கீரனூர் ஜாகிர்ராஜா
ஒடுக்ககப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்...
Wednesday, September 12, 2012
முடிந்ததை போல முடியாத ஒரு சூட்சமத்தை புதைத்த புனைவு
›
(கீரனூர் ஜாகிர்ராஜாவின் வடக்கேமுறி அலிமா நாவலை முன்வைத்து...) யமுனாநதிக்கரையில் காண்டவ வனத்தில் வாழ்ந்த நாகர்களை யாராளும் வெ...
Saturday, August 4, 2012
மிர்தாதின் புத்தகம் முதல் அன்னா தஸ்தயேவ்ஸ்கி வரை
›
நாங்கள் தஞ்சை ப்ரகாஷிடம் இலக்கியம் பயின்ற காலத்தில் கவிதையில் நான் என்கிற சொல் களையப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு நாள் அவர் நீண்ட ச...
1 comment:
Friday, April 13, 2012
கீரனூர் ஜாகிர்ராஜாவின் "பெருநகரக் குறிப்புகள்”
›
எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்று வெகு காலமாய் சொல்லிக்கொண்டே வருவதை மரபாகக் கொண்டிருந்தாலும் ஒரு எழுத்து என்பது நேர்மையான வாழ்வைப...
Thursday, April 5, 2012
இருதயச் சுவர்களில் எழுதிச் சென்ற கலைஞன்
›
கீரனூர் ஜாகிர்ராஜா புத்தகச் சந்தைகள் இம்மண்ணில் காலூன்றி வலுப்பெற்ற பிறகு புதிய புத்த கங்களின் வரவு கணிசமாகப் பெருகியுள்ளது. கலை இலக்கியம் ம...
3 comments:
Wednesday, April 4, 2012
தேய்பிறை இரவுகளின் கதைகள் -- விமர்சனம்
›
கோடை வெயிலில் ஈரக்காற்றை உணர்த்திய உன்னத தருணம்! எஸ்.அர்ஷியா தேய்பிறை இரவுகளின் கதைகள் கீரனூர் ஜாகிர் ராஜாவின் பதினேழு ஆண்ட...
Tuesday, April 3, 2012
வடக்கேமுறி அலிமா ம. மணிமாறன்
›
நா வல்களின் உள்ளுறையாக அமைந்திருப்பவை யாவும் தனிமனிதனின் புற உலக ஞாபகங்கள்தான். அகத்தினுள்ளும் ஞாபகங்கள் உறைந்து கிடக்கத்தான் செய்கின்றன. உல...
Saturday, March 10, 2012
ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூர் நடத்திய பாராட்டு விழாவின் சில காட்சிகள்
›
கடந்த இரண்டு மாதங்களில் முன்னர் ஒரு நாள் என் நண்பர் தஞ்சை இனியன் என்னை போனில் தொடர்பு கொண்டு ‘‘தஞ்சையில் நடக்கவுள்ள 3வது புத்தக கண்காட்சி நா...
‹
›
Home
View web version