Monday, December 15, 2008

ஏலாதி இலக்கிய விருது





15.08.2008 அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் தக்கலையில் நடைபெற்ற விழாவில் 'மீன்காரத் தெரு' நாவலுக்கு ஏலாதி விருது வழங்கப்பட்டது. கவிஞர் இன்குலாப் இவ்விருதை எனக்கு வழங்கினார். என்னுடன் எழுத்தாளர் பெருமாள் முருகனும் 'கங்கணம்' நாவலுக்காக விருது பெற்றார். கவிஞர் HG ரசூல், ஹாமீம் முஸ்தபா, நட.சிவகுமார் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதே நிகழ்ச்சியில் ரசூல் மீதான ஊர் விலக்க, மத விலக்க நடவடிக்கைகளுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எழுத்தாளர்கள் பொன்னீலன், ச.தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment