மதம் மாற்றப்படுபவன், ஒட்டக வரவால் ஆட்டு வியாபாரத்தை இழக்கும் கசாப்புக் கடைக்காரர், லப்பை-ராவுத்தர் ​வேற்றுமை என இந்த உலகம், பக்கத்திலேயே இருந்தாலும் பார்வைக்கு தட்டுபட்டதேயில்லை.&lt;br /&gt;எல்லா மதத்திலும் ​பொதுவான விஷயம் - வறுமையை ஒண்ணும் செய்ய முடியாதுங்கிறதுதான் போலிருக்கிறது. என்ன ​செய்ய வறுமைதானே மதத்தையே தோற்றுவித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துக்களுடன்..&lt;br /&gt;&lt;br /&gt;க. ஜெகநாதன்&lt;br /&gt;http://jaganathank.blogspot.com/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-3060103759536347970?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/3060103759536347970/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/07/said.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/3060103759536347970'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/3060103759536347970'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/07/said.html' title='ஜெகநாதன் said...'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-6405971639821290656</id><published>2009-07-08T23:21:00.000-07:00</published><updated>2009-07-08T23:23:51.440-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_QClFj5pNv28/SlWMzW8vU1I/AAAAAAAAALc/DqUyzbmpT9g/s1600-h/j1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 250px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_QClFj5pNv28/SlWMzW8vU1I/AAAAAAAAALc/DqUyzbmpT9g/s320/j1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5356342145788629842" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SlWMzlzpV1I/AAAAAAAAALk/r-tK9beZSs8/s1600-h/j2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 250px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SlWMzlzpV1I/AAAAAAAAALk/r-tK9beZSs8/s320/j2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5356342149777020754" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_QClFj5pNv28/SlWMzW8vU1I/AAAAAAAAALc/DqUyzbmpT9g/s1600-h/j1.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-6405971639821290656?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/6405971639821290656/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/07/blog-post_08.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/6405971639821290656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/6405971639821290656'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/07/blog-post_08.html' title=''/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_QClFj5pNv28/SlWMzW8vU1I/AAAAAAAAALc/DqUyzbmpT9g/s72-c/j1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-8380136234442598449</id><published>2009-07-07T05:10:00.000-07:00</published><updated>2009-07-07T05:17:01.084-07:00</updated><title type='text'>முதல் பிரவேசம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;center class="bltxtbold"&gt;நினைவிலிருக்கும் அபூர்வ கனம்&lt;br /&gt;&lt;span class="bltxtbold1"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.keetru.com/puthakam/jun09/keeranur_jahirraja_250.jpg" alt="Keeranur Jaheerraja" align="right" border="0" width="250" height="256" /&gt; முதல் புத்தகம் குறித்து எழுதச் சொன்னதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது என்பார்கள். இவை இரண்டும் எனக்கு வாய்த்ததாக நினைவில்லை. ஆனால் முதல் புத்தகம் குறித்த நினைவுகள் மனம் விட்டு அகலாப் படிமமாகி-விட்டது. பின்னோக்கிச் செல்ல பெரிய கால தூரம் எல்லாம் கடந்துவிடவில்லை. 2005_ல் தான் என் முதல் தொகுதி வெளியானது. 1995_ல் எழுதத் தொடங்கி பத்து ஆண்டுகள் கழித்து இது நிகழ்ந்தது. இன்றைக்குப் புதிதாக எழுத வருகிறவர்கள் முதல் புத்தகத்துக்கு அட்டையைத் தயார் செய்து விட்டுத்-தான் எழுத ஆரம்பிக்கின்றனர். இதை நான் குறையாகச் சொல்லவில்லை. தமிழ் பதிப்புத் துறையின் அதிவேக வளர்ச்சியைத்தான் இந்த இடத்தில் சுட்டிக் காட்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதத் தொடங்கிய காலக்கட்டத்தில் பெரும்பா-லும் கவிதைகளும் சிறுகதைகளும்தான். சின்னச் சின்ன இதழ்களில் அவை பிரசுரமாகி வெளிவந்தன. காலச்சூழலில் சிறு பத்திரிகைச் சூழலுக்கு நான் பொருந்திப்போய்விட்டேன். ஒரு சமயத்தில் ‘இனி எழுதாமல் இருக்க முடியாது’ என்கிற நிலைக்கும் வந்து நின்றேன். இஸ்லாமிய சமூகத்தின் மறைக்கப்-பட்ட வாழ்க்கை நிதர்சனங்களை துளியளவும் சமரசமில்லாமல் பதிவு செய்தன என் படைப்புகள். தொடக்கம் முதலே அவற்றுக்கு வரவேற்பிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காதலித்து கலப்பு மணம் செய்து கொண்டு சமூகத்தாலும் வீட்டாலும் புறக்கணிப்புக்குள்ளாகி கஷ்டங்களுக்குள்ளான காலம். இப்போதும் போலவே அப்போதும் எழுத்தை நம்பி எதுவும் செய்ய முடியாது என்னும் நிலை. தஞ்சாவூர் மன்றத்தினர் நடத்திய வாராந்திர அறைக் கூட்டங்களில் கலந்து கொண்டு கைதட்டல்களுடன் வீடு திரும்புவேன். ராஜி கடன் கணக்கை எழுதிக் கூட்டிக் கொண்டிருப்பாள். நான் வீடு வந்ததும் கூட்டத்தில் என்னுடைய பங்களிப்பைக் குறித்து ஆர்வமாகக் கேட்பாள். கடன் சுமை குறித்து எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டாள். இது எந்த எழுத்தாளனுக்கும் வாய்க்காத வாழ்க்கைத்-துணை. எப்போதும் இவ்விஷயத்தில் எனக்குப் பெருமிதம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞனா, புனைகதையாளனா என்னும் ஒரு குழப்பமிருந்து, எழுத்தாளன் என்று தீர்மானித்துக் கொண்டபின் ஒரு தேர்ந்த கதை சொல்லியாகிவிட வேண்டுமென்கிற முயற்சியின் ஈடுபட்டிருந்தேன். ப்ரகாஷ் தஞ்சை பெரியகோவில் புல் வெளியில் ‘தளி’ இலக்கியச் சந்திப்புகளை நடத்திக் கொண்டிருந்தார். நிறைய நண்பர்கள் அங்கே வருவார்கள். அவ்வப்-பொழுது அருள் என்கிற வியாகுலனும் வருவார். பின்னாளில் அவர்தான் என் தொகுதியைப் பதிப்பிக்கப் போகிறார் என்றெனக்கு அப்போது தெரியாது. நிஜத்தில் ஒரு படைப்பாளியாக நான் பரிணாமம் பெற்றது ப்ரகாஷ் பட்டறையில் தான். ப்ரகாஷ் காற்று வெளியிடை அமர்ந்து கலாபூர்வமான விஷயங்களைப் பேசுவார். உலக இலக்கியப் பரிச்சயம் ஓரளவு எனக்குக் கிடைத்தது பெரியகோவிலில்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் யுகபாரதி கணையாழி இதழில் உதவி ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் என்னுடைய ஐந்தாறு கதைகள் அந்த இதழில் வெளியாகின. வெவ்வேறு வாசக தளத்துக்கு அந்தக் கதைகள் என்னைக் கொண்டு சென்றன. அவற்றுள் ஒரு கதை ‘இரட்டை மஸ்தான் அருகில்’ ஒருமுறை வியாகுலனை சந்தித்த வேளை இரட்டை மஸ்தான் சிறுகதையைப் பற்றி மனம் திறந்து பாராட்டினார். அத்துடன் சிறுகதையைப் பற்றி மனம் திறந்து பாராட்டினார். அத்துடன் நில்லாமல் “உங்கள் கதை-களைத் தொகுத்துக் கொடுத்தால் நான் வெளியிடு-கிறேன்’’ என்றும் சொன்னார். அப்போது தஞ்சாவூரில் புத்தகம் போடுவது பெரிய விஷயமாகத்தானிருந்தது. வளமான பொருளாதாரப் பின்புலமுள்ளவர்கள் கைக்காசைக் செலவழித்து புத்தகம் போட்டுக் கொண்டிருந்தனர். “ஒரு தொகுப்பைக் கொண்டு வந்துவிட்டால் கவனம் பெற்று விடுவீர்கள். மாநில அளவில் அங்கீகாரம் பெற வேண்டியவை உங்க-ளுடைய படைப்புகள்’’ என்று தெ. வெற்றிச் செல்வன், அம்மா. குருமுருகன் போன்ற நண்பர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். இருவருமே படைப்பாளிகள். எனவே அவர்களுடைய கூற்றில் இருக்கும் அக்கறையைப் புரிந்து மேலும் என்னுள் லட்சம் கதைகள் புதையுண்டிருக்கும் சுய ரகசியமும் நான் அறிவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரை எங்கே அணுகி புத்தகம் போடச் சொல்வது என்பதுதான் அந்நாளின் தலையாய பிரச்சனையாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து நாமே சுயமாக வெளியிடலாமா அல்லது ஒளிஅச்சு (ஜெராக்ஸ்) முறையிலேனும் தொகுப்பை கொண்டு வந்து விடலாமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். கிடைத்த வருமானம் குடும்ப செலவுக்கே போதவில்லை. இப்படியான சூழலில் வியாகுலன் புத்தகம் போட்டுத் தருவதாகச் சொன்ன-வுடன் எனக்கது அதிர்ச்சியாகக் கூட இருந்தது. காரணம் வியாகுலனின் இலக்கியப்போக்கு நானறிந்ததே. புல்வெளிக் கூட்டத்துக்கு வந்து நண்பர்-களின் கவிதைகளை அவர் ஒரு முரட்டுப் பிடிவாதத்-துடன் நிராகரித்ததைக் கண்டிருக்கிறேன். பல சமயங்களில் கவிதை குறித்த உரையாடல்களில் ப்ரகாசுக்-கும் அவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. பின்னாளில் அவருடைய போக்கில் பெரும் மாறுதல் ஏற்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் ராஜியும் இரண்டு குழந்தைகளுடன் தஞ்சாவூர் செட்டிபாளையம் சாலையில் செம்பருத்தி-கள் பூத்துக் குலுங்குமொரு வீட்டில் குடியிருக்கையில் முதல் தொகுதிக்கான வேலையை ஆர்வத்துடன் தொடங்கினோம். பல்வேறு இதழ்களில் வெளியான 19 கதைகளைத் தொகுத்து அப்போது யாகப்பா வளாகத்துள் மரங்களடர்ந்த சூழலில் இயங்கிக் கொண்டிருந்த வியாகுலனின் அலுவலகத்தில் கொண்டுபோய் சேர்த்தேன். சில நாட்களில் ஞிஜிறி செய்து பைண்ட் செய்த கதைக் கொத்தை மெய்-திருத்தம் பார்க்குமாறு என்னிடம் கொடுத்தார். எல்லா கதைகளையும் ஒருங்கிணைத்துப் பார்த்த அந்த நிமிசத்தில் நான் கொண்ட மகிழ்ச்சிதான் என் வாழ்வின் முக்கிய தருணமாகும். பிறகு ஓவியர் டக்ளஸின் அட்டைப் படத்துடன் ‘செம்பருத்தி பூத்த வீடு’ தயாராகிவிட்டது. வியாகுலன் மிகுந்த ஈடுபாட்டுடன் இந்தத் தொகுதிக்கான பணிகள் மேற்கொண்டதை பல சந்தர்ப்பங்களில் கவனித்து மகிழ்ந்திருக்கிறேன். வெளியீட்டு விழாவையும் அனன்யா பதிப்பகம் சார்பாக அவரே பெசன்ட் அரங்கில் வைத்து நடத்திக் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொ. வேல்சாமி, களந்தை பீர்முஹம்மது, யூமா. வாசுகி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இப்போது வணிக வரித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் எஸ்.