கீரனூர் ஜாகிர்ராஜா
ஒடுக்ககப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்...
Monday, March 23, 2009
எனது கீரனூர் - படங்கள். நன்றி, மொஹிதீன்.காம்
›
2 comments:
Sunday, March 22, 2009
நானும் கதைகளும் - நன்றி கனவு
›
மனதின் அடிப்பரப்பில் பாசி போல் படர்ந்து இன்று இறுகிப் பாறையாகி விட்ட பால்யத்தின் நிழல்களே என் எழுத்து. ஒரு கையளவு இடத்திலிருந்து ஊற்றெடுக்கி...
எல்லோருக்குள்ளும் ஒரு கருத்த லெப்பை - க. சுப்பிரமணியன், நன்றி கனவு
›
உ ருவ வழிபாடும் அரூப வழிபாடும் இரண்டு வழிமுறைகள் விதவிதமாய் செதுக்கி, வடித்து, வரைந்து உருவங்களே அனைத்துமாய் ஆகி புரதானத்தை இழந்து விடுவது ஒ...
வாழ்க்கையைப் பிழிந்து சொட்டும் கதைகள் - நன்றி கவிதாசரண்
›
(கீரனூர் ஜாகிர்ராஜாவின் "பெருநகரக் குறிப்புகள்” நூலை முன்வைத்து) ஹரணி காய்ந்து கிடக்கிற நதியில் எல்லாமும் கிடக்கின்றன. அதுகுறித்து நதிய...
புத்திபேகம் தெரு 2வது சந்து - நன்றி செம்மலர் மார்ச் 2009
›
கலிஃபுல்லாஹ் சமீபமாகப் பெருங்குழப்பத்திலிருக்கிறான். யோசிப்பின் கணங்கள் அதிகரிக்க தலைவெப்பமாகி எந்தநேரத்திலும் கபாலம் சிதைவுறக் கூடுமென அஞ்ச...
தமிழ் இலக்கியத்திற்கு புதிய பரிமாணம் - ச. தமிழ்செல்வன்
›
துருக்கித் தொப்பி, கீரனூர் ஜாகிர் ராஜா வெளியீடு : அகல் பதிப்பகம், சென்னை பக். ரூ. 80 மீன்காரத்தெருவையும் கருத்தலெப்பையையும் தமிழுக்குத்தந்த ...
Tuesday, March 3, 2009
பிரகாசமான விழா
›
ஒரு வழியாகப் பிரகாஷ் கருத்தரங்கத்தை நடத்தி முடித்துவிட்டோம். ஒன்றரை மாத உழைப்பு. பிரபஞ்சன், நான், பாக்கியம் சங்கர், சைதை ஜெ கூட்டணியில் தமுஎ...
‹
›
Home
View web version