Monday, December 15, 2008

சாகித்ய அகாதமி கருத்தரங்கம்


திருப்பூரில் சாகித்ய அகாதமி நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியது மறக்க முடியாத அனுபவம். சா. கந்தசாமி, சிற்பி பாலசுப்பிரமணியம், புவியரசு, சுப்ரபாரதி மணியன், 'கற்றது தமிழ்' இயக்குனர் ராம், இளங்கோவன் மற்றும் பல இலக்கிய நண்பர்களை இந்த நிகழ்வில் சந்திக்க வாய்த்தது.

No comments:

Post a Comment