என்.எம். உபயதுல்லா அப்போது தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் வந்திருந்து வாழ்த்திப் பேசியதும் முக்கியமான ஒரு நிகழ்வாகும். சொல்லப்போனால் என்னுடைய இலக்கிய வாழ்க்கையின் அடுத்த கட்டம் அந்த மேடையிலிருந்துதான் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு சிறுகதைகள், நாவல்கள், குழந்தை இலக்கியம் என்று என் பெயரில் சுமார் பத்து புத்தகங்கள் வெளிவந்து ஓரளவு அங்கீகாரமும் கிடைத்து விட்டது. எழுதத் துவங்கி 16 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் நான் எழுத வந்து பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் என்னுடைய முதல் தொகுதி வெளிவந்தது. இத்தகைய கால இடைவெளி-யில்தான் நான் என்னுடைய எழுத்துக்கான ஆதார சுருதியைக் கண்டடைந்தேன். தோல்வி, அவமானங்கள், போராட்ட மயமான வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில் தான் நான் முகிழ்த்தெழுந்தேன். எனக்கு இனி கலை இலக்கிய வாழ்வுதான் என்பது ஸ்திரப்பட்டுவிட்டது. இதற்கு காரணங்களாயிருந்த என்னுடைய பதிப்பாளர்கள் வியாகுலன், மருதா பாலகுரு, அகல் பஷீர், ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை படைப்பாளியாக அங்கீகரித்ததில் பெரும்பங்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துக்கு இருக்கிறது. அவ்வியக்கத்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;    &lt;!-- Note starts here --&gt;&lt;div style="text-align: right;"&gt;    ﻿- நன்றி&lt;br /&gt;புத்தகம் பேசுது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-8380136234442598449?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/8380136234442598449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/07/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/8380136234442598449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/8380136234442598449'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/07/blog-post.html' title='முதல் பிரவேசம்'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-6250506915519980771</id><published>2009-03-23T00:35:00.001-07:00</published><updated>2009-03-23T22:19:40.643-07:00</updated><title type='text'>எனது கீரனூர் - படங்கள். நன்றி, மொஹிதீன்.காம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/Scc8WENtPeI/AAAAAAAAAJk/j8BYP-cNDAg/s1600-h/keeranur.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/Scc8WENtPeI/AAAAAAAAAJk/j8BYP-cNDAg/s320/keeranur.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5316284234920181218" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_QClFj5pNv28/Schsyl1HSmI/AAAAAAAAALM/3ACCRoW8MbA/s1600-h/IMG355-4.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 210px;" src="http://4.bp.blogspot.com/_QClFj5pNv28/Schsyl1HSmI/AAAAAAAAALM/3ACCRoW8MbA/s320/IMG355-4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5316618976515017314" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_QClFj5pNv28/Scc9dlhxn3I/AAAAAAAAAKM/m4cgHpmTjHw/s1600-h/keeranur5.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 239px;" src="http://1.bp.blogspot.com/_QClFj5pNv28/Scc9dlhxn3I/AAAAAAAAAKM/m4cgHpmTjHw/s320/keeranur5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5316285463633436530" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_QClFj5pNv28/SchsyfdtVSI/AAAAAAAAALE/74-EwiQa48s/s1600-h/IMG351-4.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 211px;" src="http://1.bp.blogspot.com/_QClFj5pNv28/SchsyfdtVSI/AAAAAAAAALE/74-EwiQa48s/s320/IMG351-4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5316618974806234402" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_QClFj5pNv28/SchsyosYJpI/AAAAAAAAALU/a9SVqRIQW3o/s1600-h/IMG603-4.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_QClFj5pNv28/SchsyosYJpI/AAAAAAAAALU/a9SVqRIQW3o/s320/IMG603-4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5316618977283679890" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_QClFj5pNv28/Scc9eSFLHjI/AAAAAAAAAKc/EBXgb8fAUDs/s1600-h/keeranur7.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 238px;" src="http://2.bp.blogspot.com/_QClFj5pNv28/Scc9eSFLHjI/AAAAAAAAAKc/EBXgb8fAUDs/s320/keeranur7.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5316285475593068082" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_QClFj5pNv28/Scc9c6zxTFI/AAAAAAAAAJ8/nGWAWev8HCE/s1600-h/keeranur3.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 218px;" src="http://2.bp.blogspot.com/_QClFj5pNv28/Scc9c6zxTFI/AAAAAAAAAJ8/nGWAWev8HCE/s320/keeranur3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5316285452166188114" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/Scc8W8yaC3I/AAAAAAAAAJs/TPz6Lx-K8_c/s1600-h/keeranur1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 212px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/Scc8W8yaC3I/AAAAAAAAAJs/TPz6Lx-K8_c/s320/keeranur1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5316284250106497906" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-6250506915519980771?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/6250506915519980771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/03/blog-post_23.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/6250506915519980771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/6250506915519980771'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/03/blog-post_23.html' title='எனது கீரனூர் - படங்கள். நன்றி, மொஹிதீன்.காம்'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/Scc8WENtPeI/AAAAAAAAAJk/j8BYP-cNDAg/s72-c/keeranur.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-3180552271960363573</id><published>2009-03-22T23:56:00.000-07:00</published><updated>2009-03-22T23:57:32.924-07:00</updated><title type='text'>நானும் கதைகளும் - நன்றி கனவு</title><content type='html'>மனதின் அடிப்பரப்பில் பாசி போல் படர்ந்து இன்று இறுகிப் பாறையாகி விட்ட பால்யத்தின் நிழல்களே என் எழுத்து. ஒரு கையளவு இடத்திலிருந்து ஊற்றெடுக்கிற காவிரியைப் போல எனக்கான எழுத்தை அரைக்கால் பருவத்திலிருந்தே நான் அகழ்ந்தெடுக்கிறேன். 6ம் வகுப்பு படிக்கையில் நிழல் என்று கதை எழுதி ஆத்தாவிடம் வாசிக்கத் தந்தது நினைவிலிருக்கிறது. எங்கள் வீட்டுக் கொட்டத்தில் ஒரு பக்கம் இறைச்சி வெந்துகொண்டிருந்த அடுப்பு கொத்து கொத்தாய் புகை கிளப்பிக் கொண்டிருந்தது. அம்மா அகலமானதொரு அம்மியில் கொத்தமல்லி செலவு அரைத்துக் கொண்டிருந்தாள். அரைக்குயர் ரஃப் நோட்டில் இரண்டு காகிதங்களைக் கிழித்து மைப்பேனவில் எழுதிய அந்தக் கதையில் துர்மரணமடைந்த பெண்ணொருத்தியின் நிழல் அவளது பூர்வீக வீட்டின் சுவரில் அழியாது படிந்திருந்ததாய் எழுதியதை இன்று நினைக்கையிலும் மயிர்க்கால் விறைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடர்த்தியான வெயில், சிம்னி விளக்கொளி நிலாக் கிரணங்களிலான எந்த வெளிச்சத்திலிருந்தும் கிடைக்கின்ற நிழல்களின் மேல் எனக்கு அளவற்ற ஈர்ப்பு உண்டு. சிம்னி சுடர்விட சுவரில் நீண்டெழும் என் பிம்பங்கள்ளை பலவித பாவனைகள் காட்டி ரசிப்பேன். திண்ணையில் படுத்துறங்குகையில் பௌர்ணமி ஒளியில் நிழலாடும் அந்தி மந்தாரைகளின் பிம்பம் அன்றைய இரவின் சுகானுபவம். அர்த்த ஜாமத்தில் வந்து அகப்படாமல் தப்பிய திருடனின் நிழலை இன்னும் அப்படியே மனச்சிலேட்டில் பதிந்து வைத்திருக்கிறேன். இறந்துவிட்ட என் ஆத்தாவின் நிழல் இன்னும் என்னைத் தொடர்ந்து வந்து துன்புறுத்துவதாகவே உணர்கிறேன். நிழல்களுடனான என் உறவைப் பாட்டி சைத்தான்களின் சகவாசம் என்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ என்று அழியாச்சுடரில் மௌனி கேட்பார். நம் மூதாதையரின் நிழல் படிந்த பூர்வீக வீடு பல தலைமுறைகளின் தொகுப்பாகி வாழ்வின் பொருளை நமக்கு உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பழநியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஒரு இடுக்கில் சிக்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சம் என் கீரனூர். ஒரு காலத்தில் இது முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்ததாகக் கேள்வி. சண்முகநதி சலசலப்புடன் ஓடிக்கொண்டிருந்த காலம் என் விடலைப் பருவமாயிருந்தது. ஒரு நீர்வாழ் ஜீவராசியைப்போல ஆறுகளும் குளங்களும் கிணறுகளுமே அப்போதைய என் வாழ்விடங்களாக இருந்தன. அவற்றிலொரு மீனைப்போல நான் நீந்திக்கொண்டிருந்தேன். என் உடன் பயின்ற இருவர் பைத் கானம் இசைக்கும் கோஷ்டியினர். என்னை மூத்த கருத்தமுத்து என்னும் வாட்டசாட்டமான தடியன் எல்லோருடன் நானும் காடு கழனிகளில் சுற்றி இலந்தை, நாவல் பறித்து, கரும்புகளடித்து, ஒடக்கான் அடித்து அலைந்து திரிவேன். மனதில் துக்கத்தின் சாயைகள் துளியும் கவியாத பருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சம் என்பதற்ற நாட்கள். கால்களில் செருப்புமிருக்காது. நேரத்துக்கு உணவுமெடுத்துக்கொண்டதில்லை. பள்ளிப்பாடங்கள் குறித்த லட்சியமில்லை. இவ்வாறு நான் ஊர் சுற்றியாகிப் போனது எங்கள் குடும்ப கலாச்சாரத்துக்கு ஒவ்வாதது. நுனி நாக்குப் பேச்சும் கலையாத ஆடைகளும் ஐவேளைத் தொழுகையுமாயிருந்த எங்க பசங்களிடம் எனக்கு ஒரு ஒட்டுதல் இருந்ததில்லை. மீன்காரத் தெரு சகவாசம் கூடாதென்னும் கட்டுப்பாடு