Monday, December 15, 2008

செம்பருத்தி பூத்த வீடு - நூல் வெளியீட்டு விழா


அனன்யா பதிப்பகம் சார்பாக என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு 'செம்பருத்தி பூத்த வீடு' தஞ்சாவூர் - பெசன்ட் இல்லத்தில் 22.5.2005 அன்று மாலை சட்டமன்ற உறுப்பினர் சி. நா. மி. உபயதுல்லா (தற்போதைய தமிழக வணிக வரித்துறை அமைச்சர்) முன்னிலையில் வெளியிடப்பட்டது. விழாவில் எழுத்தாளர்கள் யூமா வாசுகி, களந்தை பீர் முகமது, பொ. வேல்சாமி மற்றும் திரளான எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். எழுத்துலக வாழ்க்கையில் என்னுடைய அடுத்த கட்டப் பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது.

No comments:

Post a Comment