கீரனூர் ஜாகிர்ராஜா

ஒடுக்ககப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்...

Friday, April 13, 2012

கீரனூர் ஜாகிர்ராஜாவின் "பெருநகரக் குறிப்புகள்”

›
எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்று வெகு காலமாய் சொல்லிக்கொண்டே வருவதை மரபாகக் கொண்டிருந்தாலும் ஒரு எழுத்து என்பது நேர்மையான வாழ்வைப...
Thursday, April 5, 2012

இருதயச் சுவர்களில் எழுதிச் சென்ற கலைஞன்

›
கீரனூர் ஜாகிர்ராஜா புத்தகச் சந்தைகள் இம்மண்ணில் காலூன்றி வலுப்பெற்ற பிறகு புதிய புத்த கங்களின் வரவு கணிசமாகப் பெருகியுள்ளது. கலை இலக்கியம் ம...
3 comments:
Wednesday, April 4, 2012

தேய்பிறை இரவுகளின் கதைகள் -- விமர்சனம்

›
கோடை வெயிலில் ஈரக்காற்றை உணர்த்திய உன்னத தருணம்! எஸ்.அர்ஷியா தேய்பிறை இரவுகளின் கதைகள் கீரனூர் ஜாகிர் ராஜாவின் பதினேழு ஆண்ட...
Tuesday, April 3, 2012

வடக்கேமுறி அலிமா ம. மணிமாறன்

›
நா வல்களின் உள்ளுறையாக அமைந்திருப்பவை யாவும் தனிமனிதனின் புற உலக ஞாபகங்கள்தான். அகத்தினுள்ளும் ஞாபகங்கள் உறைந்து கிடக்கத்தான் செய்கின்றன. உல...
Saturday, March 10, 2012

ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூர் நடத்திய பாராட்டு விழாவின் சில காட்சிகள்

›
கடந்த இரண்டு மாதங்களில் முன்னர் ஒரு நாள் என் நண்பர் தஞ்சை இனியன் என்னை போனில் தொடர்பு கொண்டு ‘‘தஞ்சையில் நடக்கவுள்ள 3வது புத்தக கண்காட்சி நா...
Monday, January 9, 2012

சித்தி ஜூனைதா பேகம் (1917-1998)

›
இன்னுமொரு ஐந்தாண்டுகளில் சித்தி ஜுனைதா பேகம் என்னும் ஒரு பெண் எழுத்தாளரின் நூற்றாண்டு தொடங்குகிறது என்று நான் இப்போது சொல்லுவேனேயானால் நூற்ற...
2 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
கீரனூர் ஜாகிர்ராஜா
View my complete profile
Powered by Blogger.