வீட்டிலிருந்தது. அவர்கள் பாடிக்கொண்டிருக்கும் பைத் கானங்கள் என்னை அங்கு கொண்டுபோய் நிறுத்தும். பறத்தெருவுக்குள் நுழையத் தடையிருக்கும். நையாண்டி மேளமும் நாதஸ்வரமும் கரகாட்டமும் எனக்கு அங்கிருந்துதான் கிடைக்கும். விசேஷ இரவுகளில் தீப்பந்தங்களும் கியாஸ் விளக்குகளும் சூழ அந்த கருப்பு ஜனங்கள் சீர் செனத்தி எடுத்துச் செல்லும் அந்தப் பாமர அழகை ரசித்துக் கொண்டே பின்தொடர்வேன். அவ்வாறு விடியாத இரவுகள் பல உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் தெருவில் நிலவிய அமைதியும் தூய்மையும் ஒழுங்கமைவும் எவ்வித சலனத்தையும் தராதபோது பிற தெருக்களின் வீச்சம் என்னை வெகுவாக ஈர்த்திருக்கிறது. அந்தத் தெருக்களில் தான் எனக்கு மாறுபட்ட மனிதர்கள் வாய்த்தனர். அழுத்தமான சம்பவங்கள் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்றத்தாழ்வுகள் என் சமூகத்தில் இயல்பாகவே நிலவி வந்த விஷயம். பொருளாதாரத்தில் பலமுள்ளவனுக்கு எப்போதும் தனி மரியாதை இருந்தது. சிறு பிராயத்திலிருந்து இதை நான் மிகுந்த துக்கத்தினூடாக மனப்பதிவு செய்து வந்திருக்கிறேன். வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் என்று தனி வம்சமாக அடையாளப்படுத்துகிற அளவு ஒரு சந்ததியினர் ஊரைச்சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு சிதைந்த குடும்பங்களின் அவலம் பதிந்த களையிழந்த வீடுகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அந்தப் பிரதேசத்தைக் கடந்து செல்கையில் ஒரு வித சூன்யம் நம்மையுமறியாமல் நம் மேல் கவிந்து துன்புறுத்தும். கொடிய கரங்கள் நீண்டுவந்து நம்மை இருள் குகைக்குள் தள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் போன்ற பிராயத்துச் சித்திரங்கள் மனப்பரப்பில் தங்கி பிறகு ஒரு கணத்தில் தொடர்ந்த கிளறல்களின் மூலமாக மேலெழும்பி வந்து இனம்புரியாக் கிலேசங்களை மன நெருக்கடிகளை புரியாத ஆனந்தத்தை உருவாக்கியுள்ளன. அத்தாவின் தாயார் குஞ்சம்மாள் என்கிற சஹர்பான் பீவி என் பாட்டி. ஆயம்மா என்றே அழைப்பேன். அம்மாவுடன் அவர் சண்டையிட்ட நேரம்போக மீதி நேரங்களில் எனக்கு அகண்டதொரு இஸ்லாமிய கலாச்சார வாழ்வியல் அடையாளங்களையும் விசித்திரமான குரான் கதைகளையும் சொல்லி பிறிதொரு உலகத்தை அறிமுகப்படுத்தியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதம்மையும் ஹவ்வாவையும் உலகின் முதல் ஆண் பெண் என்றும், ஆதம்மை இறைவன் மண்ணாலும், ஹவ்வாவை ஆதம்மின் விலா எலும்பாலும் படைத்தான் என்றும் முதல் கதையைச் சொன்னபோதே என்னை கண்கள் விரிய வைத்தவள். எப்படி ஒருவரை மண்ணாலும் விலா எலும்பாலும் படைக்க முடியும் என்கிற என் பிள்ளைப் பருவத்து எதிர்வினைகளையும் சந்தித்து சகிப்புத் தன்மையுடன் தொடர்ந்து என்னிடம் உரையாடியவள். ஆதம்மும் ஹவ்வாவும் இறைவனின் எச்சரிக்கையை மீறி விசித்திரக் கனியைத் தின்றதுதான் இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கான மூல காரணம். இது சைத்தானின் சதி என்றும் கேட்டபோது மெல்ல கதை உலகம் விஸ்தீரமடைந்தது. சைத்தானை மிகப்பெரிய வில்லனாக நான் மனக்கண்ணில் பார்த்து மிரண்டேன். விசித்திரக் கனிகள் கொண்ட அந்த விருட்ச மரம் இந்த பூமித் தாழ்வாரத்தில் எங்கேனும் வேர்பரப்பி நிற்கிறதா என்று நான் அலைந்து தேடிச் சலித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பானவர்களே! அகில உலகத்தையும் படைத்துப் பரிபாலிக்கின்ற ஒப்பற்ற இறைவனுக்கு உருவமில்லை என்னும் கருத்தே எனக்கு அப்போது வித்தியாசமாகவும் வியப்பாகவும் நம்பமுடியாததாகவும் பட்டது. பிறகு இறைவன் தூணிலிமிருப்பான் துரும்பிலுமிருப்பான் என்கிற நம்பிக்கையையும் அவ்வாறே நான் பரிசீலித்துப் பார்க்க வேண்டியிருந்தது. இறைவனால் 1,24,000 தூதர்கள் நபிமார்கள் இந்த பூமிக்கு இறக்கப்பட்டார்கள் - என்றாள் ஆயம்மா வெற்றிலை குதப்பிய வாயுடன். நான் அவர்கள் வானுலகத்திலிருந்து குதித்திருப்பார்களா ஏணிப்படிகளமைத்து இறங்கியிருப்பார்களா என்று கற்பனை செய்தேன். குரானில் 25 நபிமார்களைத் தானே சொன்னாய் என்று குறுக்குக் கேள்வியும் கேட்டு வைத்தேன். ஜிப்ரீல் என்னும் வானவர் மூலமாக 23 வருட காலகட்டத்தில் குரானின் வசனங்கள் வெளிப்பட்டதை அவள் சொல்லி ஓய்ந்தாள். ஜிப்ரீல் ஒளியால் படைக்கப்பட்டவர். மனிதக் கண்களுக்குப் புலப்பட மாட்டார் என்றும் அறிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹ¨கபாயில் 36000 இறக்கைகளுடன் 50000 ஆண்டுகள் பறந்த போதும் ஏழுவானங்களுக்கு அப்பால் மரகதத்தினால் உருவாக்கப்பட்டு நீரில் மிதக்கும் உலகத்தில் போடப்பட்டிருக்கும் இறைவனின் சிம்மாசனமாகிய அர்ஷ்ஷின் ஒரு தூணின் நுனியைக்கூட தொட முடிந்ததில்லை; உயிரினங்களின் தோற்றத்தில் நடமாடும் தீப்பிழம்பால் படைக்கப்பட்ட ஜின்களின் கூட்டம் கண்ணுக்குத் தெரியாத வாயுவாகவும் மாறவல்லது; தொட்டிலில் தூங்கும் குழந்தையை தானாக சிரித்து தானாக அழவைக்கும் சொர்க்கத்தின் கண்ணழகிகள் ஹ§ருள்ஈன்கள், கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமாகிய வெண்ணிறத்திலான மின்னல் வேக வாகனம் புராக்கிலமர்ந்து நபிகள் நாயகம் விண்ணுலகப் பயணம் சென்று மிஃராஜ் இரவில் இறைவனுடன் உரையாடியது; மீனின் வயிற்றுக்குள் வாழ்ந்த யூனுஸ் நபி கடலைப் பிளந்து பாதையமைத்து பகைவர்களிடமிருந்து தப்பிய மூஸா நபி - அற்புதங்கள் நிகழ்த்த அவரிடமிருக்கும் அஸா என்னும் கைத்தடி; மரணத்தறுவாயில் உயிரைப் பறிக்க வரும் இஸ்ராயீல்; பறவைகளிடமும் ஏன் எறும்புகளிடமும்கூடப் பேசும் ஆற்றல் பெற்ற சுலைமான் நபி, இறந்தவர்களை உயிர்ப்பிக்க வல்ல சக்தியுடைய ஈஸாநபி, சந்தூக்கு என்னும் மரணப் பல்லக்குகள், இறந்தபிறகு கேள்வி விசாரணை கிளப்ப வரும் முன்கர் - நக்கிர்; உலகம் அழிந்தபிறகு இறந்துபோன எல்லா மனிதர்களுக்கும் உயிரூட்டி எழுப்புகின்ற மஹ்சர் மைதானம் நரகத்தின் மீது வாளைவிட கூர்மையாகவும் ரோமத்தைவிட மெலிதாகவும் போடப்பட்டுள்ள சிராத்துல் முஸ்தகீம் பாலம் இபுராகீம் நபியின் பிறப்பால் தன் ஆட்சிக்கு முடிவு காலமெனக் கருதி அப்போது பிறந்திருந்த 77000 குழந்தைகளையும் கொல்ல உத்தரவிட்ட பாபல் நகர மன்னன் நம்ரூத், மரணச் செய்தியை அறிவிக்கும் மலக்குல் மௌத் குருவி, உண்மைகளைக் கண்டறிந்து சொல்ல சுலைமான் நபி தூது விட்ட ஹ§த்ஹ§த் பறவை, களிமண் உருண்டைகளை வீசியெறிந்து யானைப்படையை விரட்டிய அபாபீஸ் பறவைக் கூட்டம், கழுதை வாகனத்தில் அமர்ந்து வலதுகண் இல்லாமல் உலக அழிவின் அறிகுறியாய் வர இருக்கும் தஜ்ஜால் - இன்னுமின்னும் ஆயம்மாள் காட்டிய உலகம் மாந்த்ரீக யதார்த்தங்களால் நிரம்பிவழிந்த மகா சமுத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் என் கதைகளில் நாவல்களில் நான் வலிந்து திணித்ததில்லை. இவ்வகை மாந்த்ரீக யதார்த்தங்களை என் படைப்பில் தேவைப்படும் இடத்தில் அத்தியாவசியம் கருதி மட்டுமே பயன்படுத்துகிறேன். என் கதைக் களங்கள் எதுவும் ஏழு வானங்களுக்கு அப்பால் இல்லை. நாற்றமும் கவுச்சியும் புழுவும் பூச்சிகளும் சூழ்ந்த தெருக்களில் இரண்டு கைகளையும் கால்களையும் தவிர எவ்வித பலமுமற்ற - அமானுஷ்ய சக்தியற்ற எளிய மனிதர்கள் என் கதை மாந்தர்கள். இவர்களுக்கு பசியும் காமமும் காழ்ப்பும் வக்கிரமும் பொறாமையும் பொச்சரிப்பும் வன்மமும் உண்டு. பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் தான் ஊரை விட்டுப் பிரிந்தபோது எப்படி ஊர் இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கும் என்று எதிர்பார்த்து வரும் அப்பாவியும், பிரியமாய் வளர்த்த ஆட்டுக்குட்டியை ரம்ஜான் துணி வாங்குவதற்காக விட்டுத்தர மறுக்கும் சிறுமியும் பண்டிகைக்கு விற்றுவிடலாமென்று ஒரு பட்டி செம்மறி ஆடுகளை ஓட்டிவந்து, ஒட்டகத்தை அறுத்து ஓர் விருந்து தரும் முதலாளியிடம் ஏமாந்து விடும் கசாப்பு வியாபாரியும், பிரியாணிக்காக ஏங்கும் கூடலிங்கமும், ஹஜ் பயணத்தின் கிரியைகளில் ஒன்றான சைத்தான் மீது கல்லெறியும் சம்பவத்தில் லட்சோபலட்சமாய் கூடிய கூட்டத்தின் நெருக்கடி தாளாமல் தடுமாறி வீழ்ந்து உதையும் மிதியும் படும் ஹாஜியும், மதமாற்ற வலையில் சிக்கியிருந்து விளிம்பில் தப்பித்துச் செல்லும் சுடலை மாதாரியும், ஜவுளிக்கடையில் கணக்குப் பிள்ளையாய் இருந்து கம்ப்யூட்டரின் வருகையால் வேலை இழக்கும் ஹஸன் முகம்மது மாமுவும், கணவனால் தலாக் என்னும் விவாகரத்து பெற்று கைக்குழந்தையுடன் தத்தளிக்கிற பெண்ணும்,&lt;br /&gt;&lt;br /&gt;விசா வாங்கித் தருவதாக ஏஜண்டால் ஏமாற்றப்பட்டு துபாய் சிறையில் காலம் கழிக்கிற இளைஞனும், நோன்புக்கஞ்சி கிடைக்குமென்று கருதி இறுதியில் அது கிடைக்கப்பெறாத மாரியம்மாளும், ஒவ்வொரு பள்ளி வாசலிலும் வெள்ளிக்கிழமையன்று கையேந்தும் பெண்மணியும், வீட்டு வேலைக்கென்று போய் முதலாளி மகனிடம் கற்பைப் பறிதரும் ஆமினாவும், மேட்டுக்குடியினர் வாழும் பங்களாத் தெருமீது தீராத வன்மம் கொண்டலைகிற நைனாவும், பெருமாள் கோயில் பூசாரிக்கு மர்மஸ்தானத்திலுள்ள மயிர் நீக்கும் ஏழை நாவிதன் துருத்தியும், அழகானவரென்றும் அறிவானவரென்றும் வர்ணிக்கப்படும் தங்களின் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் உருவத்தை தரிசித்துவிடத் துடிக்கும் கலைமனம் கொண்ட கருத்தலெப்பையும், புத்திசுவாதீனமுள்ளவனெனத் தெரிந்தும் அவனையே மணாளனாக ஏற்றுக்கொள்ள வற்புறுத்தப்படும் ருக்கையாவும், ராவுத்தர் - லெப்பை எனப்பிரிந்து உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்ளும் மனிதர்களும், மனைவியுடன் பிணங்கிப் பிரிந்து ஜவ்வு மிட்டாய் விற்று முக்கு முறுங்கை மரத்தடியில் காலங்கழிக்கும் ஹமீதுவும், அஷ்டாவதனம் புரியத் தகுதியுள்ளவனே ஆயினும் சாம்பான் மடத்தில் கஞ்சா புகைத்தவாறு ஞான லோகத்தில் சஞ்சரிக்கிற பாவாவும், பாலியல் வறட்சியால் ஓரினப் புணர்ச்சிக்குத் தள்ளப்பட்ட மாந்தர்களும் இன்னுமின்னும் இஸ்லாம் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுமே என் கதை மாந்தர்கள். கதைகளையோ, புதினத்தையோ அனுபவத்தின் சாரமின்றி மொழியின் வலிமையாலோ புனைவின் திறத்தாலோ தூக்கி நிறுத்த முடியாது. எப்படைப்பும் அது ரத்தமும் சதையுமான வாழ்வின் பதிவாக மனித அவலத்தை உன்னதத்தை வாசகனுக்குப் பரிமாற வேண்டுமென்பதில் தளராத நம்பிக்கை கொண்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt;(திருப்பூரில் நடைபெற்ற சாகித்ய அகாதமியின் தமிழ் நவீன இலக்கியம் கருத்தரங்கக் கட்டுரை. பிற கட்டுரையாளர்கள்: சிற்பி, புவியரசு, சி.