கீரனூர் ஜாகிர்ராஜா
ஒடுக்ககப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்...
Monday, November 28, 2011
விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வுலகம் கீரனூர் ஜாகிர்ராஜா நாவல் கருத்தரங்கம் -பாஸ்கரன்
›
எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா எழுதியுள்ள ஐந்து நாவல்களில் மூன்று நாவல்களை மையமிட்டு நெல்லை மாவட்ட தமுஎகச 7.11.11 அன்று திருநெல்வேலியில் மூன...
3 comments:
Wednesday, October 19, 2011
கேட்டுக்கொண்டேயிருக்கும் யாசகக் குரலும் ரத்தப் பெருக்கோடு அலையும் அவளின் துயரமும்... தேய்பிறை இரவுகளின் கதைகளை முன் வைத்து...
›
ம. மணிமாறன் வாழ்க்கை ‘அ’வில் துவங்கி ‘ஃ’ல் முடியாத போது வாழ்க்கையைச் சொல்கிற கதைகளின் மீதான வாசிப்பு மட்டும் எப்படி ஒரே நேர்கோட்டில் நிகழ சா...
Wednesday, January 26, 2011
ஹரிகிருஷ்ணனின் பேரண்டச்சி வேஷம்
›
தமிழ்ச் சிறுகதைகளைக் குறித்துப் பேச வருவோர் அது சில நூற்றாண்டுப் பராம்பர்யம் கொண்டதெனச் சொல்லி மகிழ்வர். நம்முடைய பழந்தமிழ்ச் செய்யுள்கள், ச...
1 comment:
Thursday, January 13, 2011
தஞ்சை பெரிய கோவில் – ஒரு பொதுப் பார்வை - கீரனூர் ஜாகீர் ராஜா
›
கல்லிலே உருவான இந்த அதிசயத்தைக் காணத்தான் கொங்கு மண்டலத்திலிருந்து 16 வருடங்களுக்கு முன்னால் நான் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு வந்...
படித்ததில் பிடித்தது – துருக்கித் தொப்பி- லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
›
முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்பது சொலவடை. முப்பது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை தலையெடுக்கும் கணக்...
தேய்பிறை இரவுகளின் கதை - கீரனூர் ஜாகிர் ராஜாவின் ’துருக்கி தொப்பி’ நாவல் விமர்சனம் - இளங்கோ கிருஷ்ணன்
›
எதார்த்தவாத நாவல்கள் ஒரு பார் வை தமிழில் நாவல் என்ற கலைவடிவம் தோன்றி ஒன்றேகால் நூற்றாண்டுகள் கடந்து விட்டதாக நாம் பேசிக் கொண்டாலும் நாவல் என...
3 comments:
Wednesday, July 29, 2009
செம்பருத்தி பூத்த வீடு - வெங்கட் சாமிநாதன் விமர்சனம்
›
ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’ தமிழில் இப்போது நிறையப் பேர் நன்றாக எழுதுகிறார்கள்தான். ஆரம்ப காலங்களில், முப்பது நாற்பதுக்களில் இ...
1 comment:
‹
›
Home
View web version