ஆர்.ரவீந்திரன், இந்திரா, தமிழ்நாடன், சுப்ரபாரதிமணியன்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-3180552271960363573?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/3180552271960363573/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/03/blog-post_8620.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/3180552271960363573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/3180552271960363573'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/03/blog-post_8620.html' title='நானும் கதைகளும் - நன்றி கனவு'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-3393914611949844442</id><published>2009-03-22T23:51:00.000-07:00</published><updated>2009-03-22T23:52:28.360-07:00</updated><title type='text'>எல்லோருக்குள்ளும் ஒரு கருத்த லெப்பை - க. சுப்பிரமணியன், நன்றி கனவு</title><content type='html'>உ ருவ வழிபாடும் அரூப வழிபாடும் இரண்டு வழிமுறைகள் விதவிதமாய் செதுக்கி, வடித்து, வரைந்து உருவங்களே அனைத்துமாய் ஆகி புரதானத்தை இழந்து விடுவது ஒரு எல்லையென்றால், உருவங்களை ரசிக்கின்ற கலைமனம் கூட குற்றமாய் ஆகிவிடுவது மற்றொரு எல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விதவிதமாய் மிட்டாயில் உருவங்களைப் படைக்கும் அமீதுவிடம், குழந்தையாய் இருக்கும் கருத்தலெப்பை செய்துதரக் கேட்பது சைத்தானை. அதே கருத்த லெப்பையால் அமீதுவுக்குள் வீணாகிக் கொண்டிருக்கும் ஒரு ஓவியனையும் அடையாளம் காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘உருவம் நமக்கு ஆகுமாடா’ எனக் கேட்கும் அம்மா விடம் ‘நீயும் நானும்கூட உருவம்தானேம்மா’ என்று சொல்லும் அவனது ரூபங்களின் மீதான காதல் ரகசிய மாக அமீது மூலம் அண்ணல் நபியை உருவமாய்ச் செய்து பார்க்கத் துடிக்குமளவுக்கு வளர்ச்சி பெறுகிறது. நாவலின் மற்றொரு முக்கிய இழையாக ஓடுவது ராவுத்தர் - லெப்பை அடையாளம் சார்ந்து ஊருக்குள் இருக்கும் பேதம். பள்ளிவாசல் மகாசபைத் தேர்தலில் நூர்முஹம்மது லெப்பை காரியதரிசி பொறுப்புக்கு போட்டியிடுவதைத் தொடர்ந்து ராவுத்தர்களிடம் கிளம்பும் ஆத்திரமும் அதன் விளைவுகளுமாய்ப் பயணிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு சிந்தனையும் இன்னும் சிலருக்கு செயல்களும் வசப்பட்டுவிடும். செயலும் சிந்தனையும் ஒரே லயத்தில் வாய்ப்பவர்கள் அரிது. மாட்டிறைச்சி தின்னும் லெப்பைகளின் நியாயம் எடுபடுவதில்லை என்று வருந்தும் அம்மா இடுப்பொடிய பிழியும் முறுக்குகளை எண்ணிக்கையில்லாமல் அண்டாவின் கொள்ளளவே கணக்காய் வாங்கும் முதலாளிகளின் நியாயத்தை எண்ணிப் பொருமும் ராவுத்தரை எதிர்த்து கொடி பிடிக்காமல் அனுப்பியதும் திரும்பி வந்ததற்கான அம்பாவை ‘அவனையும் சேத்துதான் சொல்றேன்’ என்று சீறும் கருத்தலெப்பையால் யதார்த்தத்தில் எதையுமே மாற்ற முடிவதில்லை. தன் ப்ரியத்துக்குரிய அக்கா ருக்கையாவின் வாழ்க்கையில் கூட எதுவும் செய்ய முடிவதில்லை. அதிகபட்சமாக ராவுத்தர் அண்ட்-கோவுக்கு மாற்றாக ஒரு லெப்பை அண்ட்-கோ குறித்து கனவுதான் காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் மிட்டாய் அமீதுவிடம் ‘நீ மொதல்ல பித்துலெவக் கொட்டத்த அடக்கி ஒங்க அக்காக்காரிய வாழவெய்யிடா. அப்புறமா ராவுத்தனுங்க கொட்டத்த அடக்கலாம்’ என்று பேச்சுக் கேட்கத்தான் முடிகிறது. ஆழமாய்ப் பார்த்தால் நம்மில் பெரும்பாலோருள்ளும் ஒரு கருத்தலெப்பையை அடையாளம் காணலாம். ஜாகிரின் பேனா தயக்கமின்றியும் எளிதாகவும் அஹமது கனி ராவுத்தருக்கு பன்னிரண்டு வயது விடலைப் பையனிடம் ஏற்படும் ப்ரியத்தையும், மழையிரவில் சுயநினைவின்றி தபாலாபீஸ் திண்ணையில் கிடக்கும் கருத்த லெப்பையைத் தன் தாகம் தீர்க்க குதுபுதீன் பயன்படுத்திக் கொள்வதையும், தன் அம்மாவின் பருத்த பிருஷ்டம் கருத்த லெப்பைக்குள் ஏற்படுத்தும் இனம் புரியாத சங்கடத்தையும் சொல்லிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாம்பான் மாடத்து பாவா, கொடிக்கால் மாமு, சின்னப் பேச்சி என்று எழுபது பக்க குறுநாவலுக்குள் இன்னும் பேசுவ தற்குத் தோதான கதாபாத்திரங்கள் இருக்கவே செய்கின்றன. இன்னும் விரிவாய் எழுதுவதற்குத் தோதான களமிருந்தும் குறுநாவலாகவே வார்த்திருக்கிறார் ஆசிரியர். ஒரு வேளை இத்தனை நறுக்காகச் சொன்னதனால்தான் இந்தச் சுவையோ!&lt;br /&gt;&lt;br /&gt;கருத்த லெப்பை&lt;br /&gt;குறுநாவல் : கீரனூர் ஜாகிர்ராஜா&lt;br /&gt;மருதா, 6(32) அண்ணா சாலை, குலசேகரபுரம், சின்மயா நகர், சென்னை 92. பக்கம் 72, ரூ. 40&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-3393914611949844442?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/3393914611949844442/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/03/blog-post_9544.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/3393914611949844442'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/3393914611949844442'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/03/blog-post_9544.html' title='எல்லோருக்குள்ளும் ஒரு கருத்த லெப்பை - க. சுப்பிரமணியன், நன்றி கனவு'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-3067144324450751438</id><published>2009-03-22T23:45:00.001-07:00</published><updated>2009-03-22T23:48:33.805-07:00</updated><title type='text'>வாழ்க்கையைப் பிழிந்து சொட்டும் கதைகள் - நன்றி கவிதாசரண்</title><content type='html'>&lt;span class="bltxtbold1"&gt;(கீரனூர் ஜாகிர்ராஜாவின் "பெருநகரக் குறிப்புகள்” நூலை முன்வைத்து) ஹரணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;காய்ந்து கிடக்கிற நதியில் எல்லாமும் கிடக்கின்றன. அதுகுறித்து நதியிடம் எந்தவிதமான கருத்தோ கோபமோ ஆனந்தமோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் நீர் நிறைந்து கரைமேவி ஓடுகையில் நதியின் அழகு சொல் லொண்ணா எண்ணக்குவியலை மனத்துள் விதைக்கிறது. சாதாரண மனிதன் குளிக்க இறங்கி ஆனந்தம் கொள் கிறான். நீச்சல் தெரிந்த குழந்தைகள் ஆசையில் அலுப்பு தீருமட்டும் நதியில் விளையாடி களைக்கின்றன களிப்பில். நீச்சல் தெரியாதவன் நதியைப் பார்க்கையில் பயத்துடன் எதிர்கொள்கிறான். கவிஞனுக்கு நதி ஆயிரம் சொல்லித் தருகிறது. பல்லாயிரம் படைப்புகளில் நதி நுரைத்துப் பொங்கி ஓடிக்கொண்டுதானிருக்கிறது. இப்படிப்பட்ட நதி காய்ந்து கிடக்கும் காலங்களில் பார்க்க வலி பொங்குகிறது. எல்லாமும் அதில் கொட்டப்படும் போது ஆத்திரம் வருகிறது. இதற்கும் நதி எதுவும் சொல்வதில்லை. இப்படித்தான் வாழ்க்கை எல்லோர் வாழ்விலும் நதியைப்போல வறண்டும் நிறைந்தும் கிடக்கிறது. வாழ்கிற நிலைப் பாட்டில்தான் எல்லாமும் சமன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரவர் தன்மைக்கேற்ப அல்லது அமைந்துவிடுகிற சூழலுக்கு ஏற்ப இந்த நிலைப்பாட்டை சமன் செய்கிற அல்லது சமன் செய்துவிட்டதான திருப்தியில் வாழ்க்கை முடிந்துபோகிறது. இங்கே இந்த நிலைப்பாட்டிற்காக காயங்களும் மகிழ்ச்சியும் உருவாக்கம் கொள்கின்றன. இவற்றின் உருவாக்கத்தில் மதமும் இனமும் ஜாதியும் பேதங்களும் வேராக நிற்கின்றன. இது சாதாரண மனிதனை அவஸ்தைப்படுத்துகிறது. படைப் பாளனுக்குச் சவாலாக அமைகிறது. தன்னுடைய சமன்பாட் டிற்காகவும் தன்னைப்போன்றோரின் சமன்பாட்டிற்காகவும் இந்தச் சவாலை ஏற்கும் கட்டாயத்தை அவன் பிறந்து வளர்ந்த சமூகமே அவனுக்கு விதிக்கும்போது காயங்களால் தாக்கப்பட்டும் அவமானங்களால் உணர் வூட்டப்பட்டும் வலிகளின் வெப்பத்தில் உருகுகிறான். படைப்பாளனாகக் களத்தில் நிற்பவன் இவ்வெப்பத்தைப் படைப்புக்குள் பரப்பி அதை எல்லோருக்கு மான வலியாக உணர்த்தி நிற்கிறான். ஜாகிர்ராஜாவும் இப்படித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் ஏராளமான காயங்களையும் உணர்வுச் சிதைவுகளையும் அவமானங்களையும் சந்தித்த வடு மாறாமல் தொடர்வதை மனம் கசிவோடு ஒவ்வொரு கதையிலும் உணர முடிகிறது. எனவே புனைகதையின் ஒரு முக்கியக் கூறாக இருக்கும் சிறுகதை புனையப்படும் கதை எனும் பொருண்மைக்கு அழுத்தமான பொருளாக வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புனைதல் எனும் நிலையில் "பெருநகரக் குறிப்புகள்” தொகுப்பை வாசித்து முடிக்கையில் மனம் நனைகிறது. ஒரு சமூகம் என்பது அதில் அடங்கியுள்ள மக்கள் கூட்டத்தை வைத்து அடையாளப்படுத்துவது அதன் பொருளாக அறியப்படுவது. எனவே அதன் பொறுப்பு என்பது பொதுமையானது, சமமானது, நலம் பயக்குவது என்பதைத் தாண்டி, காக்க வேண்டிய சமூகமே நசுக்கிச் சிதைப்பதைச் சிறுவயது முதல் கவனித்து அதை மறக்க முடியாமல் மன்னிக்கவும் தயாராக இல்லாமல் கடுமையாக விமர்சித்து ஒவ்வொரு கதையிலும் நெஞ்சு நிமிர்த்தும் ஜாகிர் எனும் படைப்பாளனின் தெளிவு அதிசயமானது, ஆச்சர்யமானது, பாராட்டுக்கு மிக உரியதும்கூட. ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் சொல்லும் விதமும் உணர்த்தும் விதமும் மொழிநடையும் எதார்த்தமும் அழிக்கமுடியாத அழுத்தம் கொண்டு லபக்கென்று விழுங்குவதுபோல வாசிக்கிற மனசுக்குள் போகிறது. இருப்பினும் சில கதைகளில் சிறுவயது நிகழ்வுகளில்கூட இடையிடையே இன்றைய வயது ஜாகிர்ராஜா கருத்துச் சொல்வது யதார்த்தம் மீறியது என்றாலும் அது பட்டுக் காய்த்துப்போன வடுவின் உறுத்தல் எனும் நிலையில் ஏற்றுக்கொள்ளவே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுப்பு மட்டுமல்ல ஜாகிர்ராஜாவின் கதைகள் முழுக்கவே ஒரு சிறப்பான அம்சமாகப் பார்ப்பது அவற்றில் எந்தத் திணிப்பும் இல்லை. வலிகளுக்கான அறிவுரை மருந்தும் இல்லை. தனக்குத் தன்னுடைய பிறந்த சமூகம் விதித்ததை, அதனால் பட்ட இன்னல்களை சிறுவயது முதலே மனத்தில் அழிக்கமுடியாத காய பிம்பமாக உள் வாங்கிப் பின்பருவத்தில் படைப்பு மனமாக உருக்கொண்ட நிலையில் படைப்பில் அதனைக் கொட்டுகிறார். படிப்போர்க்கு நீதி சொல்வதல்ல இக்கதைகளின் நோக்கம். ஒரு சமூக வலியை காட்சிப்படுத்துவதில் இவை சிறப்புறுகின்றன. மேலும் சமூகத்தை எதிர்ப்பது அல்லது போர்க்கொடி உயர்த்துவதும் நோக்கமல்ல. ஆனால் தான் பட்ட வலியை தன் சாதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பட்ட அவமானங்களையும் படும் வேதனை களையும் மாற்றி சமூகம் மாறிக்கொள்ள வேண்டும் என்பதை உறுத்தலோடு உணர்த்துவது தன்னுடைய படைப்பு நோக்கமாக ஜாகிர் கொண்டிருக்கிறார் என்றே உணர முடிகிறது. இஸ்லாமியச் சமூகத்தின் சடங்குகளையும் மரபுகளையும் தேவைப்படும் சூழல்களில் கதைகளில் இயல்பாகச் சொல்லும் போக்கில் அவர் கொண்டிருக்கும் பற்றும் தெளிவுறத் தெரிகிறது. ஒரு தாய் அல்லது தந்தை தவறு செய்யும்போது அதை வயதில் குறைந்த மகன் சுட்டுவிரல் நீட்டிக் குற்றத்தை உணர்த்தும்போது அதைத் தாங்கிக்கொள்ள இயலாத மனோபாவத்தைத் தவிர்த்து சமூகம் ஜாகிரின் படைப்பு மனத்தைக் கருதவேண்டும் என்றே தோன்றுகிறது. குற்றங்களைக் கண்டிக்கும் உரிமை ஒரு மகனுக்கு உண்டு என்பதைக் கட்டாயம் ஏற்க வேண்டும். இதைத்தான் ஜாகீர் சிறுகதைகள் உணர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்று வெகு காலமாய் சொல்லிக்கொண்டே வருவதை மரபாகக் கொண்டிருந்தாலும் ஒரு எழுத்து என்பது நேர்மையான வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். ஒரு நல்ல மனிதனாக, நேயமுள்ள குடும்பத்திற்குப் பொறுப்பானவனாக இருந்து விட்டால் எழுத்து தேவையில்லை. அப்படி வாழ்ந்தால் போதுமானதே. இந்தப் போதாமையால்தான் அவரவர் சமூகத் தேவைக்கேற்பவும் சூழலுக்கேற்பவும் எழுத்தைக் கைக்கொள்ள வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு படைப் பாளனுக்கும் நேர்கிறது. எனவேதான் எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்பதை சொல்லித்தீர வேண்டிய நிர்ப்பந்தம் நிகழ்கிறது. ஜாகிரைப் பொறுத்தளவில் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு துளியையும் கூர்ந்து கவனித்து அதைப் படைப்புக்குள் பதிவுசெய்து கொண்டே போவதை இத்தொகுப்பின் சிறுகதைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் தெளிவாகக் காட்டுகிறது. வாழ்வதையே படைப்பாகக் காட்டி வாழ்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலின் நுட்பமும் நேயமும் உணரப்படாமை, மனித மதிப்பீடுகள் அலட்சியப்படுத்தப்படுதல், மனம் சிதைத்தல், பசியின் தாகம், நட்பின் அழுத்தம், உறவின் மேன்மை, வாழ்வதற்காக அலைக்கழிக்கபடும் வாழ்க்கை, சடங்குகளின் பெயரால் சாதிகளின் பேதத்தால் மிருகமெனப் பாயும் மேலாதிக்கங்கள், அதற்கான போராடுதல்கள், அவற்றின் தோல்வியும் அவமானங்களும், இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் நிகழும் மன வெடிப்புகள் போன்றவை இவரது கதைகளின் கருக்களங்களாக நுரைத்துக் கிடக்கின்றன. சக்கிலி மத்தை, (மந்தைய எங்களுக்குன்னு ஒதுக்கிக் குடுக்கற வரைக்கும் நாங்க யாரும் எடுப்பு கக்கூஸ் அள்றதுக்கு வர மாட்டோம்), மழை - மகனைப் புரிந்துகொள்ளாத தந்தை (....அங்கேயே சென்ட்ரல் தண்டவாளத்திலேயோ கூவத்திலோ விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ளலாம். உன் தீதார்கூட எங்களுக்குத் தேவையில்லை..... நல்லவர்களுக்கொல்லாம் சீக்கிரமாய் மௌத் வந்துவிடுகிறது. வேணும் ஸலாம். நாயன் துணை), மனத்தை உருக்கும் வெம்மை (....மனதுக்குள் சுடர்விட்ட வண்ண வண்ண மெழுகுவர்த்திகளை அவன் தன் பிஞ்சு வாயால் ஊதி ஊதி அணைக் கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் அவனுக்கு இந்த சிறைச்சாலையின் நெடிய சுவர்களுக்குள்ளிருந்து நான் கூறும் வாழ்த்துகள் கேட்கவா போகிறது), சுவடுகள் வாழ்வின் அவலத்தை மிக நெருப்போடு உணர்த்தி வலிக்கச் செய்கிறது (....நெடுஞ்சாலைகளும் எல்லாவிதமான சீதோஷ்ணங்களும், யாசகக் குரல்களும், புறக்கணிப்பும் அத்தாவுக்கு ரத்தத்தில் கலந்தவை.) அறைச்சுவர்கள் சிரிக்கின்றன, (....அவர்களுக்கு உடமையான பெட்டிகளிலிருந்து மேலும் பல ஜாதிப் பாம்புகள் எட்டிப் பார்க்கின்றன....சற்றுமுன் நிகழ்ந்த வாதங்கள் மறந்து கண்களுக்கு முன்னால் பானம் நிறைந்த குவளை தோன்றவும் குளிர்ந்துபோனான்), அடையாளம் - பசியின் மகத்துவத்தை, மேன்மையை அடையாளப்படுத்துவது (....பள்ளி வாசல் வீதியில் அவள் கிழக்கும் மேற்குமாய் அலைந்ததைக் கண்டு ராவுத்தப் பசங்கள் சிரியாய்ச் சிரிப்பார்கள்...... நம்மளப் போல ஏழைக்கி பட்டினி கெடக்குற நாளெல்லாம் நோம்புதா) இவையெல்லாம் தொகுப்பின் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய கதைகள். வாழ்வை ஒருமுறைக்கு நூறு முறையாகப் பரிசீலித்து வாழ வேண்டிய தேவையை உணர்த்துபவை.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்ந்த எழுத்தாளுமையை ஒவ்வொரு கதையும் வெளிக்காட்டுகிறது. தடையற்ற பிரவாகம் சொற்களினூடாக பாம்பு செல்வதுபோல அமைந்திருப்பது படிப்பதற்கான ஆர்வத்தை குறைக்காது காக்கிறது. என் வாழ்க்கையும் அதன் மீது கொட்டப்பட்ட சமூகத்தின் ஆதிக்கக் குப்பையும் அதனைப் பற்றவைத்து நெருப்புக் காட்டிய சாதியப் பிரிவும் தவிர வேறு வேண்டியதில்லை என்பதான ஜாகிரின் எழுத்து அதன் மூலம் ஒரு பொதுமையான சமூக அவலத்தை, அசிங்கத்தை உரித்துக் காட்டுவது இக்கதைகளின் சாகா வெற்றியாகக் கருதிக்கொள்ளலாம். கதைகளின் மொழிநடை தேர்ந்த நடையாக உள்ளது. அவற்றிலும் எளிமையும் இயல்பும் அதேசமயம் செழுமையான அழுத்தமும் கொண்டு மைந்துள்ளது. சிலவற்றைச் சான்று காட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இங்கு கொட்டும் பனியிலும், மழையிலும் வம்பாடு பட்டு தொகை தொகையாக அனுப்பினால் தின்று தெறித்து ஊரைச் சுற்றுவது உன் வழக்கமாகிவிட்டது. மானம், ரோஷம் என்பது மருந்துக்குக்கூட இல்லாத மழுங்கைதான் நீ.&lt;br /&gt;&lt;br /&gt;....தணிக்கவியலாத வெம்மை... அதன் இறுக்கமான பிடி மலைப் பாம்பின் நெரிப்பென எலும்புகளை முறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யாசகக் குரல். அதுவும் அக்காவின் சோகம் ததும்பிய யாசகக் குரல் எத்தனை துன்பமானது. ஒரு நாளேனும் அத்தா இதை உணர்ந்ததில்லை. புவ்வாவின் ஆல்பம் குட்டை மர பீரோவுக்குள் இருக்கிறது. ஆல்பத்தில் கணக்கற்ற கன்னிகள் நீந்துகிறார்கள். அது பெருமூச்சுகளின் சமுத்திரம் என மாறுகிறது... விதவிதமான பெண்களின் நீண்டகால கனாக்கள் ஆழத்தின் ஆழத்துள் பாறைப் பாசியாய் படர்ந்து கிடக்கிறது. அபிலாஷைகளின் இழைகளால் நெருக்கி நெய்யப்பட்டது அவர்களின் ரூபங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் உண்மைகளுக்குள் நீந்திக்கொண்டிருக்கிற படைப்பாளனின் உணர்வுபூர்வமான இத்தொகுப்பும் படைப்பாளனும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இத்தொகுப்பை வாசித்துவிட்டு எதுவும் பேசலாம். இடமிருக்கிறது. வாசிக்கிற ஒவ்வொருவரும் ஏதாவதொரு சிறுகதையில் வாழ்வதற்கான சாத்தியங்களை இத்தொகுப்பு கொண்டிருப்பதை இத்தருணத்தில் சொல்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“பெருநகரக் குறிப்புகள்”, சிறுகதைத் தொகுப்பு, கீரனூர் ஜாகிர்ராஜா, விலை ரூ.75/-, வெளியீடு: அனன்யா, 8/37, பி.ஏ.ஒய். நகர், குழந்தை இயேசு கோவில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613 005.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-3067144324450751438?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/3067144324450751438/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/03/blog-post_9721.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/3067144324450751438'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/3067144324450751438'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/03/blog-post_9721.html' title='வாழ்க்கையைப் பிழிந்து சொட்டும் கதைகள் - நன்றி கவிதாசரண்'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-6543539134662846436</id><published>2009-03-22T23:42:00.000-07:00</published><updated>2009-03-22T23:43:53.754-07:00</updated><title type='text'>புத்திபேகம் தெரு 2வது சந்து - நன்றி செம்மலர் மார்ச் 2009</title><content type='html'>கலிஃபுல்லாஹ் சமீபமாகப் பெருங்குழப்பத்திலிருக்கிறான். யோசிப்பின் கணங்கள் அதிகரிக்க தலைவெப்பமாகி எந்தநேரத்திலும் கபாலம் சிதைவுறக் கூடுமென அஞ்சுகிறான். சாலையில் ஜனத்திரள் சூழ்ந்த வேளையிலோ, நீண்ட யாத்திரையின் போதோ, அங்காடியில் பொருட்கள் வாங்கும் பொழுதிலோ, இலக்கியச் சந்திப்பிலோ, மனைவியுடன் சம்போகம் வைத்துக் கொள்ளும் போதோ, குறைந்தபட்சம் அறிந்த யுவதி ஒருத்தியிடம் கதைத்துக் கொண்டிருக்கும் போதோ கூட இது நேர்ந்து விடுமென அஞ்சுகிறான். இதனால் பதற்றமாகி யாவற்றையும் ஒருவித ஈடுபாடின்றிச் செய்து முடிக்க நேர்கிறது கலிஃபுல்லாஹ்வுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்சனை இவனுக்கு இரண்டு மாத காலமாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது. அலுவலகப் பணிகளை எப்போதும் ஆர்வத்துடன் அணுகும் இவனுடைய போக்கில் சில நாட்களாக ஏற்பட்டுள்ள அலட்சியம் குறித்து ஒருங்கிணைப்பாளர் பெரிதும் வருத்தமடைந்துள்ளார். பல சமயங்களில் இவன் தனது அலுவலக மேஜையில் தலைகவிழ்த்து உறங்கிவிடுவதும், சக ஊழியர்கள் தட்டி எழுப்பும்போது கடுப்பாகி "புத்தி பேகத்தைப் பற்றி உங்களுக்கென்ன மசுரா தெரியும். வெறுமனே கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருக்கும் கபோதிகள் நீங்கள்" என்று இவன் ஏதேதோ உளறிக் கொட்டுவதும் சகஜமாகிவிட்டது. இவனின் ஏழ்மையும், அப்பா இல்லாத குடும்பத்தில் வயதான தாயையும், முதிர் கன்னியாகிவிட்ட தங்கை ஒருத்தியையும் தன்பொறுப்பில் வைத்துப் பராமரிக்கின்ற கடமை உணர்வையும் வைத்து இயல்பாகவே இவன் மேல் குவிந்துள்ள அனுதாப மோஸ்தர்தான் இவ்வகைக் களேபரங்களிலிருந்தெல்லாம் இவனைக் காப்பாற்றி வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கலிஃபுல்லாஹ் உறங்கும்போது பல நேரங்களில், 'புத்திபேகம் புத்திபேகம்' என்று உளறிக் கொட்டுவது இவனுடைய தாயார் நஸ்ரீன் ஜஹானின் காதில் புத்திபேதம்... புத்திபேதம்... என்று விழுந்து தொலைக்க, மகனுக்கு புத்திபேதலித்து விட்டதாகக் கருதி தொலைவிலுள்ள மனநல மருத்தவமனை சென்று திரும்பிய கதையும் நடந்து முடிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் என்கிற பெயரில் கலிஃபுல்லாஹ் கண்ட கண்ட கசுமாலங்களையும் படித்துவிட்டு சதா மண்டையைச் சொறி சொறி என்று சொறிந்து தள்ள உச்சி மண்டையில் வழுக்கையும் விழத் தொடங்கியாயிற்று. இவன் மண்டையைச் சொறியத் தொடங்கினால் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு அவர்களும் தங்களின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றைச் சொறிந்து கொண்டேயிருப்பதும் வாடிக்கையாகிப்போன சமாச்சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலிஃபுல்லாஹ் அடர்த்திமிகு ரோமப் பாரம்பரியமுள்ளவனாதலால் இவனுடைய நீள நீளமான தலைமுடிகள் உதிர்ந்து மின் விசிறிகளின் ஓயாத சுழற்சியில் அங்குமிங்குமாக அலைபாய்ந்து இறுதியில் ஒவ்வொருவரின் மேஜையிலும் ஆடைகளிலும் படிந்து கொள்கிறது. சக ஊழியர் ஹரிகுமாரின் மனைவி, அவருடைய சட்டையை சலவை செய்ய எடுக்கையில் அதில் ஒட்டியிருந்த நீளமான முடியைக் கண்டு ஒரு பெண்ணின் கேசமென சந்தேகித்து ஆய்வுக்கு அனுப்பி உலுக்கி எடுத்துவிட்டாள். பிறகு ஹரி தன்னை குற்றமற்றவன் என நிரூபிக்க அக்னிப் பிரவேசம் செய்ய வேண்டியிருந்தது. ஊரில் நடந்த திருவிழாவில் பூக்குழி இறங்கி ஹரி பட்ட பாடு பெரும்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;பெருநகரம் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் கலிஃபுல்லாஹ், வடபழனியிலுள்ள பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்யும் தன் சஹ்ருதயனைக் காண வேண்டிப் புறப்பட்டான். உஷ்ணம் கண்களைப் பீழை தள்ளவைத்தும் வெயிலைப் பொருட்படுத்தாது இவன் ஆயிரம் விளக்கு மசூதிக்கருகில் வந்து வலப்புறம் திரும்பிய போது, புத்திபேகம் தெரு 2வது சந்து என்பதை சுவரெழுத்து வடிவில் கண்டு அதிர்ச்சியும் ஆனந்தமும் பொங்கிப் பிரவஹிக்க அப்படியே நின்று விட்டான். தன்னுள் பிரசன்னமாகிக் கெண்டிருக்கும் புத்திபேகமும் இந்த புத்திபேகமும் ஒன்றுதானா என்கிற குழப்பம் ஒரு கணம் எழுந்தடங்கியது. அடர்த்தியான மஞ்சள் வர்ணம் பூசி, அதன்மேல் கறுப்பு வர்ணத்தில் எழுதப்பட்ட எழுத்துகளை இவன் அருகில் சென்று தடவிக் கொடுத்த போது எதிரில் ஒரு நாயின் வேகவேகமான நான்கு கால் பாய்ச்சலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நாய் அதன் வாயில் ஒரு பெரிய இறைச்சித் துண்டைக் கல்விக் கொண்டு ஓடியதும், செக்கச் சிவந்த சதைப் பிண்டத்தைக் கண்டு அது மாட்டிறைச்சி என்பதையும் அவனால் யூகிக்க முடிந்தது. நாயைச் சிலர் துரத்திக் கொண்டும் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சஹ்ருதயனைப் பார்க்க அடிக்கடி இந்த சந்தைக் கடக்க வேண்டியிருந்ததால் இந்த சந்தின் பெயர் அவனின் நனவிலி மனதில் அழுந்தப் பதிந்திருக்கிறது. அதுதான் புத்திபேகம் என்னும் கேரக்டர் ஆகி தன்னைத் தொடர்கிறது என்றெல்லாம் இவனால் யோசிக்க முடிந்தது. ஆனாலும், புத்திபேகம் இவனுள் பலவிதமான புனைவுகளை விதைத்தபடி இருந்ததுதான் வினோதமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சம்ஷாத் பேகம், ஜரீனாபேகம், கதிஜாபேகம், ரஜியாபேகம், பௌஷியாபேகம், பாத்திமாபேகம், பேகம்-பேகம்-பேகம் என்று இவனறிந்து வைத்திருந்த முப்பத்தேழு பேகங்களைப் பட்டியலிட்டுப் பார்த்தான். புத்திபேகம் தனியே துருத்திக் கொண்டுதான் நின்றாள். உன் வரிசைக்குள் என்னை அடக்க முடியாது. நான் வித்தியாசமானவள் என்று புத்திபேகம் கொக்கரித்தாள். இவன் தனது பட்டியலைச் சுக்குநூறாய்க் கிழித்து காற்றில் பறக்கவிட்டான். தலைக்கு மேலே நூற்றி எட்டு பேகங்கள் பறந்து சிதறிக் கீழே விழுந்தனர். அந்தக் காலத்தில் நூற்றி எட்டு பேகங்கள் இருந்தனர் என்று சொல்லிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென பெட்டிக்குள் அடைபட்ட சிந்துபாத்தின் லைலாவைப் போல வாமன வடிவமெடுத்து புத்திபேகம் இவனின் உள்ளங்கையில் நின்று கொண்டிருக்கவும், அடையாளமறியும் பொருட்டு உற்றுப் பார்க்கையில் அது ஒரு கட்டெறும்பு என்றும் அவனால் கண்டறிய முடிந்தது. எறும்பாகி விடும் ஆற்றல் பெற்ற புத்திபேகம் நிச்சயமாகக் கூடுவிட்டுக் கூடு பாயும் கலையில் தேர்ச்சி பெற்றவளாக இருக்க வேண்டும். அல்லது மைவேலை தெரிந்த சூனியக் காரியாக, நெருப்பால் படைக்கப்பட்ட ஜின் இனத்தைச் சேர்ந்தவளாகவும் இருக்கக் கூடும் என்றெல்லாம் இவன் மனம் விரித்துப் பார்க்கத் தொடங்கிற்று. பிறகு அனிச்சையாக இவன் புத்திபேகம் தெருக்குள் நுழைந்து வெளியேறுதல் ஆகிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை இரவு வெகுநேரம் கடந்துவிட்டது. வடபழனியில் பஸ் மாறி இவன் மலைச் சாலையில் ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுத்தத்தில் இறங்கி மண்டையைச் சொறிந்து கொண்டே ராயப்பேட்டை செல்வதற்கு பதிலாக மெனக்கெட்டு நடந்து புத்திபேகம் தெரு சந்துக்கு முன்னால் நின்றான். மணி பனிரெண்டு கடந்திருந்ததால் விளக்குகள் அணைக்கப்பட்டு தெருவில் ஒருவித இருளும் அமைதியும் நிலவ இவன் அருகிலிருந்த புத்திபேகம் என்கிற சுவரெழுத்தைக் கையால் தடவிப் பார்த்தான். சுவருக்குள்ளிருந்து யாரோ அவனுடைய கையை இழுப்பது போலத் தோன்றவும் பதைப்புடன் கையை உறுவிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான். எத்தனையோ முறை பகலில் இந்தத் தெருவில் சுற்றிக்கிறங்கித் தெரிந்து கொள்ள முடியாததையா இந்த அர்த்த ராத்திரியில் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்றும் தோன்றியது. நிலத்தின் சுபாவமறியும் பொருட்டு மண்ணைக் கைகளில் அள்ளி முகர்ந்து பார்த்தான். மூத்திரக் கவுச்சியிருந்தது. அது மனித மூத்திரமாகவோ இறைச்சியைக் கவ்விச் சென்ற நாயினுடையதாகவோ இருக்கலாம் என்று நினைத்து கீழே போட்டு சுவரில் கையைத் துடைத்தான். மீண்டும் சுவருக்குள்ளிருந்து யாரோ கையை இழுக்கிற மாதிரி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டல்ல மூன்று கடைகள் தாண்டி இடமும் வலமுமாய்க் கிளைபிரியும் குறுஞ்சந்துக்கள் கடந்து விளக்குக் கம்பம் தாண்டி வேகமாக நடந்தான். தன்னை யாரும் கவனிக்கவோ, பின் தொடரவோ செய்கிறார்களா என்று அடிக்கடி கவனிக்கிற பழக்கமுள்ள கலிஃபுல்லாஹ், இந்த நேரத்தில் அப்படித் திரும்பிப் பார்க்க அச்சப்பட்டான். பெஸ்ட் மாட்டிறைச்சிக் கடை அருகில் வந்து நின்று அந்த பெயர்ப் பலகையை உற்றுப் பார்த்தான். ஸ்லாட்டர் ஹவுஸிலிருந்து அறுபடும் மாடுகளின் மரண சங்கீதம் கேட்டு இவன் மனம் பதைத்தது. இறைச்சியைக் கவ்விச் சென்ற நாய், மாட்டிறைச்சிக் கடை வாசலில் தூங்காமல் விழித்துக் கிடந்தது. இவனைக் கண்டதும் உர்ர்ர் என்று அன்னியப்பட்டது. இவன் மிகுந்த அச்சமுடன் பணிவுடனும் "நான் உன்னுடைய எதிரியல்ல. ஒருமுறை நீ இறைச்சியைக் கவ்விக் கொண்டோடிய வேளை உன்னைச் சிலர் துரத்திக் கொண்டோடியது கண்டு மிக்க மனவேதனையுற்றேன். நீ பாவப்பட்ட ஜீவன். அது உனக்கான இரை. இந்த உலகில் எல்லா மனிதருக்கும் போலவே உனக்கும் ஒரு பங்கு உண்டு. அதை இந்த மானிடம் மறந்து விடுகிறது. நீ நன்றியுள்ள ஜீவன். என்னால் உனக்கு ஒரு தீங்கும் நேரப் போவதில்லை. என்னை நீ தாராளமாக நம்பலாம்" என்றெல்லாம் அந்த நாயுடன் உரையாடிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து மலைச் சாலை முனைக்கு வந்துவிட்டான். பிராய்லர் கோழி இறைச்சிக் கடைகள் நிறைந்திருந்த அம்மண்டலம் தந்த கெட்ட நெடியில் இவன் லயித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்திபேகம் தெரு 2வது சந்தை மீண்டும் திரும்பிப் பார்க்கையில் மினுக்கும் ரோஸ் நிற பர்தாவுக்குள் பொதிந்திருந்த இளம்யுவதி ஒருத்தி, ஒரு சந்திலிருந்து மற்றொரு சந்தை மின்னலெனக் கடந்து சென்றாள். இவனுக்கு கோழிநெடியை மீறிய சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ள, சத்யம் தியேட்டர் வழியே தன் இருப்பிடம் செல்லும் முடிவை துணிச்சலுடன் மாற்றிக் கொண்டான். வேகமாக அந்த யுவதி கடந்து சென்ற இடத்துக்கு வந்து பார்த்தான். அப்படி ஒரு தடயமுமில்லாமல் சந்து வெறிச்சோடியிருந்தது. ஒருவேளை வெறும் பிரம்மையோ அல்லது அவள்தான் புத்திபேகமோ என்றும் நினைத்தான். மின்னலைப் போலவே அவள் கடந்து சென்றாள். கண்டிப்பாக அவள் அசாதாரணமானவளாகவே இருக்கக் கூடும் என்றெண்ணிய வேளை காலம் குறித்து அவனுக்கு சிறு குழப்பம் ஏற்பட்டது. யாருமற்ற சந்தில் இந்த நடுநிசியில் அவள் இத்தனை துரிதமாகச் செல்லவொரு தேவையில்லை என்றும் தோன்றியது. சந்து முனை வரைக்கும் மீண்டும் நடந்து பார்த்தான். திடீரென எல்லா கதவுகளையும் திறந்து கொண்டு எண்ணற்ற ரோஸ்நிற பர்தா யுவதிகள் வெளிக்கிளம்பினர். இவன் திரும்பிப் பார்க்காமல் பீட்டர்ஸ் ரோடில் ஓடத் தொடங்கினான். அது இறைச்சியைக் கவ்விக் கொண்டோடிய நாயின் ஓட்டத்தை விடவும் துரிதமாயிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-6543539134662846436?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/6543539134662846436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/03/2-2009_3761.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/6543539134662846436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/6543539134662846436'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/03/2-2009_3761.html' title='புத்திபேகம் தெரு 2வது சந்து - நன்றி செம்மலர் மார்ச் 2009'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-3387626549076617010</id><published>2009-03-22T23:32:00.000-07:00</published><updated>2009-03-22T23:33:43.226-07:00</updated><title type='text'>தமிழ் இலக்கியத்திற்கு புதிய பரிமாணம் - ச. தமிழ்செல்வன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/ScctFIpx0yI/AAAAAAAAAJc/Wp1ArtBBj_A/s1600-h/thurukkit-thoppi_340.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 203px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/ScctFIpx0yI/AAAAAAAAAJc/Wp1ArtBBj_A/s320/thurukkit-thoppi_340.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5316267451379471138" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;துருக்கித் தொப்பி, கீரனூர் ஜாகிர் ராஜா&lt;br /&gt;வெளியீடு : அகல் பதிப்பகம், சென்னை பக். ரூ. 80&lt;br /&gt;&lt;br /&gt;மீன்காரத்தெருவையும் கருத்தலெப்பையையும் தமிழுக்குத்தந்த ஜாகீர்ராஜாவின் மூன்றாவது நாவல் இது.எப்போதும் இஸ்லாமிய சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பக்கம் நின்று இதுவரை யாரும் பேசாத சந்தேகத்துக்கிடமற்ற குரலில் கூர்மையான விமர்சனப் பார்வையோடு கதை சொல்பவர் ஜாகீர்ராஜா.மூடுண்ட சமூகம் என்றும் தீவிரவாதிகளின் சமூகம் என்றும் உலகெங்கும் தவறாகச் சித்தரிக்கப்பட்டுவரும் இஸ்லாமிய சமூக வாழ்வை தோப்பில் முகம்மது மீரான், மீரான் மைதீன், ஹெச்.ஜி.ரசூல் போன்ற படைப்பாளிகள் ஏற்கனவே நம் சமூகத்துக்குத் திறந்து வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வறிமுகத்தின் மீது நின்று நாம் ஜாகீர்ராஜா காட்டும் ஒரு புதிய உலகத்துக்குள் நுழைகிறோம்.இது இஸ்லாமிய சமூகத்தின் உள் முரண்பாடுகளையும் இஸ்லாத்தின் மீதான சில ஆரோக்கியமான விமர்சனங் களையும் உள்ளடக்கிய உயிருள்ள படைப்பாக மலர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டுக்கல் பதிச்ச வீட்டின் தலைவர் கேபிஷெமனைவி பட்டம்மாளின் மகன் அத்தாவுல்லாவின் மனைவியாக நூர்ஜகான் அடியெடுத்து வைப்பதில் நாவல் துவங்குகிறது.பொன்னாலான தேகம்போல மினுங்கும் பேரழகியான அவள் மீது பட்டம்மாளே ஆசை கொள்கிறாள்.அப்பேர்ப்பட்ட நூர்ஜகான் அம்மை விளையாடி தன் அழகையிழந்து குணமே மாறி தான் பெற்ற மகனுக்கே ‘வில்லி’யாகப் பின்னர் மாறுகிறாள்.என்ன அற்புதமான பாத்திரப்படைப்பு நூர்ஜகான்! தமிழுக்கு முற்றிலும் புதிய ஒரு மனுஷியைக் கூட்டிக்கொண்டு வந்து நிறுத்திவிட்டார் ஜாகிர்ராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணமான சில நாட்களில் ஒரு ராத்திரி யில் கணவன் தான் கல்கத்தாவுக்கு வேலைக்குப் போகப்போவதை அவள் எதிர்பாராத அத்தருணத்தில் சொல்ல அப்ப நான் என்று கேட்கையில் “நீ இங்கதே இருக்கணும்.நீயுமா எங்கூட வரமுடியும்” என்று சாதாரணமாகக் கேட்டு அவளைக் கேலி செய்து சிரிக்கிறான். இருட்டில் மௌனத்தில் அதை உள்வாங்கும் நூர்ஜகானின் மனநிலை நம்மை அதிர வைக்கிறது. ஆயிரமாயிரம் இஸ்லாமியச் சகோதரிகளின் இத்தகைய தனிவாழ்வு குறித்தான பெரும் சோகம் அந்த மௌனத் திலிருந்து கிளம்பி நம்மைத்தாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் சினிமா எடுக்கும் ஆசையில் சொத்தையெல்லம் தொலைத்துவிட்டு ஒரு துருக்கித் தொப்பியோடு ஊர் வந்து சேரும் மர்லின் மன்றோ அரை நிர்வாணப் படத்தை வைத்து கரசேவை செய்யும் கேபிஷெ. அதே போல திமுக அனுதாபியாக கட்சி வேலையை பெரும் போதையுடன் செய்து இருப்பைக் காலி செய்யும் மகன் அத்தாவுல்லா. அவனுடைய உழைப்பை முன்வைத்து தன் அரசியல் அந்தஸ்தை உயர்த்திகொள்ளும் தென்னாடு ஓட்டல் அதிபர் டி.எஸ்.சங்கரலிங்கம், எபவும் தண்ணி, குறத்தி வீடு என மிதக்கும் குட்டி லெவைஎன ஆண்களின் உலகம் இவ்விதமாக இயங்க பெண்களே குடும்பங்களை நடத்திச் செல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக திராவிடநாடு கோரிக்கையைக் கை விட்ட சேதி கேட்டுத் துடித்துப்போய் ஓடிவரும் அத்தவுல்லா மற்ற மூத்த திமுக உள்ளூர் பிரமுகர்கள் அதுபற்றிக் கவலைப்படாமல் சீட்டாடிகொண்டிருகிறார்கள். எட்டுக்கல் பதிச்ச வீட்டுக்கதையாக இருந்தாலும் கூடவே பின்புலமாக சமூக அரசியல் நிகழ்வுகள் வந்துகொண்டே இருக்கிறது சிறப்பு.மாடியிலிருந்து இறங்கி அத்தாவுல்லா வரும்போது டி.எஸ்.சங்கர லிங்கத்தின் மகள் திராவிடமணி கீழே விழுந்து காயம்படுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடமணியின் அழுகைச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது என்று அந்த அத்தியாயம் முடிவது நல்ல குறியீடு. திமுகவின் உட்கூடற்ற அரசியல் சத்தமேயில்லாமல் இந்நாவலில் தோலுறிந்து நிற்பது ரசமான விமர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மை வார்த்த உடம்போடு படுத்துக்கிடக்கும் நூர்ஜகானிடமிருந்து கைக்குழந்தையை வீட்டார் பிரிப்பதும் அவள் எம் புள்ளெ எம்புள்ளெ என்று தேடி ஆடைபற்றிய கவனம்கூட இல்லாமல் தெருவில் ஓடுவதும் நம் மனங்களைப் பதறச்செய்யும் காட்சி யாகும்.தமிழ் இலக்கியத்துக்கு இக்காட்சியின் மூலம் புதிய பரிமாணத்தை ஜாகீர்ராஜா வழங்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகூர் ஆண்டவர் தர்காவில் அப்பாஸின் நினைவுகள் தாக்கி நுர்ஜகான் அழுவதும் குட்டி லெவை அவளைத் தேற்றுவதுமான அகாட்சி காவியம் தான் எனில் அவனுக்காக அவள் அழுத செய்தி கேட்டு அப்பாஸ் கதறுவதும் நூர்ஜகன் உட்கார்ந்து அழுத அந்த ஆட்டங்கல்லைத் தலையில் தூக்கிகொண்டு போக அப்பாஸ் ஆசைபடும் இடம் மகாகாவியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இளையவன் பிறந்தபிறகு பெற்றதாயினால் புறக்கணிக்கப்படும் ரகமத்துல்லா சர்ச்சில் யேசுவைச் சந்தித்து உரையாடுவதாக வரும் காட்சியில் கேட்பான் “நீங்கள் உங்கள் தாய் மீது பெரிய அளவில் மரியாதையுள்ளவரில்லையா? ஏனெனில் உங்களின் மீதொரு சகோதரன் சுமத்தப்படவில்லை” எத்தனை துயர்மிகுந்த பால்யம் அவனுக்கு. எல்லா மனிதர்களுமே அவரவர் அழகுகளோடும் குரூரங்களோடும் நாவலில் வாழ்கிறார்கள். அதுதான் கலையின் வெற்றி. தொப்பியைக் கழற்றி வந்தனம் செய்து இந்நாவலை தமிழ்ச்சமூகம் வரவேற்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-3387626549076617010?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/3387626549076617010/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/03/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/3387626549076617010'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/3387626549076617010'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/03/blog-post_22.html' title='தமிழ் இலக்கியத்திற்கு புதிய பரிமாணம் - ச. தமிழ்செல்வன்'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/ScctFIpx0yI/AAAAAAAAAJc/Wp1ArtBBj_A/s72-c/thurukkit-thoppi_340.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-5909355670400434635</id><published>2009-03-03T01:35:00.000-08:00</published><updated>2009-03-03T01:50:37.552-08:00</updated><title type='text'>பிரகாசமான விழா</title><content type='html'>ஒரு வழியாகப் பிரகாஷ் கருத்தரங்கத்தை நடத்தி முடித்துவிட்டோம். ஒன்றரை மாத உழைப்பு. பிரபஞ்சன், நான், பாக்கியம் சங்கர், சைதை ஜெ கூட்டணியில் தமுஎச பேனரில் நிகழ்த்தி முடிக்கப்பட்ட முதல் கூட்டம். எல்லோருமே வியந்து பாராட்டிவிட்டனர். அழைப்பிதழில் 5 மணி என்றிருந்ததால் அமைச்சர்  SNM அண்ணன் முன்னதாகவே வந்து முன் வரிசையில் உட்கார்ந்துவிட்டார். அரங்கில் அப்போது அவ்வளவாகக் கூட்டம் இல்லை. எங்களுக்குப் பதற்றம். ஆனால் அமைச்சரோ நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். நான் காத்திருக்கிறேன் என்றார் பெருந்தன்மையாக. ஒரு வழியாக 6.15க்குத் தொடங்கி சைதை ஜெ. வரவேற்புரைத்தார். இலங்கைப் தமிழினப் படுகொலைக்கும் கிருத்திகா, சுகந்தி சுப்பிரமணியம் மறைவுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு நான் இந்தக் கூட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொத்துக்கொத்தாகக் கூட்டம் சேர ஆரம்பித்தது. அடுத்து எழுத்தாளர் பிரபஞ்சன் 10 நிமிடம் துவக்கவுரை ஆற்றினார். மங்கையர்க்கரசி அம்மாவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அமைச்சருக்கும் ஆழி பதிப்பக உரிமையாளர் செந்தில்நாதனுக்கும் கௌரவம் செய்யப்பட்டது. பாக்கியம் சங்கர், பிரகாஷின் கதைகளைப் பற்றிப் பேசினார். இயக்குனர் மகேந்திரன் பெற்றுக்கொள்ள, அமைச்சர் SNM  நான் தொகுத்து ஆழி வெளியிட்ட 'தஞ்சைப் பிரகாஷ் படைப்புலகம்' நூலை வெளியிட்டார். சுகன், நா. விச்வநாதன், இளம்பிறை, தஞ்சாவூர் கவிராயர், சௌத் விஷன் பாலாஜி, சுந்தர் ஜி, அமைச்சர் SNM, இயக்குனர் மகேந்திரன் எல்லோரும் பேசிவிட்டனர். நட்சத்திரன், புத்தகன், மானா. பாஸ்கரன், ஆரூர் தமிழ்நாடன், கிருஷாங்கினி, மணிச்சுடர் என்று பிரகாஷ் உடன் பந்தப்பட்ட பலரும் அரங்கில் இருந்தனர். ஆனால் இவர்கள் எவரையும் பேச வைக்க முடியவில்லை. காரணம் நேரப் பற்றாக்குரை. 8 மணிக்குமேல் கடந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி வர மாட்டார் என்று நம்பிக்கை இழந்த நேரத்தில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தன் வழக்கமானப் புன்னகையுடன் அவைக்குள்  நுழைந்தார். நிழ்ச்சியில் சாமிநாதனுடன் உட்கார்ந்து அவ்வபோது விசில்களைக் கிளப்பிக்கொண்டிருந்த வா.மு.கோமு திடீரெனக் காணாமல் போய்விட எஸ்.ராவைப் பேச அழைத்தேன்.தாமதமான வருகைக்கு வருத்தம் தெரிவித்துவிட்டுத் தன் உரையைத் தொடங்கினார். சுமார் 20 நிமிடங்கள் அவரும் கோணங்கியும் தஞ்சைக்குச் சென்று பிரகாஷைச் சந்தித்தது, அவருடைய இயல்பு, அவருடைய எழுத்து, கரமுண்டார்  வூடு நாவல் இவைகளைக் குறித்துச் செறிவான உரையை நிகழ்த்தினார். இன்னும் அரை மணி நேரம் எஸ். ரா. பேசியிருக்கலாம் என்று தோன்றியது. பார்வையாளர்களும் ஆர்வமாகவே இருந்தனர். ஆனால் அவருடைய உரை ஒரு முக்கியப் பதிவு. தமிழ்ச் சூழலில் பிரகாஷைப் பெரிதாகப் பொருட்படுத்தாதப் போக்குக்கு எஸ்.ரா.வின் உரை ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவே நான் உணர்ந்தேன். எஸ்.ரா. அமர்ந்த பிறகு கோமுவைக் கூப்பிட்டேன். அவனுடைய மேடைக் கூச்சத்தைப் போக்க என்ன செய்யலாம் என்றுதான் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன். பலருக்கும் விழா திருப்தியைத் தந்திருக்கிறது என்று முகம் படித்ததில் தெரிந்தது. அமைச்சர் கடைசிவரை அமர்ந்து நன்றியுரை எல்லாம் கேட்டுவிட்டுத்தான் சென்றார். பிரகாஷ்  மீது அவர் வைத்திருக்கும் பற்றைப் பார்த்து நாங்கள் அதிசயித்தோம். இனி இந்தக் கூட்டம் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதென்று கூர்ந்து அவதானிக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-5909355670400434635?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/5909355670400434635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/03/blog-post_03.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/5909355670400434635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/5909355670400434635'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/03/blog-post_03.html' title='பிரகாசமான விழா'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-3383917150340196185</id><published>2009-02-09T22:28:00.001-08:00</published><updated>2009-02-09T22:31:34.529-08:00</updated><title type='text'>தக்கையின் கவிதைத் தொகுதி விமர்சன அரங்கு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SZEfGm_R5QI/AAAAAAAAAIs/9LoPvM6nxJw/s1600-h/thakkai.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 146px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SZEfGm_R5QI/AAAAAAAAAIs/9LoPvM6nxJw/s320/thakkai.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5301052434797421826" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SZEe0zHs8EI/AAAAAAAAAIk/PfkDyQleQwE/s1600-h/thakkai.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-3383917150340196185?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/3383917150340196185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/02/blog-post_09.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/3383917150340196185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/3383917150340196185'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/02/blog-post_09.html' title='தக்கையின் கவிதைத் தொகுதி விமர்சன அரங்கு'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SZEfGm_R5QI/AAAAAAAAAIs/9LoPvM6nxJw/s72-c/thakkai.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-1288021606024361821</id><published>2009-02-02T22:12:00.001-08:00</published><updated>2009-02-02T22:15:13.809-08:00</updated><title type='text'>தஞ்சை ப்ரகாஷ்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_QClFj5pNv28/SYfg2psuNNI/AAAAAAAAAIc/h-0Jenf1Y74/s1600-h/J.gif"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 160px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_QClFj5pNv28/SYfg2psuNNI/AAAAAAAAAIc/h-0Jenf1Y74/s320/J.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5298450716135666898" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5325351298899765001-1288021606024361821?l=jakirraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jakirraja.blogspot.com/feeds/1288021606024361821/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/1288021606024361821'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5325351298899765001/posts/default/1288021606024361821'/><link rel='alternate' type='text/html' href='http://jakirraja.blogspot.com/2009/02/blog-post.html' title='தஞ்சை ப்ரகாஷ்'/><author><name>கீரனூர் ஜாகிர்ராஜா</name><uri>http://www.blogger.com/profile/16821172975494211862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_QClFj5pNv28/SUc7y6_GpVI/AAAAAAAAAA0/fyycbSf8cj8/S220/jakirraja.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_QClFj5pNv28/SYfg2psuNNI/AAAAAAAAAIc/h-0Jenf1Y74/s72-c/J.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-5554163513533381682</id><published>2009-01-30T01:13:00.000-08:00</published><updated>2009-01-30T01:22:37.092-08:00</updated><title type='text'>இனிய உதயம் ஜனவரி 2009 நேர்காணல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_QClFj5pNv28/SYLE6ySa_xI/AAAAAAAAAIM/yaDEsAh2MRo/s1600-h/jr1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 164px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_QClFj5pNv28/SYLE6ySa_xI/AAAAAAAAAIM/yaDEsAh2MRo/s320/jr1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5297012625951620882" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;span style="font-size: 10pt;"&gt;&lt;span style="font-size: 14pt;"&gt;ப&lt;/span&gt;ழநி வட்டம், கீரனூரில் பிறந்தவர் ஜாகிர்ராஜா. 1995 முதல் தமிழ் சிறு பத்திரிகைச் சூழலில் தொடர்ந்து சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம் என்று பன்முக அடையாளத்துடன் இயங்கி வருகிறார். &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;செம்பருத்தி பூத்த வீடு', &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;பெருநகர குறிப்புகள்' ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;மீன்காரத் தெரு', &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;கருத்த லெப்பை' என இரண்டு நாவல்களும் வெளியாகியுள்ளன. &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;துருக்கித் தொப்பி' என்னும் அடுத்த நாவல் "அகல்' வெளியீடாக வரவுள்ளது. &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;வடக்கே முறி அலிமா' குறுநாவலும் எழுதியுள் ளார். அடுத்து &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;பித்னா பஜார்' என்கிற நாவலை எழுதி வருகிறார். சிறந்த நாவலுக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில விருதை தொடர்ந்து இரண்டு முறையும், ஏலாதி இலக்கிய விருது, திருப்பூர் நகர கலை இலக்கியப் பரிசும் பெற்றவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;இஸ்லாமிய கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையைத் துல்லியமாகச் சித்தரித்த இவருடைய &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;மீன்காரத் தெரு', &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;கருத்த லெப்பை' ஆகிய இரண்டு நாவல்களும் வெளிவந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளையும் விமரிசனங்களையும் ஏற்படுத்தியது. குறிப்பாக &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;கருத்த லெப்பை' நாவலின் நாயகன்- நபிகளாருக்கு உருவம் தர நினைத்து செயலில் இறங்குவதாகப் புனையப்பட்டிருப்பது இவரின் வெடிப்பைக் காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;இவரது சிறுகதைகள் பல மலையாளத்திலும், &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;கருத்த லெப்பை' நாவல் கன்னடத்திலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மேலும் இவரின் படைப்புகள் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள தோடு, எம்.பில்., பி.ஹெச்டி., ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள் ளன. சென்னையில் இந்திய வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றும் இவர், மனைவி ராஜி, குழந்தைகள் ஆயிஷா முத்தமிழ், முகமது பாரதியுடன் தஞ்சாவூரில் வசித்து வருகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt; font-weight: bold; color: rgb(51, 51, 51);"&gt;கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தமிழுக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு அதிகம் உண்டு. ஆனால் நவீன யுகம் என்று வருகிறபோது, தமிழ் இஸ்லாம் வாழ்வை எழுத முன்வரும் படைப்பாளி களின் எண்ணிக்கை குறைவே. இதன் காரணம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;"1885-களில் சித்தி லெப்பை மரைக்காயரால் எழுதப்பட்ட &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;அசன்பே சரித்திரம்' தமிழின் முதல் ஏழு நாவல்களில் இரண்டாவது இடம் பிடிக்கிறது என்பது பழைய சங்கதி. 1870-களில் வந்த இப்ராகிம் சாகிப்பின் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;விக்கிரமாதித்யன் கதை' முதல் வரலாற்று நாவல் என்பதும் இதனுள் அடங்கும். ஆனால் சரியாக ஒன்றரை நூற்றாண்டுக்குமுன் 1858-ல் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்பவர் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;தாமிரப் பட்டணம்' என்றொரு நாவலை அரபுத் தமிழில் எழுதி இருக்கிறார். அரபுத் தமிழ் என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட- எழுதப் படிக்கத் தெரியாத இஸ்லாமியர் கையாண்ட வடிவம். இது தமிழகத்திலும் நடைமுறையில் இருந்ததை நானறிவேன். இன்று இவ்வடிவம் அழிந்து விட்டது. எனில், "பிரதாப முதலியார் சரித்திரம்' அல்ல; மாப்பிள்ளை லெப்பையின் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;'&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;"தாமிரப் பட்டணம்'தான் தமிழின் முதல் நாவல் என்று நான் சொன்னால் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்! இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியரின் பங்களிப்பை மறைத்தழித்தது போலத்தான் இதுவும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;நான் மதிக்கின்ற ஜெயமோகன் போன்றவர்கள் தங்களுடைய வலைப்பூவில் இஸ்லாமியர்களுக்கு சமகால இலக்கியப் பரிச்சய மில்லை என்று எழுதுவது வேதனை அளிக்கிறது. சிறுபான்மை யரில் கிறிஸ்துவர்களுடன் ஒப்பிடும்போது, இஸ்லாமியரின் இலக்கியப் பங்களிப்பு கணிசமான அளவு இருந்தே வருகிறது. ஆனால் அவர்களுடைய எழுத்துகளில் ஒரு தயக்கம் இருப்பதை நான் தயங் காமல் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு முன்னோடிகளாக இருப்ப வர்கள்கூட சமகால வாழ்க்கையை எழுதத் தயங்குகின்றனர். துணிந்து கருத்துகளை முன்வைப்பதில் அவர்களுக்குப் பெரும் ஒவ்வாமை இருக்கிறது. இதற்கு தீவிர மத அபிமானம் காரணமாயிருக்கிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள் தங்களுடைய மனதில் பட்டதை, ஜாதி சமயம் கடந்து எழுதத் துணிவுள்ளவர்களாகவும், அதே நேரத்தில் உலகில் எந்த இனமும் திட்டமிட்டு ஒடுக்கப்படுமானால் அதை எதிர்க்கிறவர்களாகவும் இருக்க வேண்டுமென விரும்பு கிறேன். இஸ்லாமியர்களிடம் கல்வியை விடவும் கலையை விடவும் வணிகம் பெரியது என்கிற எண்ணம் வலுப்பெற்றிருக்கிறது. இதில் மாற்றம் வேண்டும்.''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt; font-weight: bold; color: rgb
